மேலும் அறிய

Andhra Chlorine Leak : குளோரின் வாயு கசிவு...நீச்சல் பயிற்சியில் இருந்த 10க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மூச்சுத் திணறல்

ஆந்திராவில் நீச்சல் குளத்தில் குளோரின் வாயு கசிவு ஏற்பட்டதை அடுத்து 10க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் நீச்சல் குளத்தில் குளோரின் வாயு கசிவு ஏற்பட்டதை அடுத்து 10க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

அந்திரா மாநிலம் விஐயவாடா மாவட்டத்தில் உள்ள நகராட்சி நீச்சல் குளத்தில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். டிசம்பர் 11-ஆம் தேதி ஏலூரில் நடைபெறும் போட்டிக்காக 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். கடந்த 7ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு குளோரின் தொட்டியின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குளோரின் கசிவு ஏற்பட்டது. அப்போது நீச்சல் குளத்தில் பயிற்சியில் இருந்த 10க்கும் மேற்பட் மாணவர்கள் மயக்கம் ஏற்பட்டது.

இதனால் அவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மயக்கமடைந்த 10க்கும் மேற்பட்ட சிறுவர்களின் உடல்நிலை தற்போது நல்ல நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. முறையான பராமரிப்பு இல்லாமல் தான் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து போலீசார் உரிய விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

முன்னதாக, கடந்த அக்டோபர் மாதத்தில் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பொருத்தப்பட்ட குளோரின் சிலிண்டரில் இருந்து சிறிய அளவிலான குளோரின் வாயு கசிவு ஏற்பட்டது.  இதனால் நகரின் மதர் இந்தியா காலனியில் உள்ள இத்கா ஹில்ஸ் பகுதியில் உள்ள மக்களுக்கு இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. 

நீச்சல் குளத்தை பராமரிப்பது எப்படி?

நீச்சல் குளம் மூடிய குளமா அல்லது திறந்த வகை குளமா என்பதை பொறுத்து நீரின் தன்னை மாறும். நீச்சல் குளத்தில் உள்ள நீர் சுத்தமாக இருக்க வேண்டும் இல்லையெனில் நோய் தொற்று பரவும் வாய்ப்பு இருக்கிறது. எந்த நீரை பயன்படுத்துகிறீர்கள் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. 

மாதத்துக்கு ஒரு முறை நீச்சல் குளத்தின் நீரை மறு சுத்திகரிப்பு செய்ய வேண்டும். இல்லையெனில் நீரில் உள்ள பாக்டீரியாக்கள் புழுக்களாக மாறி, நீச்சல் குளத்தில் துர்நாற்றம் வீசும். மேலும், தக்க நிபுணர்களின் கருத்துப்படி குளோரின் போன்ற பொருட்களை நீரில் கலக்கலாம். ஃபில்டர்களை இயக்கும் தானியங்கி மோட்டார் களைக்கூட நீச்சல் குளத்திலிருந்து தள்ளி பாதுகாப்பான இடத்தில வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க

Cyclone Mandous: சென்னைக்கு 270 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல்.. தொடரும் மழை.. லேட்டஸ்ட் அப்டேட்..

Cyclone Mandous: மாண்டஸ் புயல்...”கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” - சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்...

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Mamata Banerjee - NEET: விஸ்வரூபம் எடுக்கும் நீட் பிரச்னை: பிரதமருக்கு கடிதத்தை பறக்கவிட்ட முதலமைச்சர் மம்தா
Mamata Banerjee - NEET: விஸ்வரூபம் எடுக்கும் நீட் பிரச்னை: பிரதமருக்கு கடிதத்தை பறக்கவிட்ட முதலமைச்சர் மம்தா
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Madurai HC: சிறு, சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் - நீதிபதிகள்
சிறு, சிறு  அடிப்படை வசதி கோரி பொது நல மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் - நீதிபதிகள்
Embed widget