மேலும் அறிய

”இந்துக்கள் மதம் மாறக்கூடாது.. , சூரசம்ஹாரம் செய்வோம்! அட்டாக் மோடில் இறங்கி அடித்த அண்ணாமலை

இந்து மக்கள் மதம் மாறக்கூடாது, மதம் மாறியவர்கள் மீட்டு கொண்டுவர வேண்டுமென முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் பேசிய தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை ஒருவர் கூட மதம் மாறக்கூடாது. மதம் மாறியவர்கள் மீட்டுக் கொண்டுவர வேண்டும் என்று பேசியுள்ளார். 

இந்துக்கள் மதம் மாறக்கூடாது:

இந்த மாநாட்டில் பேசிய அண்ணாமலை சென்ற 10 ஆண்டுகளில் உலகில் கிறிஸ்தவர்களின் மக்கள்தொகை 12 கோடி அதிகரித்துள்ளது. இஸ்லாமியர்களின் மக்கள் தொகை 35 கோடி உயர்ந்துள்ளது. இப்படியே சென்றால், 2055 ஆம் ஆண்டு நிறைவில், இந்த உலகம் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் உலகமாக மாறும். நம்முடைய கலாச்சார சின்னங்களை யாரும் அழிக்கக் கூடாது. ஒருவர் கூட மதம் மாறக்கூடாது. மதம் மாறியவர்கள் மீட்டுக் கொண்டுவர வேண்டும். 

இந்துக்கள் வாக்கு மட்டும் வேண்டுமா?

 இந்துக்களிம் வாழ்வியல் முறையை தொந்தரவு செய்து பஹல்காமில் தாக்குதல் நடத்தப்பட்டது. எனது வாழ்வியல் முறைக்கு பிரச்னை வந்தால் எழுந்து நிற்பேன். அடிப்பேன். இந்து என்பதற்காக நமது கடைகோடி தொண்டர்கள் கொல்லப்படுகிறார்கள்.

மொழி, ஆன்மீகம், இலக்கியம் சேர்ந்தது தமிழ். மொழியும், ஆன்மீகமும், இலக்கியமும் ஒன்றாக இருக்கும் பெருமை தமிழுக்கு உண்டு; கந்த சஷ்டி கவசத்தில் அறிவியல், விஞ்ஞானம் உள்ளது 5,400 ஆண்டுகள் பழமையானவன் தமிழன்; அந்த பழமையோடு வாழ விடுவார்களா?; செல்பி கேட்டால் ஒரு அரசியல் தலைவர் திருநீறை அழிக்கிறார் என்று விசிக தலைவர் திருமாவை அண்ணாமலை மறைமுகமாக தாக்கி பேசியிருந்தார். 

முருகன் வட இந்தியாவில் இருக்கிறார்:

முருகனை வட இந்தியாவில் யாருக்கும் தெரியாது என்று தமிழக | அரசியல்வாதிகள் கூறுகிறார்கள். வட இந்தியாவில் இருக்கும் 18 மஹா புராணங்களில் மொத்தம் 95,000 ஸ்லோகங்கள் உள்ளன. ஆனால், ஒரே ஒரு ஸ்கந்த புராணத்தில் மட்டும் 1 லட்சம் ஸ்லோகங்கள் இருக்கின்றன என்றார்.

தமிழக அரசியல் இப்படித்தான் இருக்கும்:

திருப்பதி கோவிலுக்கு ₹2.47 லட்சம் கோடி சொத்து இருக்கிறது. ஆனால், தமிழகத்தின் மொத்த பட்ஜெட்டே ₹3 லட்சம் கோடி தான். ஆன்மிகம் சார்ந்த அரசியல், வாழ்வியல் நெறி, பொருளாதாரம் வரும்போது மட்டும்தான் நாமும், நம் கலாச்சாரமும் நிம்மதியாக |இருப்போம். இனி தமிழக அரசியல் மதுரை முருகன் மாநாட்டுக்கு முன்பு, பின்பு என்றே இருக்கும் என்றார். 

சூரசம்ஹாரம் செய்வோம்!

இந்து மத வாழ்வியல் முறையில் தலையிடாதே, முருகனின் முதல் வீடான திருப்பரங்குன்றத்துக்கே பிரச்சனை ஏற்படுத்தினீர்கள் என்றால் ஒவ்வொரு வீடாக சென்று சூரசம்ஹாரம் செய்துவிட்டு மீண்டும் அமைதியாக திருத்தணிக்கு சென்று விடுவோம்இதுதான் முருக பக்தர்கள் மாநாட்டின் மூலம் கூறப்படும் என்று தெரிவித்தார் அண்ணாமலை. 

 

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP Southern Rising Summit 2025 LIVE:  சாதி வாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டையும் தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி
ABP Southern Rising Summit 2025 LIVE: சாதி வாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டையும் தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Chandra Chaitanya: கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தாரா எட்டப்பன்? எட்டயபுர மகாராஜா சந்திர சைதன்யா பரபரப்பு விளக்கம்
Chandra Chaitanya: கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தாரா எட்டப்பன்? எட்டயபுர மகாராஜா சந்திர சைதன்யா பரபரப்பு விளக்கம்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar
Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Southern Rising Summit 2025 LIVE:  சாதி வாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டையும் தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி
ABP Southern Rising Summit 2025 LIVE: சாதி வாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டையும் தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Chandra Chaitanya: கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தாரா எட்டப்பன்? எட்டயபுர மகாராஜா சந்திர சைதன்யா பரபரப்பு விளக்கம்
Chandra Chaitanya: கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தாரா எட்டப்பன்? எட்டயபுர மகாராஜா சந்திர சைதன்யா பரபரப்பு விளக்கம்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
IND vs SA 2 Test: 500 ரன்களுக்கும் மேல் போன டார்கெட்.. இந்த போட்டியிலும் இந்தியாவுக்கு சங்குதானா? பயமுறுத்தும் தென்னாப்பிரிக்கா!
IND vs SA 2 Test: 500 ரன்களுக்கும் மேல் போன டார்கெட்.. இந்த போட்டியிலும் இந்தியாவுக்கு சங்குதானா? பயமுறுத்தும் தென்னாப்பிரிக்கா!
அசத்தல் படைப்பு! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கால்களால் வரைந்து  ஆச்சரியம்  மூட்டிய மயிலாடுதுறை மாற்றுத்திறனாளி மாணவி..!
அசத்தல் படைப்பு! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கால்களால் வரைந்து ஆச்சரியம் மூட்டிய மயிலாடுதுறை மாற்றுத்திறனாளி மாணவி..!
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
Tata Sierra SUV: வந்தாச்சு டாடா சியாரா.. தொடக்க விலை ரூ.11.49 லட்சம் மட்டுமே, வேரியண்ட், இன்ஜின் ஆப்ஷன்கள்
Tata Sierra SUV: வந்தாச்சு டாடா சியாரா.. தொடக்க விலை ரூ.11.49 லட்சம் மட்டுமே, வேரியண்ட், இன்ஜின் ஆப்ஷன்கள்
Embed widget