மேலும் அறிய

மனைவி பிரிந்து சென்ற ஆத்திரம்; பாட்டி மீது தீ வைத்த கணவன் - நடந்தது என்ன?

சீர்காழி அருகே மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில் கணவர், மூதாட்டி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில் மனைவியின் பாட்டி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

எதிர் எதிர் வீடு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காடு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சிங்கார் என்பவரது மனைவி 80 வயதானவர் ரவணம். இவரது மகள் வழி பேத்தியான புனிதா என்பவரை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு எதிர் வீட்டில் வசிக்கும் காத்தான் என்பவரது மகன் 38 வயதான காமராஜ் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். அவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

EPS Vs Sengottaiyan: “அவர போய் கேளுங்க சார்“.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையன் பதில் என்ன தெரியுமா.?


மனைவி பிரிந்து சென்ற ஆத்திரம்; பாட்டி மீது தீ வைத்த கணவன் - நடந்தது என்ன?

மனைவியை வீட்டிற்கு அழைத்த கணவர் 

இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக புனிதா தனது கணவர் காமராஜுவை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த சூழலில் தொடர்ந்து பலமுறை புனிதாவை வீட்டிற்கு அழைத்தும் வராததால், ஆத்திரமடைந்த காமராஜ் நேற்று மாலை வீட்டிலிருந்த புனிதாவின் தாயார் நாகவல்லி, பாட்டி ரவணம் ஆகியோரிடம் புனிதாவை வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு வலியுறுத்தி மிரட்டியதாக கூறப்படுகிறது.

பாட்டி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு 

அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த காமராஜ் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் படுத்திருந்த மூதாட்டி ரவணம் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் மூதாட்டியின் தலை மற்றும் உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவரை மீட்ட அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

Income Tax Filing: மார்ச் 31 வரை மட்டுமே அவகாசம்..! வரி மிச்சம், லாபம் பார்க்க 5 வழிகள், மிஸ் பண்ணிடாதிங்க


மனைவி பிரிந்து சென்ற ஆத்திரம்; பாட்டி மீது தீ வைத்த கணவன் - நடந்தது என்ன?

காவல்துறையினர் விசாரணை 

பின்னர் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்து அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறனர். இச்சம்பவம் குறித்து திருவெண்காடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, காவல்துறையினர் காமராஜர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். வீட்டில் படுத்திருந்த மூதாட்டி மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மீண்டும் பொறுப்பேற்றார் மயிலாடுதுறை மாவட்ட முன்னாள் ஆட்சியர் மகாபாரதி..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இன்னமும் சாதியை பத்திதான் பேசுறீங்க" ராகுல் காந்தி மீது பாஜக டைரக்ட் அட்டாக்!
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
Weather: இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை..அப்போ நாளைய வானிலை...
இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை..அப்போ நாளைய வானிலை...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்Ambur Accident News | ஒரே SPOT... 3 விபத்துகள் சுக்கு நூறாய் போன Tourist Van திகில் CCTV காட்சிகள்Velmurugan | திமுக கூட்டணிக்கு Bye! அன்புமணி ராமதாசுக்கு தூது! வேல்முருகன் ப்ளான் என்ன?Ilayaraja : இளையராஜாவிற்கு பாரத ரத்னா? சிம்பொனி-யால் உயரிய இடம்! ரசிகர்கள் உற்சாகம்! | Bharat Ratna

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இன்னமும் சாதியை பத்திதான் பேசுறீங்க" ராகுல் காந்தி மீது பாஜக டைரக்ட் அட்டாக்!
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
Weather: இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை..அப்போ நாளைய வானிலை...
இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை..அப்போ நாளைய வானிலை...
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
TNSTC Job: மிஸ் பண்ணாதீங்க... 3,274 இடங்கள்; அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி? என்ன தகுதி? விவரம்
TNSTC Job: மிஸ் பண்ணாதீங்க... 3,274 இடங்கள்; அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி? என்ன தகுதி? விவரம்
ஜவளித்துறையில் 45 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு- மத்திய அரசு தெரிவிப்பு
ஜவளித்துறையில் 45 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு- மத்திய அரசு தெரிவிப்பு
Embed widget