மேலும் அறிய

Rasipalan October 29: கடகம் கவனம்... விருச்சிகம் நிம்மதி... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!

RasiPalan Today October 29:இந்த நாள் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 29.10.2022

நல்ல நேரம்:

காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை

 
காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை

மாலை 9.30 மணி முதல் மாலை 10.30 மணி வரை

இராகு:

காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை

குளிகை:

காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை

எமகண்டம் :

மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை

சூலம் - கிழக்கு

மேஷம்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். போட்டி சார்ந்த விஷயங்களில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான பணிகளில் ஆதாயம் மேம்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். நன்மை நிறைந்த நாள்.

ரிஷபம்

கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். பயணங்களின் போது ஆவணங்களை தகுந்த முறையில் எடுத்து செல்லவும். தாய்மாமன் வழியில் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

மிதுனம்

மனதில் புதுவிதமான சிந்தனைகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி சார்ந்த துறைகளில் ஆர்வம் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றி மனம் மகிழ்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கற்பனை தொடர்பான துறைகளில் புதிய வாய்ப்புகள் சாதகமாக அமையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். விவேகம் வேண்டிய நாள்.

கடகம்

உறவினர்களை பற்றிய புரிதல் மேம்படும். விவசாயம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். கவனம் வேண்டிய நாள்.

சிம்மம்

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். விளையாட்டு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஈடுபாடு உண்டாகும். எழுத்து சார்ந்த துறைகளில் கற்பனை திறன் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். ஒப்பந்தம் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மதிப்பு மேம்படும் நாள்.

கன்னி

சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். கால்நடை சார்ந்த பணிகளில் ஆதாயம் மேம்படும். அன்பு நிறைந்த நாள்.

துலாம்

புதிய முயற்சிகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். உடன்பிறந்தவர்களை பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். தகவல்தொடர்பு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கல்வி சார்ந்த பணிகளில் புதிய ஆலோசனைகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

விருச்சிகம்

தூக்கமின்மை தொடர்பான பிரச்சனைகள் குறைந்து நிம்மதியான சூழ்நிலைகள் ஏற்படும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். நிம்மதி நிறைந்த நாள்.

தனுசு

உடல் தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். இணையம் சார்ந்த துறைகளில் புதிய அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு சிறு அலைச்சல்களுக்கு பின்பு ஒத்துழைப்பு கிடைக்கும். வரவு மேம்படும் நாள்.

மகரம்

வியாபார பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். உலகியல் வாழ்க்கை பற்றிய புதிய கண்ணோட்டம் ஏற்படும். ரகசியமான சில செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். மனம் விட்டு பேசுவதன் மூலம் மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றம் ஏற்படும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். லாபம் நிறைந்த நாள்.

கும்பம்

எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மிக பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். நீண்ட தூர பயணங்கள் தொடர்பான முயற்சிகள் கைகூடும். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வர்த்தகம் தொடர்பான துறைகளில் இருப்பவர்கள் புதுவிதமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். பக்தி நிறைந்த நாள்.

மீனம்

மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கால்நடை சார்ந்த பணிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகளில் சிந்தித்து செயல்படவும். புதிய பயணங்களின் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் மாற்றம் பிறக்கும். மறதி குறையும் நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
Embed widget