மேலும் அறிய

Onam Festival : ஓணம் வந்தல்லோ.. ஓணம் பண்டிகையை பத்தியும், மகாபலி சக்கரவர்த்தியையும் தெரியுமா?

ஆண்டுதோறும் அறுவடை திருவிழாவானது கேரள  மாநிலத்தில் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில்  இருக்கும் ஒவ்வொரு மாநிலத்திற்கும்  மாநில திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.  தமிழகத்தை பொறுத்தவரை பொங்கல்  கர்நாடகாவை பொருத்தவரை மகா சங்கராந்தி  கேரளாவை பொறுத்தவரை ஓணம்  போன்ற பண்டிகைகள்  அந்தந்த மாநிலத்தின் தனித்தன்மையோடு  இந்து மதத்தின் சிறப்பையும்  உலகிற்கு பறைசாற்றுகிறது  அந்த வகையில்  கேரளாவில்  இந்த வருடத்திற்கான ஓணம்  பண்டிகை   ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கி  செப்டம்பர் 8 தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது.

 ஆண்டுதோறும் இந்த அறுவடை திருவிழாவானது கேரள  மாநிலத்தில் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது. இது கலாச்சார நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக பார்க்கப்படுகிறது. கேரளாவை முன்னர் ஆட்சி செய்த மாமன்னர் மன்னன் மகாபலியின் வருகையை நினைவுபடுத்தும் ஒரு திருவிழாவாகவே ஓனம் திருவிழா பார்க்கப்படுகிறது. சமய நம்பிக்கையின்படி, ஒரு காலத்தில் கேரளாவை ஆண்ட புராண மன்னனின் பொற்கால ஆட்சியைக் கொண்டாடுகிறது. இந்த பண்டிகை  10 நாட்கள் கொண்டாட்டங்களின் கலவையாகும்.

ஆகஸ்ட் 30, 2022: மகாபலி தனது ராஜ்ஜியத்திற்குத் திரும்பும் நாளின் உற்சாகத்தை திருவிழா உணர்த்துகிறது. அத்தச்சமயம்  பிரமாண்ட வாமனமூர்த்தி தரித்த அலங்கார ஊர்தி ஊர்வலங்கள் கோயில்  கொச்சி மற்றும் மாநிலத்தின் இதர பகுதிகளிலும்  நடைபெறுகின்றன.  அத்தாப்பூ எனப்படும் மஞ்சள் இதழ்களால் ஆனது பூக்களால் அலங்கரிக்கப்படுகிறது.முதல் அடுக்கு அலங்காரத்தை தொடர்ந்து.


சித்திரை - ஆகஸ்ட் 31, 2022
இரண்டாவது நாளில், பூக்களத்தில் மேலும் இரண்டு அடுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் பூக்கள் சேர்க்கப்படுகின்றன.ஒவ்வொரு நாளும் ஓணத்தின் போது அடுக்குகளைச் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படியாக இந்த பூக்கோலம் ஆனது தங்களது மாமன்னர் மகாபலியை வரவேற்பதற்காக போடப்படுகிறது.
உலகெங்கிலும் உள்ள மலையாள மக்கள்  சித்திரை அன்று கோவில்களுக்கு செல்வது வழக்கம்.


சோதி - செப்டம்பர் 1, 2022
இந்த நாளில், மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு புதிய ஆடைகள் மற்றும் நகைகளை வாங்குகிறார்கள். பெண்கள் வெள்ளையில் கலர்கலரான பார்டர் வைத்த புடவை அணிய விரும்புகிறார்கள், ஆண்கள் முண்டு வாங்குகிறார்கள், அதே நேரத்தில் சிறுமிகள் பட்டு பவடாவை தேர்வு செய்கிறார்கள். ஓணக்கொடி என்று அழைக்கப்படும் விழாவைக் குறிக்கும் வகையில் பூக்களத்தில் மேலும் ஒரு அடுக்கு மலர்கள் சேர்க்கப்படுகின்றன.

விசாகம் - செப்டம்பர் 2, 2022.
ஓணசத்யா எனப்படும் ஓனம் பாரம்பரிய உணவு விருந்து தயாரிப்பு நான்காவது நாளில் தொடங்குகிறது, ஏனெனில் மலையாளிகள் தங்கள் வீடுகளில்  புதிதாக அறுவடை செய்யப்பட்ட தானியங்களை வைத்திருப்பார்கள். இன்றைய  சிறப்பினை குறிக்க குடும்பங்கள் தோறும் பலவகையான உணவுகளை தயாரித்து நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்து தாங்களும் உண்ணுகின்றனர்.

அனிசம் - செப்டம்பர் 3, 2022
ஐந்தாம் நாள் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பம்பா ஆற்றில் வல்லம்காளி என்ற புகழ்பெற்ற படகுப் போட்டி நடத்தப்படுகிறது.

திரிகேதா - செப்டம்பர் 4, 2022
திருக்கேதா என்பது குடும்பங்கள் தங்கள் மூதாதையரின் வீடுகள் மற்றும் கோயிலுக்குச் சென்று ஆசீர்வாதம் பெறும் சிறப்பு நிகழ்வாகும். இதற்கிடையில், பூக்களத்தில் புதிய மலர்கள் சேர்க்கப்படுகின்றன.

மூலம் - செப்டம்பர் 5, 2022
கொச்சி முழுவதும் உள்ள கோயில்களில் இன்று முதல் ஓணம் விருந்து  தொடங்குகிறது. கேரளாவின் பல்வேறு இடங்களில் புலிகலி, கைகொட்டுகளி உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புற நடனங்கள் ஆடப்படுகின்றன.

பூராடம் - செப்டம்பர் 6, 2022
எட்டாவது நாளில், ஒவ்வொரு நாளும் பூக்கள் சேர்ப்பதன் மூலம் பூக்களம் பெரிதாகிறது. பூராடம் பூக்களத்தின் நடுவில் மகாபலி மற்றும் வாமனரின் களிமண் சிலைகளை வைத்து பூராடம் தொடங்குகிறது. புராணத்தின் படி, அந்த சைகை மகாபலிக்கு ஒவ்வொரு வீட்டிற்கும் வருவதற்கான அழைப்பைக் குறிக்கிறது.

உத்ராடம் - செப்டம்பர் 7, 2022
மேலும், முதல் ஓணம் என்று அழைக்கப்படும், கேரளாவில் உள்ள அனைத்து பக்தர்களும் மகாபலியின் வருகையைக் குறிக்க சிறப்பு தயாரிப்புகளை செய்கிறார்கள். புதிய அறுவடையின் புதிய காய்கறிகள் மற்றும் பழங்களைப் பயன்படுத்தி பல்வேறு உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.

திருவோணம்:

ஆண்டுக்கு ஒரு முறை தங்களை காண இல்லத்திற்கு வரும். மன்னன் மகாபலியை வரவேற்கும் அடையாளமாக மக்கள் தங்கள் வீட்டு வாசலில் அரிசி மாவு தடவி, திருவிழாவின் கடைசி நாளான திருவோணம். ஓணசத்யா எனப்படும் ஓணம் விருந்து குடும்பங்களால் இன்று தயாரிக்கப்பட்டு நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிரப்பட்டு தங்கள் குடும்பத்தினருடன் ருசிக்கிறார்கள்.

இவ்வாறு வாமன அவதாரம் எடுத்த விஷ்ணுவினால் மண்ணுலகிற்கு  அனுப்பப்பட்ட மாமன்னர் மகாபலி சக்கரவர்த்தி ஆனவர் ஒவ்வொரு வீடுகளுக்கும் இன்றைய ஓணம் தினத்தில் ஒவ்வொரு வீடுகளுக்கும் விஜயம் புரிந்து அருள் பாலிக்கிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இலையில் மலரும் தாமரை.. இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
கூட்டணிக்கு ரெடியான இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Edappadi Palaniswami : ராஜ்யசபா சீட் யாருக்கு? OPS, TTV-க்கு  செக்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்Savukku Sankar: சவுக்கு வீட்டில் சாக்கடை.. அடித்து உடைத்த கும்பல்! வெளியான பகீர் காட்சி | CCTVPuducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இலையில் மலரும் தாமரை.. இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
கூட்டணிக்கு ரெடியான இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
Stalin on EPS Delhi Trip: இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Embed widget