மேலும் அறிய

watch video: இந்தியாவில் போரிஸ் ஜான்ஸனின் JCP தொழிற்சாலை விசிட்! - இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எதிரொலி!

சமீபத்தில் வடமேற்கு டெல்லியில்  இஸ்லாமியர்களின்  சொத்துக்களை , ஆக்கிரமிப்பு எதிர்ப்பு என்ற பெயரில் ஆளும் பி.ஜே.பி அரசு இடித்தது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்ஸன், இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்திருந்தார். அந்த இரண்டு நாள் வருகை இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ்  கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இந்தியா வந்திருந்தார். அவர் அதிபராக பதவி ஏற்றுக்கொண்ட பிறகு , இந்தியா  வருவது இதுவே முதல் முறை . இங்கிலாந்தில் இருந்து தனி விமானம் மூலம் நேரடியாக குஜாராத் மாநிலம் அகமதாபாத்திற்கு வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பிரதமர் மோடியும் , அதிபர் போரிஸ் ஜான்ஸனும் இரு நாடுகளுக்கு இடையேயான வணிகம் , பாதுகாப்பு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியானது. குஜராத்திற்கு வந்த அதிபர் போரிஸ் ஜான்ஸன் , இங்கிலாந்து அரசுக்கு சொந்தமான JCB வாகன தொழிற்சாலையை பார்வையிட்டார். அப்போது அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து , போரிஸ் மீதும் பல்வேறு விமர்சனங்கள் எழ தொடங்கின. ஏனென்றால் போரிஸ் இந்திய வருகைக்கு சில நாட்களுக்கு முன்னதாகத்தான் , இஸ்லாமியர்களின் வீடுகளை , ஆளும் பாஜக அரசு JCB இயந்திரம் கொண்டு இடித்து தள்ளியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அது குறித்த கேள்விகளை எழுப்பாமல் , போரிஸ் இப்படி JCB இல் போஸ் கொடுத்துக்கொண்டிருக்கிறாரே , என நெட்டிசன்கள் சரமாரியாக விமர்சிக்க தொடங்கினர். 

 

இந்த நிலையில் இந்த சர்ச்சை தற்போது இங்கிலாந்து நாடாளுமன்றத்திலும் எதிரொலித்துள்ளது. ஸ்காட்லாந்து தேசியக் கட்சி (எஸ்என்பி) நாடாளுமன்ற உறுப்பினர் இயன் பிளாக்ஃபோர்ட் செவ்வாயன்று ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் தாக்கல் செய்த ‘அவசரக் கேள்வி’யின் போது, ​​எதிர்க்கட்சிகள் “அவர் எங்கே?”  என்று போரிஸுக்கு எதிராக கூக்குரலிட்டனர்.பின்னர் "பிரதமரின் இந்திய வருகை" என்ற தலைப்பில் 
இந்திய வம்சாவளி நாடியா விட்டோம் உட்பட  இளம் தொழிற்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர்.


watch video:  இந்தியாவில் போரிஸ் ஜான்ஸனின் JCP தொழிற்சாலை விசிட்! -  இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எதிரொலி!


அதில் “சமீபத்தில் வடமேற்கு டெல்லியில்  இஸ்லாமியர்களின்  சொத்துக்களை , ஆக்கிரமிப்பு எதிர்ப்பு என்ற பெயரில் ஆளும் பி.ஜே.பி அரசு இடித்தது. அதில் JCB நிறுவனத்தின் உபகரணத்தை பயன்படுத்திய போதிலும் , ஏன் போரிஸ் அது குறித்த கேள்விகளை இந்திய பிரதமரிடம் எழுப்பவில்லை “என்று சுட்டிக்காட்டி பேசினர். எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க ,வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் (FCDO) துணை செயலாளரான விக்கி ஃபோர்ட், அரசாங்கத்தின் சார்பாக நியமிக்கப்பட்டார்.
கேள்விகளுக்கு பதிலளித்த அவர் ”அதிபரின் இந்திய வருகை , இங்கிலாந்து - இந்தியா இடையிலான வர்த்தகத்தில் மேம்பட்ட மாற்றங்களை கொண்டு வரப்போகிறது. மனித உரிமைகளும்  இங்கு சமமாக மதிக்கப்படுகிறது என்றார். தொடர்ந்து எதிர்கட்சிகள் முறையான விளக்கங்களை கேட்டு , மீண்டும் மீண்டும் அதே கேள்விகளை முன்வைக்க தொடங்கினர் . இதற்கு பதிலளித்த ஃபோர்ட் , "நாங்கள் மனித உரிமைகளைத் தவிர்த்து வர்த்தகத்தைத் தொடரவில்லை. எங்கள் பார்ட்னருடன்  ஆழமான, முதிர்ந்த மற்றும் பரந்த அளவிலான உறவை நாங்கள் முக்கியமாக கருதுகிறோம். இந்தியா உடனான கூட்டு இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றார்.தொடர்ந்து பேசிய அவர் “ மேலும் இது குறித்து எங்களுக்கு அக்கரை இருக்கும் பட்சத்தில், நாங்கள் அவற்றை நேரடியாக இந்திய அரசிடம் தெரிவிக்கிறோம். எங்கள் துணை உயர் கமிஷன்களின் நெட்வொர்க் தொடர்ந்து அறிக்கைகளை நெருக்கமாகப் பின்பற்றும், அதே நேரத்தில் இது இந்தியாவுக்கு சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதை நாங்கள் அறிவோம் “ என்றார் விக்கி ஃபோர்ட் . 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget