மேலும் அறிய
Tamilnadu Roundup: சென்னையில் அடுத்தடுத்து செயின் பறிப்பு, உயரப்போகும் சுங்கக் கட்டணம் - 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே விரிவாக காணலாம்.

தலைப்புச் செய்திகள்
Source : Special Arrangement - ABP Network
- அதிமுகவை இஸ்லாமியர்கள் மன்னிக்கமாட்டார்கள், வக்பு வாரிய சட்டதிருத்த மசோதாவை எதிர்ப்போம் - முதலமைச்சர் ஸ்டாலின்
- தமிழ்நாட்டில் ஏப்ரல் 1ம் தேதி முதல் 40 சுங்கச்சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.25 வரை கட்டணம் உயருகிறது
- சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுநீர் ஊற்றி தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்
- கம்பம் பகுதியில் வெயிலின் தாக்கம் காரணமாக தர்பூசணி விற்பனை அமோகம் - உள் மஞ்சள், வெளி மஞ்சள் என்ற வகையில் புதிதாக கிடைக்கும் தர்பூசணிக்கு மவுசு அதிகரிப்
- வாணியம்பாடி கொத்தகோட்டையில் பேருந்தை நிறுத்தாததால் பின்னால் ஓடிய +2 மாணவி - வீடியோ வைரல்
- சென்னையில் அடுத்தடுத்து 4 செயின் பறிப்பு சம்பவங்கள் - 11.5 சவரன் நகைகள் பறிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை
- சென்னையில் ஏசி மின்சார ரயில் பெட்டிகள் ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்பாட்டிற்கு வரும் என தெற்கு ரயில்வே தகவல்
- கொடநாடு கொலை கொள்ளை வழக்கில், கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் பங்குதாரரும், ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனுமான சுதாகரனுக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன்! தனிப்படை முன்பு வரும் 27ம் தேதி சுதாகரன் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
- சென்னை பெசன்ட் நகரில் உள்ள வில்வித்தை சங்கத்தில் இன்று மாலை 7 மணி வரை ஹூசைனியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது
- சிவகங்கை அருகே கீழக்குளத்தில் யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்த இளைஞர் கைது
- சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு இன்று டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion