மேலும் அறிய

Sanitary Worker Retirement Celebration: பணி ஓய்வு பெற்ற தூய்மை பணியாளருக்கு மகுடம் சூட்டி பிரியாவிடை கொடுத்த அதிகாரிகள்

39 ஆண்டுகளாக சேலம் மாநகராட்சி 34 வது வார்டில் தூய்மை பணியாளராக இருந்து ஓய்வு பெற்றவருக்கு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பிரியாவிடை கொடுத்தனர்.

சேலம் மாநகராட்சியில் 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அதிகாலை நேரத்தில் சாலைகளையும், தெருக்களையும் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மாநகர் அம்மாபேட்டை மண்டலத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்தவர் ருக்மணி. இவர் கடந்த 39 ஆண்டு காலம் அயராத உழைத்து அதிகாரிகள், பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் இடத்தில் நற்பெயரை பெற்றுள்ளார். தன்னுடைய குடும்பத்தினரையும் செல்வ செழிப்போடு உருவாக்கி இன்று ஓய்வு பெற்ற ருக்மணி என்ற தூய்மை பணியாளர்களுக்கு அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் விழா எடுத்து அவரை மகிழ்ச்சிப்படுத்தினர்.

Sanitary Worker Retirement Celebration: பணி ஓய்வு பெற்ற தூய்மை பணியாளருக்கு மகுடம் சூட்டி பிரியாவிடை கொடுத்த அதிகாரிகள்

சேலம் மாநகராட்சி 34 கோட்ட மாமன்ற உறுப்பினர் ஈசன் இளங்கோ தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் அவர்களுக்கு இணையாக தூய்மை பணியாளர் அமர்த்தி அவரது பணியினையும், சிறப்புகளையும் நடவடிக்கைகள் குறித்த எண்ணத்தையும் வெளிப்படுத்தினார். மாநகராட்சி அதிகாரிகள் வேடியப்பன், ஹரி கணேஷ், சுரேஷ், சமூக ஆர்வலர் குணசேகரன் ஆகியோர் புகழாரம் சூட்டினார்.

எத்தனையோ விழாக்கள் நடத்திய அனுபவம் அதிகாரிகளுக்கு இருந்தாலும் இது போன்ற தூய்மை பணியாளருக்கு விழா எடுத்தது தங்களுக்கு முதல் அனுபவமாக உள்ளதாகவும் அதிகாரிகள் பெருமைப்பட்டுக் கொண்டனர். இதற்கு சற்று ஒரு படி மேல் தங்கள் பகுதியில் சிறப்பான முறையில் தூய்மை பணியை மேற்கொண்டு அதன் மூலம் தனக்கு மக்களிடம் நற்பெயர் எடுத்துக் கொடுத்த தூய்மை பணியாளருக்கு மாமன்ற உறுப்பினர் ஈசன் இளங்கோ மகுடம் சூட்டி சந்தன மாலை அணிவித்து மகிழ்ச்சிப்படுத்தினார். அதோட நில்லாமல் மண்டல குழு தலைவர் தனசேகரன் அவருடைய தாய்க்கு எடுத்த பட்டுப்புடவையை இன்று ஓய்வு பெறும் தூய்மை பணியாளரை தனது தாயாக நினைப்பதாக கூறி அவருக்கு அணிவித்து அழகு பார்த்தார்.

Sanitary Worker Retirement Celebration: பணி ஓய்வு பெற்ற தூய்மை பணியாளருக்கு மகுடம் சூட்டி பிரியாவிடை கொடுத்த அதிகாரிகள்

தொடர்ந்து சேலம் மாநகராட்சி அதிகாரிகள் உற்றார் உறவினர்கள் ஓய்வு பெறும் ருக்மணி அம்மாவுக்கு சால்வை அணிவித்தும் பரிசு வழங்கியும் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டனர். மேலும் அவரது பணி குறித்து உடன் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் கண்ணீர் மல்க அவருக்கு பாராட்டு தெரிவித்து விடை கொடுத்தனர். ஒட்டுமொத்த விழாவில் பங்கேற்ற அனைவரும் இந்த சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ருக்மணி அம்மாள் ஆனந்த கண்ணீர் வடித்து அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் தனது சொந்த காரில் தூய்மை பணியாளரை அமர வைத்து அழகு பார்த்து அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்று பிரியா விடை கொடுத்துவிட்டு வந்த கவுன்சிலரின் செயலை மற்ற தூய்மை பணியாளர்களும் வெகுவாக பாராட்டினர். இதுபோன்று நல்ல அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றால் மற்ற தூய்மை பணியாளர்களும் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை கடமையாக சிறப்பாக செய்து முடித்தால் அனைவருக்கும் இந்த அங்கீகாரம் கிடைக்கும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

”இந்துக்கள் மதம் மாறக்கூடாது.. , சூரசம்ஹாரம் செய்வோம்!  அட்டாக் மோடில் இறங்கி அடித்த அண்ணாமலை
”இந்துக்கள் மதம் மாறக்கூடாது.. , சூரசம்ஹாரம் செய்வோம்! அட்டாக் மோடில் இறங்கி அடித்த அண்ணாமலை
”அரேபியாவில் இருந்த வந்தவங்க கிட்ட கேட்க முடியுமா? துணிச்சல் இருக்கா?” பவன் கல்யாண் சர்ச்சை பேச்சு
”அரேபியாவில் இருந்த வந்தவங்க கிட்ட கேட்க முடியுமா? துணிச்சல் இருக்கா?” பவன் கல்யாண் சர்ச்சை பேச்சு
"இந்து என்பதால் கொல்லப்படுகிறார்கள்" முருகன் மாநாட்டில் அண்ணாமலை சர்ச்சை கருத்து
Iran Israel War: ஈரானை அடித்தால் இந்தியாவுக்கு ஏன் வலிக்குது? இத்தனை பொருட்களா அங்க இருந்து வருது?
Iran Israel War: ஈரானை அடித்தால் இந்தியாவுக்கு ஏன் வலிக்குது? இத்தனை பொருட்களா அங்க இருந்து வருது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஓட்டுனருக்கு அடி, உதை அடாவடி செய்த இளைஞர்கள் வெளியான சிசிடிவி காட்சி
”கர்பமா இருக்க என்ன அடிச்சான்” உறைய வைக்கும் ஆதாரம் அஸ்மிதா உருக்கம் |  Shri Vishnu | Ashmitha
பயம் காட்டும் பாஜக தொகுதி மாறும் ஜெயக்குமார் எடப்பாடிக்கு தூது | EPS | ADMK BJP Alliance
எ.வ.வேலு-பாமக அருள் சந்திப்பு! திமுகவுடன் ராமதாஸ் கூட்டணி? ரவுண்டு கட்டும் அன்புமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”இந்துக்கள் மதம் மாறக்கூடாது.. , சூரசம்ஹாரம் செய்வோம்!  அட்டாக் மோடில் இறங்கி அடித்த அண்ணாமலை
”இந்துக்கள் மதம் மாறக்கூடாது.. , சூரசம்ஹாரம் செய்வோம்! அட்டாக் மோடில் இறங்கி அடித்த அண்ணாமலை
”அரேபியாவில் இருந்த வந்தவங்க கிட்ட கேட்க முடியுமா? துணிச்சல் இருக்கா?” பவன் கல்யாண் சர்ச்சை பேச்சு
”அரேபியாவில் இருந்த வந்தவங்க கிட்ட கேட்க முடியுமா? துணிச்சல் இருக்கா?” பவன் கல்யாண் சர்ச்சை பேச்சு
"இந்து என்பதால் கொல்லப்படுகிறார்கள்" முருகன் மாநாட்டில் அண்ணாமலை சர்ச்சை கருத்து
Iran Israel War: ஈரானை அடித்தால் இந்தியாவுக்கு ஏன் வலிக்குது? இத்தனை பொருட்களா அங்க இருந்து வருது?
Iran Israel War: ஈரானை அடித்தால் இந்தியாவுக்கு ஏன் வலிக்குது? இத்தனை பொருட்களா அங்க இருந்து வருது?
துர்கா ஸ்டாலினும் கந்த சஷ்டி பாட வேண்டும் - முதலமைச்சர் மனைவிக்கு எல்.முருகன் வேண்டுகோள்
துர்கா ஸ்டாலினும் கந்த சஷ்டி பாட வேண்டும் - முதலமைச்சர் மனைவிக்கு எல்.முருகன் வேண்டுகோள்
GBU 57 Bomb:
GBU 57 Bomb: "பங்கர் பஸ்டர் பாம்" அணு ஆயுதம் அல்லாத மிகப்பெரிய ஏவுகணை, துளை போட்டு இலக்கை தூக்கும்
Iran Israel War: ஈரான் இந்த ஒரு முடிவு எடுத்தால்... இந்தியாவில் எகிறும் விலைவாசி - என்ன முடிவு அது?
Iran Israel War: ஈரான் இந்த ஒரு முடிவு எடுத்தால்... இந்தியாவில் எகிறும் விலைவாசி - என்ன முடிவு அது?
LIVE | Kerala Lottery Result Today (22.06.2025): சம்ருதி கேரள லாட்டரில சக்கைப்போடு போடப்போவது யாரு?
LIVE | Kerala Lottery Result Today (22.06.2025): சம்ருதி கேரள லாட்டரில சக்கைப்போடு போடப்போவது யாரு?
Embed widget