மேலும் அறிய

ஒமிக்ரான் அறிகுறி கண்டறியப்பட்ட பெண்ணின் தந்தைக்கு கொரோனா தொற்று பாதிப்பு

ஆரணி பகுதியில் ஒமிகிரான் தொற்று கண்டறியப்பட்ட பெண்ணுடைய தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி  அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்த 38 வயது பெண், இவர் மத்திய ஆப்ரிக்காவின் காங்கோ நகரத்தில் தனது கணவர் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அந்த பெண் தனது பெற்றோரை பார்ப்பதற்காக கடந்த 12 ஆம் தேதி தனது கணவர் மற்றும் மகனுடன், விமானம் மூலம் சென்னைக்கு வந்து, பின்னர் ஆரணி அடுத்துள்ள கிராமத்திற்கு சென்றார். ஆப்ரிக்கா நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், காங்கோ நாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் கடந்த 15 ஆம் தேதி வெளியானதில் அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அவரை  திருவண்ணாமலை  அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஒமிக்ரான் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.

முதல்வர் தொகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வலுகட்டாயமாக அகற்றம் - செய்தியாளர்கள் தடுத்து நிறுத்தம்

 

ஒமிக்ரான்  அறிகுறி கண்டறியப்பட்ட பெண்ணின் தந்தைக்கு கொரோனா தொற்று பாதிப்பு

அதனைத்தொடர்ந்து, அந்த பெண் ஒமிக்ரான் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளாரா என்பதை கண்டறிய, பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்த தாய், தந்தை, தம்பி மற்றும் அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு, ஆரம்பசுகாதார நிலைய மருத்துவக் குழுவினர் நேற்று  கொரோனா பரிசோதனை செய்தனர், ஒமிக்ரான் தொற்று அறிகுறி கண்டறியப்பட்ட பெண்ணின் 65 வயது தந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே, அவரையும் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒமிக்ரான்  அறிகுறி கண்டறியப்பட்ட பெண்ணின் தந்தைக்கு கொரோனா தொற்று பாதிப்பு

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட தொற்றுநோய் வல்லுநர் சிவஞானம் தலைமையில் எஸ்.வி.நகரம் வட்டார மருத்துவ அலுவலர் சுதா, வட்டார சுகாதார மேற் பார்வையாளர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர்கார்த்திகேயன் ஆகியோர் கிராமத்தில் முகாமிட்டு. சுகாதார பணிகளை மேற்கொண்டனர். அப்பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர். மேலும், அப்பகுதியை சேர்ந்த 86 நபர்களுக்கு கொரோனா பரி சோதனை செய்யப்பட்டு அவர்களது சளி மாதிரிகளை எடுத்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஆர்டிஓ கவிதா துணை காவல் கண்காணிப்பாளர் கோடீஸ்வரன் ஆகியோர் தலைமையில் தாசில்தார் பெருமாள், வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் அப்பகுதிக்கு சென்று, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களது வீட்டில் இருந்து சுமார் 200 மீட்டர் வரை பேரிகார்டு மற்றும் தடுப்பு வேலிகள் அமைத்து, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளனர்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget