மேலும் அறிய

சேலம்: நங்கவள்ளி மற்றும் வனவாசி பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்றியது அதிமுக.

பேளூர், காடையாம்பட்டி, நங்கவள்ளி மற்றும் வனவாசி ஆகிய 4 பேரூராட்சி தலைவர் பதவிகளில் திமுக மற்றும் அதிமுக தல இரண்டு தலைவர் பதவிகளை கைப்பற்றியது.

தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தேர்தல், கடந்த மாதம் 19 ஆம் தேதி நடந்தது. தொடர்ந்து. தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினர்கள், கடந்த 2 ஆம் தேதி பொறுப் பேற்றுக் கொண்டனர். பின்னர், மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் கடந்த 4ம் தேதி நடந்தது. இதில், பெரும்பாலான இடங்களில் போட்டியின்றியும், போட்டி இருந்த இடங்களில் மறைமுக தேர்தல் மூலமாகவும் தலைவர், துணைத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதேசமயம், போதுமான உறுப்பினர்கள் வராதது, உறுப்பினர்கள் கடத்தல் புகார், சட்டம்- ஒழுங்கு பிரச்னை உள் ளிட்ட பல்வேறு காரணங் களால், 60 இடங்களில் மறைமுக தேர்தல் நடத்தாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இதனையடுத்து ஒத்திவைக்கப்பட்ட 60 பதவிகளுக்கான மறைமுக தேர்தல், இன்று நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை பேளூர், காடையாம்பட்டி, நங்கவள்ளி மற்றும் வனவாசி ஆகிய 4 பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கும். பேளூர், ஏத்தாப்பூர், காடையாம்பட்டி, கருப்பூர், நங்கவள்ளி, தம்மம்பட்டி மற்றும் வனவாசி ஆகிய 7 பேரூராட்சி துணைத்தலைவர் பதவிகளுக்கும் மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.

சேலம்: நங்கவள்ளி மற்றும் வனவாசி பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்றியது அதிமுக.

நங்கவள்ளி, காடையாம்பட்டி மற்றும் வனவாசி பேரூராட்சிகளில் பல காரணங்களுக்காக மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டது. கருப்பூர் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கான தேர்தல் முடிந்த பிறகு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலின் போது தேர்தல் நடத்தும் அலுவலர் திடீரென விடுமுறையில் சென்றதால் தேர்தல் நடைபெறவில்லை. நங்கவள்ளி பேரூராட்சியில் அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மறைமுக தேர்தல் நிறுத்தப்பட்டது. இதனிடையே நங்கவள்ளி பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது.

இதில் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் மாணிக்கம் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். வனவாசி பேரூராட்சியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோன்று இன்று வனவாசி பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தலில் அதிமுக நகர செயலாளர் ஞானசேகரன் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சேலம்: நங்கவள்ளி மற்றும் வனவாசி பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்றியது அதிமுக.

பேளூர் பேரூராட்சியில் திமுக வேட்பாளர் ஜெய செல்வி வெற்றி பெற்றுள்ளார். அதேபோன்று காடையாம்பட்டி பேரூராட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த குமார் என்பவர் பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளர். பேரூராட்சி மன்றத் தலைவர்களின் தேர்தலுக்குப் பிறகு துணைத் தலைவர்களுக்கான மறைமுக வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வெற்றி பெற்ற அனைவருக்கும் உடனடியாக வெற்றி பெற்ற சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வழங்கி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Embed widget