மேலும் அறிய

போலீசுக்கு இந்த கதியா? மக்கள் நிலை என்ன? அச்சத்தில் தாம்பரம் மக்கள்

Tambaram Crime: தாம்பரம் பகுதியில் 10 இடங்களில் செயின் பறிப்பு, திரைப்படம் பாணியில் நடந்த திருட்டு சம்பவம்.

தாம்பரம் மாநகர காவல் எல்லையில் அடுத்து அடுத்து 10 இடங்களில் செயின் பறிப்பு, மறைமலை நகர் பெட்டிகடை பெண், பெண் போலீஸ் எஸ்.ஐ உள்ளிட்ட நபர்களிடம் செயின் பறிப்பு நடந்துள்ளது. வாகன சோதனையில் இருசக்கரவாகனத்தை விட்டுவிட்டு தப்பிய ஓடிய இரண்டு மர்ம நபருக்கு போலீஸ் வலை வீசி தேடி வருகின்றனர்.

தாம்பரம் மாநகர காவல் எல்லையில் தொடர்ச்சியாக அடுத்து அடுத்து 10 இடங்களில் செயின் பறிந்த இருவர் தகவல் பெற்று தாம்பரத்தில் சோதனையில் பல்சர் வாகனத்தை நிறுத்தி இருவரை விசாரித்தபோது இருசக்கர வாகனத்தை விட்டு தப்பியோட்டம்.

செயின் பறிப்பு

நேற்று இரவு 7.30 மணியளவில் மறைமலை நகரில் பெட்டிக்கடையில் ராஜேஸ்வரி (50) என்கிற பெண்ணிடம் சிகரெட் வாங்கிய இருவர் வடமொழி கலந்து பேசியுள்ளனர். அசந்த நேரத்தில் 4 சவரன் செயினை பறித்து சென்றனர், அதனை தொடர்ந்து கூடுவாஞ்சேரி, ஓட்டேரி, மணிமங்கலம், பீர்க்கன்காரணை, சேலையூர் ஆகிய இடங்களில் செயின் பறித்த அவர்கள், தாம்பரம் காந்தி சாலையில் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையில் உதவி ஆய்வாளராக உள்ள இந்திரா(58) என்பவரிடம் 5 சவரன் பறித்துள்ளனர்.

தொடர்ந்து வந்த புகார்கள்

மொத்தமாக 20 சவரனுக்கு மேல் பறிப்பில் ஈடுபட்டு இருக்கலம் என தெரிகிறது. அதே வேளையில் தொடர் செயின் பறிப்பு காரணமாக போலீசார் உஷாரான நிலையில் இரவு 10.30 மணியளவில் தாம்பரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பல்சர் வாகனத்தில் அதே அடையாளத்துடன் மாஸ்க் போட்ட இரண்டு நபர் வந்தவுடன் தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்

அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

இதனால் வழிப்பறி கொள்ளையர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு தப்பியோடிவிட்டனர். இருசக்கர வாகனமும் திருட்டு வாகனம் என தெரிந்ததால் சிசிடிவி காட்சிகள் கைபற்றிய நிலையில் வந்த நபர்கள் வடமாநில நபர்களாக இருக்கும் என என்ன சென்னை சென்ரல், பெரம்பூர் ஆகிய ரெயில் நிலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் பிடிபடவில்லை, இதனால் அவர்கள் சென்னை உள்ளே பதுங்கி இருக்கலாம் என தேடி வருகின்றனர்.

தொடரும் திருட்டு சம்பவங்கள் 

தொடர்ந்து தாம்பரம் முதல் மறைமலைநகர் வரை பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவது அதிகரித்து வருகிறது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை குறிவைத்து உடைமைகள் திருடப்பட்டு வருகிறது. சமீபகாலமாக செயின் பறிப்பு சம்பவங்கள் குறைந்த நிலையில், மீண்டும் சென்னை புறநகர் பகுதியில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் குறிப்பாக டிப்டாப் உடைய அணிந்து வந்த, இளைஞர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறையினர் இரவு நேரங்களில் முறையாக ரோந்து மேற்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. 

இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் இரவில் நடைபெறாமல் இருக்க வேண்டுமென்றால், காவல்துறையினர் முறையாக ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும். தொடர் குற்றங்கள் செய்பவர்களை காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும், இரவு நேரங்களில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த திருட்டுச் சம்பவம் தாம்பரம் மட்டுமில்லாமல் சென்னை புறநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

USA Tariff:
USA Tariff: "இப்போதைக்கு ஒன்னும் பேச வேண்டாம்" மோடியின் டார்கெட்டிற்கு ரெட் கார்ட், டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
Huma Qureshi: ரஜினி, அஜித் பட நடிகையின் உறவினர் அடித்துக் கொலை - பார்க்கிங் பிரச்னையால் வந்த வினை
Huma Qureshi: ரஜினி, அஜித் பட நடிகையின் உறவினர் அடித்துக் கொலை - பார்க்கிங் பிரச்னையால் வந்த வினை
ECI Rahul Gandhi: ஓட்டு திருட்றோமா? சத்தியம் பண்ணுங்க? ராகுல் காந்தி கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் ரியாக்‌ஷன்
ECI Rahul Gandhi: ஓட்டு திருட்றோமா? சத்தியம் பண்ணுங்க? ராகுல் காந்தி கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் ரியாக்‌ஷன்
Aadi Velli: ஆடி வெள்ளிக்கிழமைங்க.. வரலட்சுமி நோன்புடன் வந்த 4வது ஆடி வெள்ளி - பரவசத்தில் பக்தர்கள்
Aadi Velli: ஆடி வெள்ளிக்கிழமைங்க.. வரலட்சுமி நோன்புடன் வந்த 4வது ஆடி வெள்ளி - பரவசத்தில் பக்தர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kaliyammal In TVK | திமுக - அதிமுகவிற்கு NO.. தவெகவில்  காளியம்மாள்? தேதி குறித்த விஜய்!
சங்கீதா - கிரிஷ் விவாகரத்து? INSTAGRAM-ல் பெயர் மாற்றம்! கோலிவுட்டில் அடுத்த பூகம்பம்  | Sangeetha Kirsh Divorce
”ஏய் என்ன பேசிட்டு இருக்க”மேயருக்கு எதிராக போர்க்கொடி!அடித்துக் கொண்ட கவுன்சிலர்கள்
”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
USA Tariff:
USA Tariff: "இப்போதைக்கு ஒன்னும் பேச வேண்டாம்" மோடியின் டார்கெட்டிற்கு ரெட் கார்ட், டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
Huma Qureshi: ரஜினி, அஜித் பட நடிகையின் உறவினர் அடித்துக் கொலை - பார்க்கிங் பிரச்னையால் வந்த வினை
Huma Qureshi: ரஜினி, அஜித் பட நடிகையின் உறவினர் அடித்துக் கொலை - பார்க்கிங் பிரச்னையால் வந்த வினை
ECI Rahul Gandhi: ஓட்டு திருட்றோமா? சத்தியம் பண்ணுங்க? ராகுல் காந்தி கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் ரியாக்‌ஷன்
ECI Rahul Gandhi: ஓட்டு திருட்றோமா? சத்தியம் பண்ணுங்க? ராகுல் காந்தி கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் ரியாக்‌ஷன்
Aadi Velli: ஆடி வெள்ளிக்கிழமைங்க.. வரலட்சுமி நோன்புடன் வந்த 4வது ஆடி வெள்ளி - பரவசத்தில் பக்தர்கள்
Aadi Velli: ஆடி வெள்ளிக்கிழமைங்க.. வரலட்சுமி நோன்புடன் வந்த 4வது ஆடி வெள்ளி - பரவசத்தில் பக்தர்கள்
Thaayumanavar Scheme: முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இனி கவலை இல்ல; வீட்டுக்கே வருது ரேசன்-எப்போ தொடங்குது தெரியுமா.?
முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இனி கவலை இல்ல; வீட்டுக்கே வருது ரேசன்-எப்போ தொடங்குது தெரியுமா.?
EPS Slams DMK: 'இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி பெற்ற மாநிலம் தமிழ் நாடு' என திமுக புதிய புரளி - இபிஎஸ் விமர்சனம்
'இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி பெற்ற மாநிலம் தமிழ் நாடு' என திமுக புதிய புரளி - இபிஎஸ் விமர்சனம்
Special Trains: சுதந்திர தின லீவுல ஊருக்கு போறீங்களா.? அப்போ சிறப்பு ரயில்கள் பத்தி தெரிஞ்சுக்கோங்க - விவரம் இதோ
சுதந்திர தின லீவுல ஊருக்கு போறீங்களா.? அப்போ சிறப்பு ரயில்கள் பத்தி தெரிஞ்சுக்கோங்க - விவரம் இதோ
Trump Tariffs: இந்தியாவிற்கு 50%, மற்ற நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்துள்ள வரிகள் எவ்வளவு தெரியுமா.? பட்டியல் இதோ
இந்தியாவிற்கு 50%, மற்ற நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்துள்ள வரிகள் எவ்வளவு தெரியுமா.? பட்டியல் இதோ
Embed widget