மேலும் அறிய

கண் முன்னே மனைவி, மகளை பறி கொடுத்த அரசு ஊழியர்.. காஞ்சிபுரம் அருகே கல்குவாரி வாகனத்தால் நடந்த விபத்து

காஞ்சிபுரம் அருகே உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றபோது பைக் மீது டாரஸ் லாரி மோதியதில் தலைதுண்டித்து இருவர் உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பேராசிரியர் நகரை சேர்ந்தவர் பழனி. சென்னை தலைமை செயலகத்தில் நிதித்துறையில் அலுவலராக வேலைசெய்து வருகிறார். இவரது மனைவி வித்யா (40). இவர்களுக்கு இரட்டையர்களான பூர்ணிமா, பூர்வீகா (4) என்ற குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் ஓரிக்கை மணிமண்டபம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டின் மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்துகொள்ள பைக்கில் மனைவி, குழந்தைகளை பழனி அழைத்து சென்றுள்ளார். 

கண் முன்னே மனைவி, மகளை பறி கொடுத்த அரசு ஊழியர்.. காஞ்சிபுரம் அருகே கல்குவாரி வாகனத்தால் நடந்த விபத்து
 
ஓரிக்கை காந்திநகர் அருகே வந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த டாரஸ் லாரி பைக் மீது மோதியது. 4 பேரும் பைக்குடன் தூக்கிவீசப்பட்டனர். இதில், தலை துண்டித்து வித்யாவும், பூர்ணிமாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வந்து, படுகாயத்துடன் இருந்த பழனி, பூர்வீகா ஆகியோரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், வித்யா, பூர்ணிமா ஆகியோரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிய டாரஸ் லாரி டிரைவரை தேடி வருகின்றனர். இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தையும், மனைவி தலைதுண்டித்தும் இறந்த சம்பவம் காஞ்சிபுரம் அருகே சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கண் முன்னே மனைவி, மகளை பறி கொடுத்த அரசு ஊழியர்.. காஞ்சிபுரம் அருகே கல்குவாரி வாகனத்தால் நடந்த விபத்து
 
 
கல்குவாரி வாகனம்
 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குறிப்பாக உத்திரமேரூர் அதனை சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.  நாள்தோறும் ஆயிரக்கணக்கான கல்குவாரி டாரஸ் லாரிகள், காஞ்சிபுரம் நகர் பகுதி மற்றும் காஞ்சிபுரம் நகரத்தின் வெளிப்பகுதிகளில் சென்று வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அடிக்கடி காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல பகுதிகளில் இது போன்ற கல்குவாரி வாகனத்தால் விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர். இது குறித்து தொடர்ந்து உரிய விசாரணை நடத்த வேண்டும், வாகனங்கள் செல்லும் வழியை முறைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
"ஆந்திராவின் சதாம் உசேன்" ஜெகன் மோகன் ரெட்டியை போட்டு பொளந்த சந்திரபாபு நாயுடு மகன்!
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nayanthara vs Meena | ’’ HEROINE நானா? மீனாவா?’’ATTITUDE காட்டிய நயன்தாரா மூக்குத்தி அம்மன் சர்ச்சைNeelima Rani : 4 கோடி கடன்! நடுத்தெருவில் நின்ற நீலிமா! காலைவாரிய சினிமா கனவுSenthil Balaji | செந்தில் பாலாஜி மூவ்.. டெல்லி சென்ற பின்னணி!சந்தித்தது யாரை தெரியுமா?Sunita williams Return | சுனிதாவை பாராட்டாத மோடி 2007-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் பின்னணி..! | Haren Pandya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
"ஆந்திராவின் சதாம் உசேன்" ஜெகன் மோகன் ரெட்டியை போட்டு பொளந்த சந்திரபாபு நாயுடு மகன்!
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
சுந்தர் பிச்சை உண்மையில் இந்தியில் பேசினாரா? வீடியோவின் பின்னணி!
சுந்தர் பிச்சை உண்மையில் இந்தியில் பேசினாரா? வீடியோவின் பின்னணி!
CSK vs KKR Final: சென்னை ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த மன்விந்தர் பிஸ்லா! மறக்க முடியுமா அந்த நாளை?
CSK vs KKR Final: சென்னை ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த மன்விந்தர் பிஸ்லா! மறக்க முடியுமா அந்த நாளை?
முறைகேடாக கட்டணம் வசூலித்த சுங்கச்சாவடிகள்.. சுளுக்கெடுத்த NHAI
முறைகேடாக கட்டணம் வசூலித்த சுங்கச்சாவடிகள்.. சுளுக்கெடுத்த NHAI
தமிழக அரசில் 1200 பணியிடங்கள்; விரைவில் சிறப்புத் தேர்வு- அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
தமிழக அரசில் 1200 பணியிடங்கள்; விரைவில் சிறப்புத் தேர்வு- அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
Embed widget