மேலும் அறிய

Zambia Pastor Died: ஜீசஸ் 2.0-வாக முயற்சி செய்த விபரீதம் : உயிரிழந்த ஜாம்பியா பாதிரியார்! என்ன ஆச்சு?

தனது ஜியோன் சபைக்கு வருபவர்களிடம், இயேசு போல தன்னாலும் மீண்டெழ முடியும் என இவர் சொல்லி வந்ததாகத் தெரிகிறது.

இயேசுநாதர் போல தானும் மீண்டெழுந்து வரும் முயற்சியை மேற்கொண்ட ஜாம்பியா நாட்டுப் பாதிரியார் உயிரிழந்தார். கிழக்கு ஆஃப்ரிக்க நாடான ஜாம்பியாவைச் சேர்ந்தவர் 22 வயதான ஜேம்ஸ் சக்காரா. இவர் அங்கே சதிஸா என்னும் நகரத்தில் கிறுத்தவப் பாதிரியாராகப் பணியாற்றி வந்தார். அங்கிருந்த ஜியோ சர்ச்சில் பாதிரியாராகப் பணியாற்றி வந்துள்ளார். தனது ஜியோன் சபைக்கு வருபவர்களிடம் இயேசு போல தன்னாலும் மீண்டெழ முடியும் என இவர் சொல்லி வந்ததாகத் தெரிகிறது. இதற்காகத் தன்னைப் புதைப்பதற்கு உதவும்படி தனது சபைக்கு வருபவர்களிடம் இவர் கேட்டு வந்துள்ளார். 

இதையடுத்து அண்மையில் தனது சபையைச் சேர்ந்த மூன்று பேரை இதற்காகத் தேர்ந்தெடுத்து தான் மீண்டெழுவதற்கு உதவும்படி கேட்டுக்கொண்டுள்ளார். இதையடுத்து அவருக்கு உதவ அந்த மூவரும் முன்வந்துள்ளனர். தன்னைப் புதைப்பதற்கான இடத்தை தேர்ந்தெடுத்துள்ளார் சக்காரா. மேலும், சக்காராவின் கட்டளைப்படி அவரது கைகளைக் கட்டி உயிருடன் குழிக்குள் புதைத்துள்ளனர். மூன்று நாட்களுக்குப் பிறகு குழியைத் தோண்டி தான் மீண்டெழுவதை வந்து பார்க்கும்படி தனது சபையினருக்குக் கூறியுள்ளார் ஜேம்ஸ் சக்காரா. 

மூன்று நாட்கள் கழித்து ஊர்மக்கள் குழியைத் தோண்டிப் பார்க்கச் சென்ற நிலையில் குழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்து கிடந்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரைப் புதைத்தவர்களைக் கைது செய்துள்ளனர். உள்ளூர் செய்திகளில் வந்துள்ள தகவலின்படி சக்காரா தனது சபையினரிடம் தன்னைப் புதைப்பதற்காகக் குழி தோண்டச் சொல்லியுள்ளார். புதைப்பதற்கு முன்பு பைபிளில் சில வாசகங்களைத் தனது சபையினருக்கு அவர் வாசித்துக் காட்டியுள்ளார்.

இதையடுத்து அவரது கைகளைக் கட்டச் சொல்லி குழிக்குள் இறக்கிவிடச் சொல்லியிருக்கிறார். மூன்று நாட்கள் கழித்து குழியைத் தோண்டியெடுத்த மக்கள் சடங்குகள் செய்து அவரை உயிர்ப்பிக்க முயற்சி செய்துள்ளனர்.  இருந்தும், எத்தனையோ முறை முயன்றும் பாதிரியாரை அவர்களால் மீண்டெழச் செய்ய முடியவில்லை. சடலமாகவே கிடந்திருக்கிறார் சக்காரா. இதையடுத்து அவர் உயிரிழந்ததை உறுதி செய்தனர் ஊர்மக்கள். இதற்கு அடுத்து அவரைப் புதைக்க உதவியவர்களில் ஒருவர் தானாகவே போலீசில் சரணடைந்துள்ளார். அவர் கொடுத்த தகவல்களை அடுத்து மற்றவர்களையும் போலீஸார் கைது செய்துள்ளனர். 

பாதிரியாரின் இந்த விபரீதச் செயலால் அதிர்ந்துள்ளது ஜாம்பியா.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

உடலுறவில் திருப்தியில்லை.. கணவனை கொலை செய்த மனைவி - தலைநகரில் கொடூரம்
உடலுறவில் திருப்தியில்லை.. கணவனை கொலை செய்த மனைவி - தலைநகரில் கொடூரம்
திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை; சிறுமியை சீரழித்த காமுகன் 14 நாளில் கைது- சிக்கியது எப்படி?
திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை; சிறுமியை சீரழித்த காமுகன் 14 நாளில் கைது- சிக்கியது எப்படி?
Aadi Pooram 2025 leave: மாணவர்களே.. ஆடிப்பூரத்திற்கு பள்ளி, கல்லூரிகள் லீவு! தமிழ்நாட்டில் யாருக்கு?
Aadi Pooram 2025 leave: மாணவர்களே.. ஆடிப்பூரத்திற்கு பள்ளி, கல்லூரிகள் லீவு! தமிழ்நாட்டில் யாருக்கு?
TN NEET Rank List 2025: வெளியான மருத்துவ படிப்பு தரவரிசைப் பட்டியல்; பொது, 7.5% ஒதுக்கீட்டில் டாப் மாணவர்கள் பட்டியல் இதோ!
TN NEET Rank List 2025: வெளியான மருத்துவ படிப்பு தரவரிசைப் பட்டியல்; பொது, 7.5% ஒதுக்கீட்டில் டாப் மாணவர்கள் பட்டியல் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Instagram Ilakiya | இலக்கியா தற்கொலை முயற்சி ஸ்டண்ட் மாஸ்டர் காரணமா உண்மையில் நடந்தது என்ன?
Vice President Jagdeep Dhankhar | அழுத்தம் கொடுத்த பாஜக? ஜெகதீப் தன்கர் ராஜினாமா!உண்மை பின்னணி என்ன?
ADMK BJP Alliance | கூட்டணி கட்சிகள் போர்க்கொடி.. இபிஎஸ்-க்கு நெருக்கடி! அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்
Mayiladuthurai Womens College | அவசரகதியில் கல்லூரி திறப்பு? ”பெஞ்ச் கூட இல்லை” மாணவிகள் வேதனை
6 முறை சாம்பியன்கடா மீசை.. WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகன் திடீர் மரணம் | WWE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உடலுறவில் திருப்தியில்லை.. கணவனை கொலை செய்த மனைவி - தலைநகரில் கொடூரம்
உடலுறவில் திருப்தியில்லை.. கணவனை கொலை செய்த மனைவி - தலைநகரில் கொடூரம்
திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை; சிறுமியை சீரழித்த காமுகன் 14 நாளில் கைது- சிக்கியது எப்படி?
திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை; சிறுமியை சீரழித்த காமுகன் 14 நாளில் கைது- சிக்கியது எப்படி?
Aadi Pooram 2025 leave: மாணவர்களே.. ஆடிப்பூரத்திற்கு பள்ளி, கல்லூரிகள் லீவு! தமிழ்நாட்டில் யாருக்கு?
Aadi Pooram 2025 leave: மாணவர்களே.. ஆடிப்பூரத்திற்கு பள்ளி, கல்லூரிகள் லீவு! தமிழ்நாட்டில் யாருக்கு?
TN NEET Rank List 2025: வெளியான மருத்துவ படிப்பு தரவரிசைப் பட்டியல்; பொது, 7.5% ஒதுக்கீட்டில் டாப் மாணவர்கள் பட்டியல் இதோ!
TN NEET Rank List 2025: வெளியான மருத்துவ படிப்பு தரவரிசைப் பட்டியல்; பொது, 7.5% ஒதுக்கீட்டில் டாப் மாணவர்கள் பட்டியல் இதோ!
Delhi High Court: “பெண்ணுடன் நட்பு இருந்தாலும் அவள் சம்மதமில்லாமல் உடலுறவு கொள்ள ஆணுக்கு உரிமை இல்லை“-டெல்லி கோர்ட்
“பெண்ணுடன் நட்பு இருந்தாலும் அவள் சம்மதமில்லாமல் உடலுறவு கொள்ள ஆணுக்கு உரிமை இல்லை“-டெல்லி கோர்ட்
Trump Warns Tech., Giants: இந்திய பொறியாளர்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களிடம் கூறியது என்ன.?
இந்திய பொறியாளர்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களிடம் கூறியது என்ன.?
12th Supplementary Exam Result: வெளியான பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? அடுத்தது என்ன?
12th Supplementary Exam Result: வெளியான பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? அடுத்தது என்ன?
Aadi Month Koozh: பக்தர்களே.. ஆடி மாதம் அம்மன் கோயிலில் கூழ்  ஊற்றுவது ஏன்? இதுதான் காரணமா!
Aadi Month Koozh: பக்தர்களே.. ஆடி மாதம் அம்மன் கோயிலில் கூழ் ஊற்றுவது ஏன்? இதுதான் காரணமா!
Embed widget