மேலும் அறிய
‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்..’இன்றளவும் காலம் கடந்து நிற்கும் முத்துக்குமாரின் வரிகள்!
கவிதை தினத்தையொட்டி, நா.முத்துக்குமாரின் சிறந்த பாடல் வரிகளை இங்கு காணலாம்.
நா. முத்துக்குமார்
1/6

அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கான பாடல் வரிகள் 'உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும் விரல்கள் இன்று எங்கே தோளில் சாய்ந்து கதைகள் பேச முகமும் இல்லை இங்கே முதல் கனவு முடிந்திடும் முன்னமே தூக்கம் கலைந்ததே'
2/6

வாழ்க்கையில் நடக்கும் அனைத்து நிகழ்வுக்கும் ஏற்ற நா.முத்துக்குமாரின் வரிகள் 'ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது'
Published at : 21 Mar 2023 05:50 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
சென்னை
இந்தியா
கிரிக்கெட்





















