மேலும் அறிய

தஞ்சையில் ஹோட்டல் ஊழியரை கொன்று பணம், பைக் திருடிய 2 பேர் கைது

குடிபோதையில் இருந்த பிரகாசை அவரது பைக்கில் ஒருவர் அழைத்து செல்வதும், பின் தொடர்ந்து மற்றொருவர் பைக்கில் செல்வதும் தெரியவந்தது.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ஹோட்டல் ஊழியரை கொலை செய்து பணம், செல்போன், பைக்கை திருடிச் சென்றது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சிக்கன் கிரில் மாஸ்டர்

தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டை வடக்குதெருவை சேர்ந்தவர் பிரகாஷ்(40). இவருடைய மனைவி கமலாதேவி(35). தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ரகுமான்நகரில் உள்ள ஒரு சிக்கன் கடையில் சிக்கன் கிரில் மாஸ்டராக வேலை செய்து வந்தார். கடந்த 16-ந் தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு பிரகாஷ் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். அதன் பிறகு அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. 

வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை

இதை அடுத்து பிரகாஷின் மனைவி கமலாதேவி செல்போனில் தொடர்பு கொள்ள போது ஸ்விட்ச் ஆப் என்று வந்துள்ளது.  பல இடங்களில் பிரகாசை தேடி கமலா தேவி பார்த்தார். ஆனால் பிரகாஷ் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இந்நிலையில் தஞ்சாவூர் சரபோஜி கல்லூரியில் மரங்கள் அதிகம் உள்ள இடத்தில் பிரகாஷ்  இறந்து கிடப்பதாக கமலாதேவிக்கு அவரது உறவினர் தகவல் தெரிவித்தார். 

கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு

உடனே சம்பவ இடத்திற்கு சென்று கமலா தேவி சென்று பார்த்தபோது பிரகாஷ் உடலில் காயத்துடன் பிணமாக கிடந்ததை பார்த்து கமலாதேவி அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் கமலாதேவி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  இதில் தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

தனிப்படை போலீசார் விசாரணை

அப்போது குடிபோதையில் இருந்த பிரகாசை அவரது பைக்கில் ஒருவர் அழைத்து செல்வதும், பின் தொடர்ந்து மற்றொருவர் பைக்கில் செல்வதும் தெரியவந்தது. இந்த காட்சிகளில் பதிவான புகைப்படங்களை வைத்து தனிப்படையினர் விசாரணை நடத்தினர். அதில் புகைப்படத்தில் இருந்தவர்கள் தஞ்சை ரெட்டிப்பாளையம் மேட்டுத்தெருவை சேர்ந்த கலியமூர்த்தி மகன் ஆட்டோ டிரைவர் தமிழ்நீதி(29), தஞ்சை மங்களபுரம் அனில்நகரை சேர்ந்த ரமணி மகன் பிரவீன்(28) என்பதும் தெரியவந்தது. 

இருவர் கைது

இதையடுத்து தமிழ்நீதி, பிரவீன் ஆகிய 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் குடிபோதையில் இருந்த பிரகாசை சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த செல்போன், பணத்தை பறித்து கொண்டதுடன் பைக்கையும் எடுத்து கொண்டு சென்றதை இருவரும் ஒப்புக்கொண்டனர். இவர்கள் தாக்கியதில் பிரகாஷ் இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தமிழ்நீதி, பிரவீன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மற்றொரு கொலை வழக்கு

தஞ்சை வண்டிக்காரத் தெரு கருப்பாயி அம்பலக்கார தெருவை சேர்ந்தவர் கோபிநாத். பெயிண்டர். இவருடைய மனைவி சரண்யா (31). கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. அதேபோல் 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த கோபிநாத் விளக்குமாறு கைப்பிடியால் சரண்யாவில் முகத்தில் தொடர்ந்து பல முறை குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த சரண்யா அலறியுள்ளார். உடன் அக்கம்பக்கத்தினல் ஓடி வந்து சரண்யாவை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் தஞ்சை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபிநாத்தை கைது செய்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சரண்யா நேற்று இறந்தார். இதனால் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜனவரி 25ஆம் நாள் தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைபிடிக்கப்படும்- தமிழ் வளர்ச்சித் துறை
ஜனவரி 25ஆம் நாள் தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைபிடிக்கப்படும்- தமிழ் வளர்ச்சித் துறை
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜனவரி 25ஆம் நாள் தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைபிடிக்கப்படும்- தமிழ் வளர்ச்சித் துறை
ஜனவரி 25ஆம் நாள் தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைபிடிக்கப்படும்- தமிழ் வளர்ச்சித் துறை
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
Embed widget