மேலும் அறிய

Guru Peyarchi 2024: கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வெள்ளி கவரையில் காட்சியளித்த குரு பகவான்

கரூர் அண்ணா சாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா வெள்ளி கவரையில் காட்சியளித்த குரு பகவான்.

கரூர்  ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் நவகிரக குரு பகவானுக்கு குரு பெயர்ச்சி ஒட்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது.

 


Guru Peyarchi 2024: கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வெள்ளி கவரையில் காட்சியளித்த குரு பகவான்

 

மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியை ஒட்டி பல்வேறு ஆலயங்களில் சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்று வருகிறது. இதனுடைய பகுதியாக கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் நவகிரக குரு பகவானுக்கு குரு பெயர்ச்சி ஒட்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக நவகிரக குரு பகவான் உள்ளிட்ட அனைத்து நவக்கிரகங்களுக்கும் சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து சுவாமிக்கு பட்டாடை உடுத்திய பிறகு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு தொடர்ச்சியாக உதிரிப்பூக்களால் ஆலயத்தில் சிவாச்சாரியார் நாமாவளிகள் கூறினார்.

 


Guru Peyarchi 2024: கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வெள்ளி கவரையில் காட்சியளித்த குரு பகவான்

 

தொடர்ந்து பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் உடன் நவகிரக குரு பகவானுக்கு சிறப்பு மகா தீபாராதனை கட்டப்பட்டது. கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தின் நடைபெற்ற குரு பெயர்ச்சி விழாவின் சிறப்பு அபிஷேகம் மற்றும் வெள்ளி கவச அலங்கார நிகழ்வை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் கால பைரவருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் அலங்காரம்.

 


Guru Peyarchi 2024: கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வெள்ளி கவரையில் காட்சியளித்த குரு பகவான்

 

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பல்வேறு கால பைரவர் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்கார வள்ளி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் கால பைரவருக்கு சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக காலபைரவருக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து வடை மாலை சாற்றிய பிறகு சுவாமிக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் தூப தீபங்கள் காட்டினார்.

 


Guru Peyarchi 2024: கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வெள்ளி கவரையில் காட்சியளித்த குரு பகவான்

 

தொடர்ந்து உதிரி பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு சுவாமிக்கு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற சித்திரை மாத தேய்பிறை அஷ்டமி பூஜையை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வருகை தந்து ஸ்வாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.

 

 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

’’S.I.R. முயற்சிகளை தேர்தல் ஆணையம் நிறுத்திவைக்க வேண்டும், இல்லைன்னா..’’ முதல்வர் எச்சரிக்கை!
’’S.I.R. முயற்சிகளை தேர்தல் ஆணையம் நிறுத்திவைக்க வேண்டும், இல்லைன்னா..’’ முதல்வர் எச்சரிக்கை!
Gen Z-க்களின் அதிரடி முடிவு! இந்த பதவி வேண்டாம்- ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
Gen Z-க்களின் அதிரடி முடிவு! இந்த பதவி வேண்டாம்- ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
SIR கூட்டத்திற்கு ஆப்செண்டான தவெக.. ”பயந்தாங்கொளிகள்  வரவில்லை” ஆர்.எஸ் பாரதி அட்டாக்
SIR கூட்டத்திற்கு ஆப்செண்டான தவெக.. ”பயந்தாங்கொளிகள் வரவில்லை” ஆர்.எஸ் பாரதி அட்டாக்
ஒரு மாணவர்கூட இல்லாத  311 பள்ளிகள்; வெகுவாக சரியும் அரசுப்பள்ளி சேர்க்கை- கல்வித்துறை என்ன செய்ய வேண்டும்?
ஒரு மாணவர்கூட இல்லாத  311 பள்ளிகள்; வெகுவாக சரியும் அரசுப்பள்ளி சேர்க்கை- கல்வித்துறை என்ன செய்ய வேண்டும்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Gingee Masthan| கோரிக்கை வைத்த நரிக்குறவர்கள்பாதியில் எழுந்து சென்றமஸ்தான் அதிகாரிகளுடன் வாக்குவாதம்
Women forced to prove Menstruation|’’PERIODS-னு ஏமாத்துறீங்களா?PHOTOகாட்டுங்க’’அத்துமீறிய அதிகாரிகள்
கோயிலுக்கு வந்த பக்தர்கள் 9 பேர் நெரிசலில் உயிரிழப்பு நெஞ்சை உருக்கும் காட்சி | Andhra Temple Stampade
OPERATION முக்குலத்தோர்! எடப்பாடி புது வியூகம்! தேர்தல் அறிக்கையில் சம்பவம்
அதிமுகவில் இருந்து OUT! செங்கோட்டையன் நீக்கம்! ஆக்‌ஷன் எடுத்த EPS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’’S.I.R. முயற்சிகளை தேர்தல் ஆணையம் நிறுத்திவைக்க வேண்டும், இல்லைன்னா..’’ முதல்வர் எச்சரிக்கை!
’’S.I.R. முயற்சிகளை தேர்தல் ஆணையம் நிறுத்திவைக்க வேண்டும், இல்லைன்னா..’’ முதல்வர் எச்சரிக்கை!
Gen Z-க்களின் அதிரடி முடிவு! இந்த பதவி வேண்டாம்- ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
Gen Z-க்களின் அதிரடி முடிவு! இந்த பதவி வேண்டாம்- ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
SIR கூட்டத்திற்கு ஆப்செண்டான தவெக.. ”பயந்தாங்கொளிகள்  வரவில்லை” ஆர்.எஸ் பாரதி அட்டாக்
SIR கூட்டத்திற்கு ஆப்செண்டான தவெக.. ”பயந்தாங்கொளிகள் வரவில்லை” ஆர்.எஸ் பாரதி அட்டாக்
ஒரு மாணவர்கூட இல்லாத  311 பள்ளிகள்; வெகுவாக சரியும் அரசுப்பள்ளி சேர்க்கை- கல்வித்துறை என்ன செய்ய வேண்டும்?
ஒரு மாணவர்கூட இல்லாத  311 பள்ளிகள்; வெகுவாக சரியும் அரசுப்பள்ளி சேர்க்கை- கல்வித்துறை என்ன செய்ய வேண்டும்?
TVM Karthigai Deepam Spl. Buses: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா; 4,764 சிறப்புப் பேருந்துகள் - முழு விவரம் இதோ
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா; 4,764 சிறப்புப் பேருந்துகள் - முழு விவரம் இதோ
கிளாட் சட்ட நுழைவுத் தேர்வு; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு; எப்போது வரை, எப்படி?
கிளாட் சட்ட நுழைவுத் தேர்வு; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு; எப்போது வரை, எப்படி?
Sengottaiyan: ஜெ. இருக்கும்போதே முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டவர் செங்கோட்டையன்.. திண்டுக்கல் சீனிவாசன் பகீர்
Sengottaiyan: ஜெ. இருக்கும்போதே முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டவர் செங்கோட்டையன்.. திண்டுக்கல் சீனிவாசன் பகீர்
CMS 03 Satellite: இன்னும் சில மணி நேரத்தில் விண்ணில் பாயவுள்ள CMS 03 செயற்கைக்கோள்; இது இவ்வளவு சிறப்பானதா.?
இன்னும் சில மணி நேரத்தில் விண்ணில் பாயவுள்ள CMS 03 செயற்கைக்கோள்; இது இவ்வளவு சிறப்பானதா.?
Embed widget