மேலும் அறிய

vinayagar chaturthi : நாளை விநாயகர் சதுர்த்தி! ஒருமுழம் மல்லிகை 80 ரூபாயா? விண்ணை முட்டும் பூக்கள் விலை.!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக விழாக்காலங்கள் என்றாலே காய்கறிகள் மற்றும் பூக்கள் விலை வழக்கத்தை விட அதிகளவில் எகிறிவிடும்.

இந்த நிலையில், நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளதால் தமிழ்நாடு முழுவதும் பூக்களின் விலை எகிறியுள்ளது. வழக்கமாக விற்கும் விலையை காட்டிலும் மூன்று மடங்கு பூக்களின் விலை ஏறியுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.


vinayagar chaturthi : நாளை விநாயகர் சதுர்த்தி! ஒருமுழம் மல்லிகை 80 ரூபாயா?  விண்ணை முட்டும் பூக்கள் விலை.!

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர்சந்தையில் இன்று சம்பங்கி பூ கிலோ ரூபாய் 300க்கு விற்கப்படுகிறது. செவ்வந்தி பூ கிலோ ரூபாய் 180க்கு விற்கப்படுகிறது. ரோஜா கிலோ ரூபாய் 200க்கு விற்கப்படுகிறது. கிரேந்தி பூ கிலோ ரூபாய் 50க்கும், கிரேந்தி சிவப்பு கிலோ ரூபாய் 40க்கும், சிவப்பு அரளி ரூபாய் 330க்கு விற்கப்படுகிறது.

மேலும் படிக்க : Onam Festival : ஓணம் வந்தல்லோ.. ஓணம் பண்டிகையை பத்தியும், மகாபலி சக்கரவர்த்தியையும் தெரியுமா?

அதேபோல, நேற்று தோவாளையில் கிலோ மல்லி ரூபாய் 1200க்கு விற்கப்பட்டது. ஆனால், இன்று மல்லி விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. பிச்சிப்பூ நேற்று கிலோ ரூபாய் 550க்கு விற்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிச்சப்பூவும் இன்று விலையேறியுள்ளது.


vinayagar chaturthi : நாளை விநாயகர் சதுர்த்தி! ஒருமுழம் மல்லிகை 80 ரூபாயா?  விண்ணை முட்டும் பூக்கள் விலை.!

பூக்களின் பிரதான சந்தைகளான தோவாளை மற்றும் மதுரையில் விலை ஏறியுள்ளதால் கோயம்பேடு சந்தையிலும் பூக்களின் விலை மிக கடுமையாக உயர்ந்துள்ளது. கோயம்பேட்டில் இன்று காலை நிலவரப்படி மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூபாய் 800 விற்கப்படுகிறது. முல்லைப் பூ ரூபாய் 600 விற்கப்படுகிறது. ஜாதிமல்லி ரூபாய் 450 கிலோவிற்கு விற்கப்படுகிறது. சம்பங்கி கிலோ ரூபாய் 150க்கு விற்கப்படுகிறது, ரோஜா கிலோவிற்கு ரூபாய் 160 முதல் ரூபாய் 200 வரை விற்கப்படுகிறது. மதுரையில் ஒரு கிலோ மல்லி ரூபாய் 1200க்கு விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஒரு முழம் மல்லிப்பூ ரூபாய் 60 முதல் 80 வரை விற்கப்படுவதாகவும் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க : 32 Forms of Ganesha: பிள்ளைகள் கொண்டாடும் பிள்ளையார்.. விநாயகரின் 32 அவதாரங்கள்..! என்னென்ன தெரியுமா?

மேலும் படிக்க : Famous Vinayagar Temples: தமிழ்நாட்டில் கண்டிப்பாக வழிபட தவறவிடக்கூடாத விநாயகர் ஆலயங்கள் பற்றி தெரியுமா?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

PM Modi SCO Summit: ஆகஸ்ட் 31-ல் சீனா செல்லும் பிரதமர்; கல்வான் தாக்குதலுக்குப் பின் முக்கியத்துவம் வாய்ந்த முதல் பயணம்
ஆகஸ்ட் 31-ல் சீனா செல்லும் பிரதமர்; கல்வான் தாக்குதலுக்குப் பின் முக்கியத்துவம் வாய்ந்த முதல் பயணம்
புத்தக திருவிழாவில் சினிமா நடிகர்- நடிகைளுக்கு அழைப்பு! குவியும் எதிர்ப்புகள்- அரசு சொல்வது என்ன?
புத்தக திருவிழாவில் சினிமா நடிகர்- நடிகைளுக்கு அழைப்பு! குவியும் எதிர்ப்புகள்- அரசு சொல்வது என்ன?
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? எடப்பாடி, அண்ணாமலை கண்டனம்!
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? எடப்பாடி, அண்ணாமலை கண்டனம்!
TN Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை - எங்கெங்க தெரியுமா.? முழு விவரம்
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை - எங்கெங்க தெரியுமா.? முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சங்கீதா - கிரிஷ் விவாகரத்து? INSTAGRAM-ல் பெயர் மாற்றம்! கோலிவுட்டில் அடுத்த பூகம்பம்  | Sangeetha Kirsh Divorce
”ஏய் என்ன பேசிட்டு இருக்க”மேயருக்கு எதிராக போர்க்கொடி!அடித்துக் கொண்ட கவுன்சிலர்கள்
”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News
மோடி- துரை வைகோ சந்திப்பு! ஷாக்கான திமுகவினர்! காய் நகர்த்தும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi SCO Summit: ஆகஸ்ட் 31-ல் சீனா செல்லும் பிரதமர்; கல்வான் தாக்குதலுக்குப் பின் முக்கியத்துவம் வாய்ந்த முதல் பயணம்
ஆகஸ்ட் 31-ல் சீனா செல்லும் பிரதமர்; கல்வான் தாக்குதலுக்குப் பின் முக்கியத்துவம் வாய்ந்த முதல் பயணம்
புத்தக திருவிழாவில் சினிமா நடிகர்- நடிகைளுக்கு அழைப்பு! குவியும் எதிர்ப்புகள்- அரசு சொல்வது என்ன?
புத்தக திருவிழாவில் சினிமா நடிகர்- நடிகைளுக்கு அழைப்பு! குவியும் எதிர்ப்புகள்- அரசு சொல்வது என்ன?
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? எடப்பாடி, அண்ணாமலை கண்டனம்!
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? எடப்பாடி, அண்ணாமலை கண்டனம்!
TN Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை - எங்கெங்க தெரியுமா.? முழு விவரம்
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை - எங்கெங்க தெரியுமா.? முழு விவரம்
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
அட சாமி.!! நொய்டா இளைஞர் அக்கவுண்ட்டில் விழுந்த எண்ண முடியாத அளவு பணம்.! பிறகு நடந்தது என்ன.?
அட சாமி.!! நொய்டா இளைஞர் அக்கவுண்ட்டில் விழுந்த எண்ண முடியாத அளவு பணம்.! பிறகு நடந்தது என்ன.?
Chennai Power Shutdown: சென்னை மக்களே.! ஆகஸ்ட் 7 வியாழக்கிழமை நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது - உஷார்.!
சென்னை மக்களே.! ஆகஸ்ட் 7 வியாழக்கிழமை நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது - உஷார்.!
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
Embed widget