மேலும் அறிய

Vanniyar Reservation : 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை முதலமைச்சர் பெற்றுத்தருவார் - வன்னியர் சங்கத்தலைவர் நம்பிக்கை

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுத்தருவார் என்று வன்னியர் சங்கத்தலைவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வன்னியர் சங்க நிர்வாகிகளை தேர்தெடுப்பதற்க்கான நிகழ்வு வன்னியர் சங்கம் சார்பில் இன்று திருவண்ணாமலையில் நடைபெற்றது. இதில் வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி,திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் பக்தவச்சலம் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் பேசிய வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி வன்னியர் சங்கம் தொடங்கி 42 ஆண்டுகள் ஆகின்றது. சமுதாய பிரச்சனைகளுக்கு தீர்வு காண எத்தனையோ போராட்டங்கள் நடத்தி உள்ளோம். ஆனால் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அரசு நம்மை ஏமாற்றி விட்டனர். நாம் பாதுகாக்கப்படுவோம் என்ற உத்தரவாதமும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அடுத்தது பா.ம.க. ஆட்சி தான் காவல்துறையினர்கள் நம் மீது திட்டமிட்டு பொய் வழக்கு போடுகின்றனர்.


Vanniyar Reservation : 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை முதலமைச்சர் பெற்றுத்தருவார் - வன்னியர் சங்கத்தலைவர் நம்பிக்கை

 

நமக்கு நியாயம் கிடைக்க மக்களை திரட்டி போராட வேண்டும். நாயுடு மங்கலத்தில் அக்னி குண்டத்தை மீண்டும் வைப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதிமொழி அளித்தார். ஆனால் இதுவரையில் வைக்கப்பட்ட வில்லை இதற்காக மீண்டும் மனு கொடுக்க மாட்டோம் மீண்டும் அதே இடத்தில் அக்னி குண்டத்தை நிறுவுவோம் என்றார், தமிழகத்தில் ஒவ்வொரு தேர்தலிலும் வன்னியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்ற அடிப்படையில் தான் பாமக கட்சி தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளுடன் என மாற்றி மாற்றி கூட்டணி அமைத்து வந்ததாகவும், ஆனால் தேர்தல் முடிந்தவுடன் அவர்கள் தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை என்றும், கூட்டணி என்பது தேர்தல் வரை தான் என்றும் அதன் பின் அந்த கட்சிகளுக்கு நாம் அடிபணியக்கூடாது என்றார், இனிமேல் நாம் யாருடனும் கூட்டணி வைக்கபோவது இல்லை என்றும் வன்னியர்களின் வாக்குகள் தேவைபடுவோர் நம்மிடம் கூட்டணி வைக்கட்டும் என்று பேசினார்,


Vanniyar Reservation : 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை முதலமைச்சர் பெற்றுத்தருவார் - வன்னியர் சங்கத்தலைவர் நம்பிக்கை

மேலும் தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்ப்பழிப்பு மற்றும் தீவிரவாதம் அதிகரித்து விட்டதாகவும், அதை பற்றி பேசாமல் தமிழகத்திற்கு வந்த மோடியுடன் சதுரங்க போட்டியை பற்றி தமிழக முதல்வர் பேசினார் என்றும், இட ஒதுக்கீட்டுக்காக போராட்டத்தை நடத்த பா.ம.க. விரும்பவில்லை என்றும், இந்தியாவில் கடந்த காலத்தில் மாநில பிரிப்புக்காக பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று உள்ளதாகவும், அந்த வகையில் வன்னியர்களுக்காக தனி மாநிலம் வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை என்றும் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் வன்னியர்கள் வாழ்வாதரத்திற்கு அரசுக்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் கூறுகிறோம். தி.மு.க. தலைவர், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை பெற்று தருவோம் என்று சொல்லி இருக்கின்றார் என்றும், அவரது தந்தை கருணாநிதியைப்போல் இவர் ஏமாற்றமாட்டார் என்றும், ஒரு வேளை இது நடைபெறவில்லை என்றால் இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் மிக பெரிய போராட்டம் நடைபெறும் என்றும் வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget