மேலும் அறிய

Aadi Month Koozh: பக்தர்களே.. ஆடி மாதம் அம்மன் கோயிலில் கூழ் ஊற்றுவது ஏன்? இதுதான் காரணமா!

ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது ஏன்? என்பதற்கான விரிவான காரணத்தை கீழே காணலாம்.

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு மிகவும் உகந்த நாள் ஆகும். ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய் என ஆடி மாதங்களில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மன் கோயில்கள் களைகட்டும்.  ஆடி மாதங்களுக்கு அம்மனுக்கு கோயில்களில் கூழ் ஊற்றுவது வழக்கமான ஒன்றாகும். 

ஆடி மாதத்தில் கூழ் ஊற்றுவது ஏன்?

ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவதற்கு பல காரணங்கள் உண்டு. மழைப்பொழிய வேண்டும்,  வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று வேண்டி அம்மனுக்கு கூழ் படையலிட்டு வணங்குவது வழக்கம். அந்த பழக்கம் தோன்றியதற்கான காரணம் என்ன? என்று புராணங்களில் கூறப்படுகிறது. 

முன்னொரு காலத்தில் ஜமதக்னி என்ற முனிவர் வசித்து வந்தார். சப்த ரிஷிகளில் ஒருவரான இவர் பரசுராமனின் தந்தை ஆவார். அவரது மனைவி ரேணுகாதேவி. ஜமதக்னி வாழ்ந்த காலத்தில் வசிந்த மற்றொரு முனிவர் கார்த்த வீரியார்சுனன். வீரியார்சுனனின் மகன்களுக்கு ஜமதக்னி மீது மிகுந்த பொறாமை இருந்தது. இதனால், ஜமதக்னியை ஏமாற்றி அவரை கொலை செய்தனர். 


Aadi Month Koozh: பக்தர்களே.. ஆடி மாதம் அம்மன் கோயிலில் கூழ் ஊற்றுவது ஏன்? இதுதான் காரணமா!

வேப்பிலை ஆடை அணிந்த ரேணுகாதேவி:

இதையடுத்து, ஜமதக்னியின் உடலை அக்னி மூட்டி எரித்தனர். தனது கணவர் உயிரிழப்பை தாங்க முடியாத ரேணுகாதேவி தனது கணவரை எரித்த தீயில் உடன்கட்டை ஏறினார். இதை மேலே இருந்து பார்த்துக் கொண்டிருந்த இந்திரன், வருண பகவானிடம் கூறி மழையைப் பொழிய வைத்து தீயை அணைக்குமாறு தெரிவித்துள்ளார். 

இதனால், தீயை அணைக்க வருணபகவானும் மழையைப் பொழிய வைத்தார். இதனால், மழை பொழிந்து உடன்கட்டை ஏறிய ரேணுகாதேவி பிழைத்தார். ஆனால், ரேணுகாதேவியின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டது. தீயில் ஆடைகள் இருந்து வெற்றுடலுடன் இருந்த ரேணுகாதேவி அருகில் இருந்த வேப்பிலைகளால் ஆடையை உருவாக்கி அணிந்து கொண்டார். 

அருள் புரிந்த சிவபெருமான்:


Aadi Month Koozh: பக்தர்களே.. ஆடி மாதம் அம்மன் கோயிலில் கூழ் ஊற்றுவது ஏன்? இதுதான் காரணமா!

பின்னர், தனது பசி தீற அருகில் இருந்த ஊர் மக்களிடம் உணவு கேட்டுள்ளார். உடனே அவர்கள் பச்சரிசி, வெல்லம், இளநீர்  உள்ளிட்டவற்றை பயன்படுத்தி கூழ் தயாரித்து ரேணுகாதேவிக்கு வழங்கி அவரது பசியைப் போக்கினர். அப்போது, ரேணுகாதேவி முன் தோன்றிய சிவபெருமான் நீ அணிந்த வேப்பிலையே அம்மை நோய் நீங்க சிறந்த மருந்து என்றும், இனி மக்கள் அம்மை நோய்க்கு இந்த வேப்பிலையை பயன்படுத்துவார்கள் என்றும் அருளினார். இவ்வாறு புராணங்களில் கூறப்படுகிறது. 

ரேணுகாதேவியின் புகழைப் போற்றும் வகையிலே ஆடி மாதத்திலே அம்மனுக்கு கோயில்களில் கூழ் ஊற்றப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

ஒரே தீபம்… பல விதமான பலன்கள்! எந்த திரி என்ன அதிசயம் செய்கிறது? அதிர விடும் ஆன்மிக ரகசியங்கள்
ஒரே தீபம்… பல விதமான பலன்கள்! எந்த திரி என்ன அதிசயம் செய்கிறது? அதிர விடும் ஆன்மிக ரகசியங்கள்
Aadi Month 2026: ஆடி மாதத்தில் என்ன செய்ய வேண்டும்? கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன?
ஆடி மாதத்தில் என்ன செய்ய வேண்டும்? கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன?
வல்லக்கோட்டை முருகனை தரிசித்தால் இந்த 3 யோகங்கள் உடனே நடக்குமா? ரகசிய பின்னணி!
வல்லக்கோட்டை முருகனை தரிசித்தால் இந்த 3 யோகங்கள் உடனே நடக்குமா? ரகசிய பின்னணி!
ஆனி பவுர்ணமி.. காஞ்சியில் விமரிசையாக நடந்த பெருமாள் திருமஞ்சனம்! பக்திப் பெருக்கில் ஆழ்ந்த பக்தர்கள்!
ஆனி பவுர்ணமி.. காஞ்சியில் விமரிசையாக நடந்த பெருமாள் திருமஞ்சனம்! பக்திப் பெருக்கில் பக்தர்கள்!

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anitha Radhakrishnan : ‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா ராதாகிருஷ்ணன் கைதின் பரபரப்பு பின்னணி..!
‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா கைதின் பரபரப்பு பின்னணி..!
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
Ayatollah Ali Khamenei Funeral: இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
Vaigai Selvan quits AIADMK : அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
Anitha Radhakrishnan: அனிதா ராதாகிருஷ்ணன் கைது; முதலமைச்சர் விஜய் பற்றி அப்படி என்ன பேசினார்?
Anitha Radhakrishnan: அனிதா ராதாகிருஷ்ணன் கைது; முதலமைச்சர் விஜய் பற்றி அப்படி என்ன பேசினார்?
New Renault Kwid: ஆல்டோ K10, எஸ்-பிரஸ்ஸோ-க்கு கிளம்பிய பீதி; CNG ஆப்ஷனுடன் மாஸ் காட்டும் ரெனால்ட் க்விட்; செம போட்டி.!
ஆல்டோ K10, எஸ்-பிரஸ்ஸோ-க்கு கிளம்பிய பீதி; CNG ஆப்ஷனுடன் மாஸ் காட்டும் ரெனால்ட் க்விட்; செம போட்டி.!
Anitha Radhakrishnan : ஆணவம் அழிவிற்கு வழி.! அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு சிஎம் விஜய் மீது கொதித்தெழுந்த மு.க. ஸ்டாலின்
ஆணவம் அழிவிற்கு வழி.! அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு சிஎம் விஜய் மீது கொதித்தெழுந்த மு.க. ஸ்டாலின்
Embed widget