மேலும் அறிய

SPB Voice: AI மூலம் பயன்படுத்தப்பட்ட எஸ்.பி.பி., குரல்.. ஒருவாரமாகியும் ஓயாத ரசிகர்கள் விவாதம்

பிரதமர் மோடி தொடங்கி மறைந்த பிரபலங்கள், சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் பிரபலங்களின் குரலை வேறு வேறு வீடியோக்களுக்கு பயன்படுத்துவது தொடர்ச்சியாக இருந்து வருகிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மறைந்த பாடகர் எஸ்பிபி குரலை பயன்படுத்தியதற்காக அவரது மகன் நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் ஒருவாரம் கடந்த பின்னும் இன்னும் ரசிகர்களிடையே பேசுபொருளாகவே உள்ளது. 

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கடந்த சில ஆண்டுகளில் அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. பிரதமர் மோடி தொடங்கி மறைந்த பிரபலங்கள், சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் பிரபலங்களின் குரலை வேறு வேறு வீடியோக்களுக்கு பயன்படுத்துவது தொடர்ச்சியாக இருந்து வருகிறது. இந்த தொழில்நுட்பத்தை நல்ல விஷயங்களை விட கெட்ட விஷயங்களிலும் பயன்படுத்தி விடுவது தான் சிக்கலாகி வருகிறது. 

இதன்மூலம் பிரபல நடிகைகளாக ராஷ்மிகா மந்தனா, கஜோல் உள்ளிட்டவர்களை ஆபாசமாக சித்தரித்து வீடியோக்களும் வெளியிடப்பட்டு கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்த தொழில்நுட்பத்தை தவறான வழியில் பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இப்படியான நிலையில் கடந்த வாரம்  மறைந்த பின்னணிபாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரலை அனுமதியின்றி தெலுங்குப் படமான கீதா கோலாவில் பயன்படுத்தியதற்காக இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாருக்கு அவரது மகன் எஸ்.பி.பி.சரண் சட்டபூர்வ நோட்டீஸ் அனுப்பினார். 

எஸ்பிபி குரல் பயன்படுத்தப்பட்ட விஷயத்தை கீடா கோலா இசையமைப்பாளர் விவேக் சாகரும் ஒப்புக் கொண்டார். AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை ஆதரித்த போதிலும், வணிக நோக்கங்களுக்காக குடும்பத்தினரின் அனுமதியின்றி செய்யப்பட்ட இந்த சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தியதாக எஸ்பிபி சரண் தெரிவித்திருந்தார். 

மேலும் இப்படியான நிலை தொடர்ந்து நீடித்தால் இசைத்துறையில் மதிப்புமிக்கவர்களாக இருக்கும் தற்போதைய மற்றும் வருங்கால பாடகர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும். முறைப்படி அனுமதி பெறாமல் தந்தையின் குரலை பயன்படுத்தியதற்காக நஷ்ட ஈடு மற்றும் ராயல்டியில் பங்கு வேண்டும் எனவும் எஸ்பிபி சரண் கேட்டிருந்தார்

இந்த சம்பவம் ஒருவாரம் கடந்த நிலையில் தொடர்ந்து ரசிகர்களிடம் பேசுபொருளாக உள்ளது. 2020 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் எஸ்பிபி மறைந்த நிலையில் அவரது குரலை AI தொழில்நுட்பம் மூலம் மீண்டும் கேட்டது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: Madhumitha: போலீஸ இடிச்சது உண்மை தான், ஆனால்... மதுபோதை சர்ச்சைக்கு மதுமிதா விளக்கம்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
Embed widget