மேலும் அறிய
ஆபாசம் இல்லாத அழகியலுக்கு சொந்தக்காரர்..கவிஞர் தாமரையின் சிறந்த வரிகள்!
கவிதை தினத்தையொட்டி, கவிஞர் தாமரையின் சிறந்த பாடல் வரிகளை இங்கு காணலாம்.

கவிஞர் தாமரை
1/6

காதலிப்பவர்கள் இருவர் அனால் அவர்களின் உயிர் ஒன்று என்பதை குறிக்கும் வரிகள் 'நான் நேசிப்பதும் சுவாசிப்பதும்… உன் தயவால் தானே… ஏங்குகிறேன் தேங்குகிறேன்… உன் நினைவால் நானே நான்…'
2/6

பார்த்தவுடன் காதல் வரும் என்பதை உணர்த்தும் தாமரையின் வரிகள் 'சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன் அங்கே தொலைந்தவன் நானே'
3/6

காதலிப்பவர்களுக்கு நேரமில்லை என்பதை விளக்கும் வரிகள் 'இரவும் அல்லாத பகலும் அல்லாத பொழுதுகள் உன்னோடு கழியுமா தொடவும் கூடாத படவும் கூடாத இடைவெளி அப்போது குறையுமா'
4/6

காதலி உடனான உரையாடல் சலிக்காது என்பதை விவரிக்கும் வரிகள் 'உலகத்தின் கடைசி நாள் இன்றுதானா என்பது போல் பேசிப்பேசித் தீர்த்த பின்னும் ஏதோ ஒன்று குறையுதே '
5/6

எதிர்பாராத நேரத்தில் வரும் காதலை விளக்கும் வரிகள் 'கண்களில் ஏக்கம்.. காதலின் மயக்கம்.. ஆனால் பார்த்த நிமிடம் ஒரு விதமானத் தயக்கம்.. '
6/6

காதலர்கள் பிரிவுக்கு பின்னும் நினைப்பதை சொல்லும் வரிகள் 'மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே பிரிந்தாலும் என்அன்பு ஒருபோதும் பொய்யில்லையே'
Published at : 21 Mar 2023 07:27 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
ஐபிஎல்
ஐபிஎல்
மயிலாடுதுறை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion