மேலும் அறிய

Aadi Month Koozh: பக்தர்களே.. ஆடி மாதம் அம்மன் கோயிலில் கூழ் ஊற்றுவது ஏன்? இதுதான் காரணமா!

ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது ஏன்? என்பதற்கான விரிவான காரணத்தை கீழே காணலாம்.

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு மிகவும் உகந்த நாள் ஆகும். ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய் என ஆடி மாதங்களில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மன் கோயில்கள் களைகட்டும்.  ஆடி மாதங்களுக்கு அம்மனுக்கு கோயில்களில் கூழ் ஊற்றுவது வழக்கமான ஒன்றாகும். 

ஆடி மாதத்தில் கூழ் ஊற்றுவது ஏன்?

ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவதற்கு பல காரணங்கள் உண்டு. மழைப்பொழிய வேண்டும்,  வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று வேண்டி அம்மனுக்கு கூழ் படையலிட்டு வணங்குவது வழக்கம். அந்த பழக்கம் தோன்றியதற்கான காரணம் என்ன? என்று புராணங்களில் கூறப்படுகிறது. 

முன்னொரு காலத்தில் ஜமதக்னி என்ற முனிவர் வசித்து வந்தார். சப்த ரிஷிகளில் ஒருவரான இவர் பரசுராமனின் தந்தை ஆவார். அவரது மனைவி ரேணுகாதேவி. ஜமதக்னி வாழ்ந்த காலத்தில் வசிந்த மற்றொரு முனிவர் கார்த்த வீரியார்சுனன். வீரியார்சுனனின் மகன்களுக்கு ஜமதக்னி மீது மிகுந்த பொறாமை இருந்தது. இதனால், ஜமதக்னியை ஏமாற்றி அவரை கொலை செய்தனர். 


Aadi Month Koozh: பக்தர்களே.. ஆடி மாதம் அம்மன் கோயிலில் கூழ் ஊற்றுவது ஏன்? இதுதான் காரணமா!

வேப்பிலை ஆடை அணிந்த ரேணுகாதேவி:

இதையடுத்து, ஜமதக்னியின் உடலை அக்னி மூட்டி எரித்தனர். தனது கணவர் உயிரிழப்பை தாங்க முடியாத ரேணுகாதேவி தனது கணவரை எரித்த தீயில் உடன்கட்டை ஏறினார். இதை மேலே இருந்து பார்த்துக் கொண்டிருந்த இந்திரன், வருண பகவானிடம் கூறி மழையைப் பொழிய வைத்து தீயை அணைக்குமாறு தெரிவித்துள்ளார். 

இதனால், தீயை அணைக்க வருணபகவானும் மழையைப் பொழிய வைத்தார். இதனால், மழை பொழிந்து உடன்கட்டை ஏறிய ரேணுகாதேவி பிழைத்தார். ஆனால், ரேணுகாதேவியின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டது. தீயில் ஆடைகள் இருந்து வெற்றுடலுடன் இருந்த ரேணுகாதேவி அருகில் இருந்த வேப்பிலைகளால் ஆடையை உருவாக்கி அணிந்து கொண்டார். 

அருள் புரிந்த சிவபெருமான்:


Aadi Month Koozh: பக்தர்களே.. ஆடி மாதம் அம்மன் கோயிலில் கூழ் ஊற்றுவது ஏன்? இதுதான் காரணமா!

பின்னர், தனது பசி தீற அருகில் இருந்த ஊர் மக்களிடம் உணவு கேட்டுள்ளார். உடனே அவர்கள் பச்சரிசி, வெல்லம், இளநீர்  உள்ளிட்டவற்றை பயன்படுத்தி கூழ் தயாரித்து ரேணுகாதேவிக்கு வழங்கி அவரது பசியைப் போக்கினர். அப்போது, ரேணுகாதேவி முன் தோன்றிய சிவபெருமான் நீ அணிந்த வேப்பிலையே அம்மை நோய் நீங்க சிறந்த மருந்து என்றும், இனி மக்கள் அம்மை நோய்க்கு இந்த வேப்பிலையை பயன்படுத்துவார்கள் என்றும் அருளினார். இவ்வாறு புராணங்களில் கூறப்படுகிறது. 

ரேணுகாதேவியின் புகழைப் போற்றும் வகையிலே ஆடி மாதத்திலே அம்மனுக்கு கோயில்களில் கூழ் ஊற்றப்படுகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வைகாசி கிருத்திகை: வல்லக்கோட்டை முருகனுக்குச் சிறப்பு பூஜை – பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!
வைகாசி கிருத்திகை: வல்லக்கோட்டை முருகனுக்குச் சிறப்பு பூஜை – பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!
மருத்துவர சூரனால் தாக்குதலுக்கு ஆளான நந்தி பகவான்...சிலிர்க்க வைக்கும் வரலாறு...
மருத்துவர சூரனால் தாக்குதலுக்கு ஆளான நந்தி பகவான்...சிலிர்க்க வைக்கும் வரலாறு...
திருநள்ளாறில் வைகாசி பிரம்மோற்சவம் கோலாகலம்: ரிஷபக் கொடியேற்றத்துடன் விழா தொடக்கம்!
திருநள்ளாறில் வைகாசி பிரம்மோற்சவம் கோலாகலம்: ரிஷபக் கொடியேற்றத்துடன் விழா தொடக்கம்!
"கல்லில் ஆடிய நர்த்தனம்: சோழர் கால சிற்பிகளின் வியக்கவைக்கும் உளி வீச்சு!" எங்கு தெரியுங்களா?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Leema Rose vs EPS | ”என் மேல நடவடிக்கையா? அப்போ பணத்தை கொடுங்க” EPS-ஐ நெருக்கும் லீமா ரோஸ்
4 Year Old boy Rescued |30 அடி போர்வெல் குழி!9 மணி நேர போராட்டம்..உயிருடன் சிறுவன் மீட்பு
பிறந்தநாள் அன்று மரணம்! மதுபோதையால் வந்த வினை! பதறவைக்கும் தஞ்சாவூர் விபத்து
தமிழர்களின் பொக்கிஷம்! ஆனைமங்கலம் செப்பேடு சோழ வரலாறு திரும்புகிறது!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Producer K Rajan Death: பெரும் சோகம்! பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் 85 வயதில் தற்கொலை!
Producer K Rajan Death: பெரும் சோகம்! பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் 85 வயதில் தற்கொலை!
Producer Rajan Death: தயாரிப்பாளர் ராஜனின் தற்கொலைக்கு காரணம் என்ன? அதிரவைக்கும் பின்னணி இதுதான்!
Producer Rajan Death: தயாரிப்பாளர் ராஜனின் தற்கொலைக்கு காரணம் என்ன? அதிரவைக்கும் பின்னணி இதுதான்!
Thangam Thenarasu Vs Keerathana: அமைச்சர் கீர்த்தனாவின் பொய்க் கதைகளுக்கு கடிவாளம் போடுவது யார்.? கொந்தளித்த தங்கம் தென்னரசு
அமைச்சர் கீர்த்தனாவின் பொய்க் கதைகளுக்கு கடிவாளம் போடுவது யார்.? கொந்தளித்த தங்கம் தென்னரசு
US Iran War: ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலா.? ‘புயலுக்கு முந்தைய அமைதி‘ என பதிவிட்டு பரபரப்பை கிளப்பிய ட்ரம்ப்
ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலா.? ‘புயலுக்கு முந்தைய அமைதி‘ என பதிவிட்டு பரபரப்பை கிளப்பிய ட்ரம்ப்
கேடு கெட்ட கொளத்தூர்வாசிகள்... மக்களை கேவலமாக பேசிய முன்னாள் அமைச்சர் - இதெல்லாம் நியாயமா?
கேடு கெட்ட கொளத்தூர்வாசிகள்... மக்களை கேவலமாக பேசிய முன்னாள் அமைச்சர் - இதெல்லாம் நியாயமா?
Mahindra XUV400 Pro vs Tata Nexon EV: மஹிந்திரா XUV400 ப்ரோ-வா.? டாடா நெக்ஸானா.? எந்த EV வாங்குறது பெஸ்ட்.? வாங்க தெரிஞ்சுக்கலாம்
மஹிந்திரா XUV400 ப்ரோ-வா.? டாடா நெக்ஸானா.? எந்த EV வாங்குறது பெஸ்ட்.? வாங்க தெரிஞ்சுக்கலாம்
Hyundai Venue Hybrid: இத.. இததான் எதிர்பார்த்தோம்.! 30 கிமீ மைலேஜ்; ரூ.11 லட்சம் பட்ஜெட்; கலக்கலான ஹூண்டாய் வென்யூ ஹைப்ரிட்
இத.. இததான் எதிர்பார்த்தோம்.! 30 கிமீ மைலேஜ்; ரூ.11 லட்சம் பட்ஜெட்; கலக்கலான ஹூண்டாய் வென்யூ ஹைப்ரிட்
CM Vijay: சென்னையை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்? மழையில் தத்தளிப்பதில் தப்புமா தலைநகர்?
CM Vijay: சென்னையை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்? மழையில் தத்தளிப்பதில் தப்புமா தலைநகர்?
Embed widget