மேலும் அறிய

யாசகம் கேட்ட சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்ற இளைஞர்: சிக்கியது எப்படி?

சீர்காழியில் யாசகம் கேட்ட நின்ற  சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்ற இளைஞரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.  

சீர்காழியில் யாசகம் கேட்ட நின்ற  சிறுமியிடம் உணவு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்ற இளைஞரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

யாசகம் கேட்ட சிறுமி கடத்தல்

விழுப்புரம் மாவட்டம் பெரியசேவலை பகுதியை சேர்ந்தவர் தங்கராசு என்பவரின் மகன் 40 வயதான மாயவன். இரண்டு கண்களிலும் பார்வை அற்ற இவர், ஊர் ஊராக சென்று யாசகம் பெற்று தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இந்நிலையில் வழக்கமாக யாசம் கேட்பதற்காக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு வந்துள்ளார். கண்பார்வை அற்றவர் என்பதால் இவருக்கு துணையாக மாயவனின் தங்கை மகள்களான 11 மற்றும் 12 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகளை அழைத்து வந்துள்ளார்.

Star Movie OTT Release: சர்ப்ரைஸாக ஓடிடியில் வெளியான கவினின் “ஸ்டார்” படம்.. எந்த ஓடிடி தளம் தெரியுமா?


யாசகம் கேட்ட சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்ற இளைஞர்: சிக்கியது எப்படி?

உணவு வாங்கி தருவதாக கூறி சிறுமியை அழைத்து சென்ற இளைஞர் 

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை மாலை சீர்காழி கடைவீதி மணிக்கூண்டு பகுதியில் யாசகம் கேட்டு அமர்ந்திருந்த போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மூன்று பேருக்கும் உணவு வாங்கி தருவதாக கூறி, சிறுமியை அழைத்து சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் தங்கை மகள் வராது கண்டு அதிர்ச்சி அடைந்த மாயவன் அருகில் இருந்தவரிடம் இதுகுறித்து தெரிவித்து உதவி கேட்டுள்ளார். உடனே அவர்கள் சீர்காழி காவல் நிலையத்தில் தொடர்பு கொண்டு புகாரை தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சீர்காழி காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து விசாரணை மேற்கொண்டதில் அந்த சிறுமியை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அழைத்து செல்வது தெரியவந்தது. 

NEET Result 2024: நீட் குளறுபடிகள்; எழும் சந்தேகம்- தேர்வையே ரத்து செய்ய ஈபிஎஸ் வலியுறுத்தல்


யாசகம் கேட்ட சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்ற இளைஞர்: சிக்கியது எப்படி?

மடக்கி பிடித்த காவல்துறையினர் 

இதனை அடுத்து சீர்காழி நகர முழுவதும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். சீர்காழி பழைய பேருந்து நிலையம் வழியாக சிறுமியை ஒருவர் அழைத்து செல்வது தெரிய வந்தது. இதனை அடுத்து அந்த வழியாக சென்று பார்த்தபோது சிறுமியை அழைத்து செல்லும் நபரை காவல் துறையினர் மடக்கி பிடித்து சிறுமியை பத்திரமாக மீட்டனர். அதனைத் தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரனையில், அந்த நபர் சீர்காழி அருகே கோவில் பத்து கிராமம் காமராஜர்புரத்தை சேர்ந்த ரவி என்பவரது 32 வயதான மகன் ரஞ்சித் என்பதும்,  சிறுமி ஆசை வார்த்தை கூறி அந்த நபர் அழைத்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சீர்காழி காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைந்துள்ளனர். மேலும் புகார் அளித்த உடனே துரிதமாக செயல்பட்டு சிறுமியை விரைவாக மீட்ட காவல்துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

TN Assembly Session: ஜூன் 24ம் தேதி தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் - காரணம் என்ன?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டைPrashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
அப்பா இந்து.. அம்மா முஸ்லிம்..கிறஸ்துமஸில் பிறந்த பிரபலம்! யாரு அந்த ஹீரோயின்?
அப்பா இந்து.. அம்மா முஸ்லிம்..கிறஸ்துமஸில் பிறந்த பிரபலம்! யாரு அந்த ஹீரோயின்?
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
Embed widget