மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Wrong Treatment: பெண்ணுக்கு தவறான சிகிச்சை; ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு
தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட இலங்கையை சேர்ந்த பெண்ணுக்கு ரூ. 40 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
![Wrong Treatment: பெண்ணுக்கு தவறான சிகிச்சை; ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு private hospital wrong treatment given to the woman High court orders compensation of Rs 40 lakh Wrong Treatment: பெண்ணுக்கு தவறான சிகிச்சை; ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/11/283bc30c7492d510a197776c2e8a182d1676118660420571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னை உயர்நீதிமன்றம்
இலங்கையை சேர்ந்த பெண்ணுக்கு, சென்னை தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் இதையடுத்து, ரூ. 1.50 கோடி இழப்பீடு வழங்க கோரி ஃபுளோரா என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட இலங்கையை சேர்ந்த பெண்ணுக்கு ரூ. 40 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
தேர்தல் 2024
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion