மேலும் அறிய

சேலம்: நங்கவள்ளி மற்றும் வனவாசி பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்றியது அதிமுக.

பேளூர், காடையாம்பட்டி, நங்கவள்ளி மற்றும் வனவாசி ஆகிய 4 பேரூராட்சி தலைவர் பதவிகளில் திமுக மற்றும் அதிமுக தல இரண்டு தலைவர் பதவிகளை கைப்பற்றியது.

தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தேர்தல், கடந்த மாதம் 19 ஆம் தேதி நடந்தது. தொடர்ந்து. தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினர்கள், கடந்த 2 ஆம் தேதி பொறுப் பேற்றுக் கொண்டனர். பின்னர், மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் கடந்த 4ம் தேதி நடந்தது. இதில், பெரும்பாலான இடங்களில் போட்டியின்றியும், போட்டி இருந்த இடங்களில் மறைமுக தேர்தல் மூலமாகவும் தலைவர், துணைத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதேசமயம், போதுமான உறுப்பினர்கள் வராதது, உறுப்பினர்கள் கடத்தல் புகார், சட்டம்- ஒழுங்கு பிரச்னை உள் ளிட்ட பல்வேறு காரணங் களால், 60 இடங்களில் மறைமுக தேர்தல் நடத்தாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இதனையடுத்து ஒத்திவைக்கப்பட்ட 60 பதவிகளுக்கான மறைமுக தேர்தல், இன்று நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை பேளூர், காடையாம்பட்டி, நங்கவள்ளி மற்றும் வனவாசி ஆகிய 4 பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கும். பேளூர், ஏத்தாப்பூர், காடையாம்பட்டி, கருப்பூர், நங்கவள்ளி, தம்மம்பட்டி மற்றும் வனவாசி ஆகிய 7 பேரூராட்சி துணைத்தலைவர் பதவிகளுக்கும் மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.

சேலம்: நங்கவள்ளி மற்றும் வனவாசி பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்றியது அதிமுக.

நங்கவள்ளி, காடையாம்பட்டி மற்றும் வனவாசி பேரூராட்சிகளில் பல காரணங்களுக்காக மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டது. கருப்பூர் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கான தேர்தல் முடிந்த பிறகு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலின் போது தேர்தல் நடத்தும் அலுவலர் திடீரென விடுமுறையில் சென்றதால் தேர்தல் நடைபெறவில்லை. நங்கவள்ளி பேரூராட்சியில் அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மறைமுக தேர்தல் நிறுத்தப்பட்டது. இதனிடையே நங்கவள்ளி பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது.

இதில் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் மாணிக்கம் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். வனவாசி பேரூராட்சியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோன்று இன்று வனவாசி பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தலில் அதிமுக நகர செயலாளர் ஞானசேகரன் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சேலம்: நங்கவள்ளி மற்றும் வனவாசி பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்றியது அதிமுக.

பேளூர் பேரூராட்சியில் திமுக வேட்பாளர் ஜெய செல்வி வெற்றி பெற்றுள்ளார். அதேபோன்று காடையாம்பட்டி பேரூராட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த குமார் என்பவர் பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளர். பேரூராட்சி மன்றத் தலைவர்களின் தேர்தலுக்குப் பிறகு துணைத் தலைவர்களுக்கான மறைமுக வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வெற்றி பெற்ற அனைவருக்கும் உடனடியாக வெற்றி பெற்ற சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வழங்கி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Trump Warns Tech., Giants: இந்திய பொறியாளர்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களிடம் கூறியது என்ன.?
இந்திய பொறியாளர்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களிடம் கூறியது என்ன.?
12th Supplementary Exam Result: வெளியான பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? அடுத்தது என்ன?
12th Supplementary Exam Result: வெளியான பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? அடுத்தது என்ன?
திமுக பிரமுகர் படுகொலை: கோவில் கணக்கா? தொழில் போட்டியா? பரபரப்பு விசாரணை! 8 பேர் கைது
திமுக பிரமுகர் படுகொலை: கோவில் கணக்கா? தொழில் போட்டியா? பரபரப்பு விசாரணை! 8 பேர் கைது
Watch Video: தீவிரமடையும் மோதல்; மாறி மாறி பயங்கரமாக தாக்கிக்கொள்ளும் தாய்லாந்து - கம்போடியா - 16 பேர் பலி
தீவிரமடையும் மோதல்; மாறி மாறி பயங்கரமாக தாக்கிக்கொள்ளும் தாய்லாந்து - கம்போடியா - 16 பேர் பலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mayiladuthurai Womens College | அவசரகதியில் கல்லூரி திறப்பு? ”பெஞ்ச் கூட இல்லை” மாணவிகள் வேதனை
6 முறை சாம்பியன்கடா மீசை.. WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகன் திடீர் மரணம் | WWE
விஜய் போட்டோவை மிதித்த தவெகவினர் களேபரமான பொதுக்கூட்டம் பாதியிலேயே கிளம்பிய புஸ்ஸி | Bussy Anand | Vijay | TN Politics
Operation Sindoor தாக்குதல் ரவுண்டு கட்டும் எதிர்க்கட்சிகள் வாய் திறப்பாரா மோடி?
Vaniyambadi CCTV : ’’ஏய் பிச்சை போடுறியா நீ’’டீக்கடையை நொறுக்கிய கும்பல்வாணியம்பாடியில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Warns Tech., Giants: இந்திய பொறியாளர்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களிடம் கூறியது என்ன.?
இந்திய பொறியாளர்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களிடம் கூறியது என்ன.?
12th Supplementary Exam Result: வெளியான பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? அடுத்தது என்ன?
12th Supplementary Exam Result: வெளியான பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? அடுத்தது என்ன?
திமுக பிரமுகர் படுகொலை: கோவில் கணக்கா? தொழில் போட்டியா? பரபரப்பு விசாரணை! 8 பேர் கைது
திமுக பிரமுகர் படுகொலை: கோவில் கணக்கா? தொழில் போட்டியா? பரபரப்பு விசாரணை! 8 பேர் கைது
Watch Video: தீவிரமடையும் மோதல்; மாறி மாறி பயங்கரமாக தாக்கிக்கொள்ளும் தாய்லாந்து - கம்போடியா - 16 பேர் பலி
தீவிரமடையும் மோதல்; மாறி மாறி பயங்கரமாக தாக்கிக்கொள்ளும் தாய்லாந்து - கம்போடியா - 16 பேர் பலி
ADMK EPS: “திமுகவின் உருட்டுகளும் திருட்டுகளும், உண்மைக்காக உரிமைக்காக“-அதிமுகவின் புதிய பிரசார திட்டம்
“திமுகவின் உருட்டுகளும் திருட்டுகளும், உண்மைக்காக உரிமைக்காக“-அதிமுகவின் புதிய பிரசார திட்டம்
Aadi Pooram 2025 Date: ஆடிப்பூரம் எப்போது? ஏன் கொண்டாடப்படுகிறது? இத்தனை சிறப்புகளா!
Aadi Pooram 2025 Date: ஆடிப்பூரம் எப்போது? ஏன் கொண்டாடப்படுகிறது? இத்தனை சிறப்புகளா!
“கடைக்கு வாடகை கேட்கிறீயா?” போட்றா வீட்ல குண்ட.. கறிக்கடைக்காரரின் அதிர்ச்சி செயல்
“கடைக்கு வாடகை கேட்கிறீயா?” போட்றா வீட்ல குண்ட.. கறிக்கடைக்காரரின் அதிர்ச்சி செயல்
Karthigai Deepam: புருஷனுக்கு லவ் லெட்டர் எழுதிய ரேவதி.. கடைசியிலே இப்படி போச்சே - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: புருஷனுக்கு லவ் லெட்டர் எழுதிய ரேவதி.. கடைசியிலே இப்படி போச்சே - கார்த்திகை தீபத்தில் இன்று
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.