மேலும் அறிய

தென் மாவட்டங்களின் கவனிக்கவேண்டிய முக்கிய செய்திகள்..

மதுரை உட்பட கவனிக்க வேண்டிய முக்கிய செய்திகள் !

  • மதுரையில் கட்டடம் இடிந்து காவலர் மரணமடைந்த வழக்கு கட்டடத்தின் உரிமையாளர் முகமது இத்ரீஸ், மேலாளர் அப்துல் ரசாக், கடை உரிமையாளர் நாகசங்கர், சுப்பிரமணி உள்ளிட்ட 4 பேரை  விளக்குத்தூண் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

  • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு நான்கு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

 

  • உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பக்தர்களுக்கு செய்து தர கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

 

  • முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியின் உறவினர் என்பதற்காக தன்னையும் ,தனது மகன்கள் மற்றும் ஓட்டுனரையும் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக்கூடாது என ராஜேந்திர பாலாஜியின் சகோதரி தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

  • தென்காசி, காசிதர்மம் பகுதியில் திருவாடுதுறை ஆதினத்துக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

 

  • திண்டுக்கல் : பாச்ச‌லூர் ம‌லைக்கிராம‌த்தில்  சிறுமி உடலில் தீ காயங்களுடன் மீட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழ‌ந்த‌ விவகாரம். வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு. இவ்வழக்கை திண்டுக்கல் காவல்துறை  தனிப்படை அமைத்து விசாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

 

  • நெல்லை சாப்டர் பள்ளியில் கழிப்பறை கட்டிடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான சம்பவத்தில் விபத்து நடந்த இடத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு சென்று ஆறுதல் கூறுகின்றார்.

 

  • இலங்கை கடற்படை சிறைபிடித்த 68 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி இன்று நான்காவது நாளாக தொடர்ந்து மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் ஏராளமான மீனவர்கள் கலந்துகொண்டனர்.

 

  • தேனி மாவட்டத்தில் கடந்த தொடர் 4 நாட்களாக புதிதாக கொரோனா வைரஸ் தொற்று பரவல் இல்லை

 

  • கொடைக்கானல் பாச்சலூர் சிறுமி அரசு பள்ளியில் தீயில் கருகி உயிரிழந்த நிலையில் உயிரிழப்புக்கு நீதி கேட்டு கொடைக்கானலை சுற்றியுள்ள 5 ஊர் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

 

  • காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் தனியார் நிறுவனம் மூலம் 50க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிந்து வந்த நிலையில் ஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய தொகை வழங்கவில்லை என கண்டித்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

  • சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமம் அருகே விட விருக்யை சேர்ந்த  திரு பாலன் சந்திரா என்பவருக்கும் இடையே நடந்த மோதலில் திருவாளன் சந்திராவை அரிவாளால் வெட்டி கொலை செய்த வழக்கில் சிவகங்கை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆயுள் தண்டனை வழங்கியும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்க

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

பரமக்குடி, மானாமதுரை: அனுமதிக்கப்படாத பாதையில் கிராவல் லாரிகள்; கிராம மக்கள் கொந்தளிப்பு!
பரமக்குடி, மானாமதுரை: அனுமதிக்கப்படாத பாதையில் கிராவல் லாரிகள்; கிராம மக்கள் கொந்தளிப்பு!
மதுரை: மகள் திருமணத்திற்காக சேமித்த 22 பவுன் நகை திருட்டு; தாய் கதறல்!
மதுரை: மகள் திருமணத்திற்காக சேமித்த 22 பவுன் நகை திருட்டு; தாய் கதறல்!
Madurai: பேன்ஸி கடைக்குள் புகுந்து சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர்.. தட்டித்தூக்கிய சிங்கப்பெண் அதிரடிப்படை!
Madurai: பேன்ஸி கடைக்குள் புகுந்து சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர்.. தட்டித்தூக்கிய சிங்கப்பெண் அதிரடிப்படை!
மதுரை மக்களுக்கு அவசர செய்தி... நாளை (16.06.2026) பைனல் மின் தடை லிஸ்ட் இது தான் !
மதுரை மக்களுக்கு அவசர செய்தி... நாளை (16.06.2026) பைனல் மின் தடை லிஸ்ட் இது தான் !

வீடியோ

CM Vijay Vs JCD Prabhakar: “5 திரியையும் நானே ஏத்துறேன் சபாநாயகரை மதிக்காத விஜய்” விளாசிய அதிமுக
Yuvaraja resigns from TMC | ”தமாகா-வில் இருந்து விலகுகிறேன்” யுவராஜா அதிரடி அறிவிப்பு! தவெகவில் இணைகிறாரா?
Tirupathur Women | ஆபாசமாக பேசிய நபர்! தர்மஅடி கொடுத்த பெண்கள்! பெட்ரோல் ஊற்றிய பகீர் சம்பவம்
Farmer Slaps Officer |அரசு அலுவலகத்தில் அதிகாரியை செருப்பால் அடித்த விவசாயி!”எவ்ளோ நாள் WAIT பண்றது”
Guduvanchery Pocso Case : 10 வயது சிறுமியிடம் அத்துமீறல்.. வடமாநில நபர் போக்சோவில் கைது

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
C Vijayabaskar: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜயபாஸ்கர்! அதிமுக-வில் இன்னொரு விக்கெட்!
C Vijayabaskar: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜயபாஸ்கர்! அதிமுக-வில் இன்னொரு விக்கெட்!
Magalir Urimai Thogai : மாதம் ரூ.2.500 மகளிர் உரிமை தொகை எப்போது.? தேதி குறிக்கும் சிஎம் விஜய் - வெளியாகப்போகுது அசத்தல் அறிவிப்பு
மாதம் ரூ.2.500 மகளிர் உரிமை தொகை எப்போது.? தேதி குறிக்கும் சிஎம் விஜய் - வெளியாகப்போகுது அசத்தல் அறிவிப்பு
Trichy power cut: திருச்சியில் நாளை (17-06-2026) எங்கெல்லாம் மின்தடை இருக்கும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட் இதோ
திருச்சியில் நாளை (17-06-2026) எங்கெல்லாம் மின்தடை இருக்கும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட் இதோ
NEET Re-Exam: ராணுவ ஹெலிகாப்டர், CRPF பாதுகாப்பு, டெலிகிராமிற்கு தடை..! நீட் தேர்வு, அச்சுறுத்தும் கெடுபிடிகள்
ராணுவ ஹெலிகாப்டர், CRPF பாதுகாப்பு, டெலிகிராமிற்கு தடை..! நீட் தேர்வு, அச்சுறுத்தும் கெடுபிடிகள்
Crop Loan Waiver: மாற்றி அறிவித்த CM விஜய்..! கூட்டுறவு வங்கியில் ரூ.75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி - விவசாயிகள் ஹாப்பி
மாற்றி அறிவித்த CM விஜய்..! கூட்டுறவு வங்கியில் ரூ.75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி - விவசாயிகள் ஹாப்பி
Silver: சரியும் வெள்ளி விலை.! முதலீடு செய்ய நல்ல சான்ஸ்.? நகை வியாபாரிகள் சொல்லும் சீக்ரெட் தகவல்
சரியும் வெள்ளி விலை.! முதலீடு செய்ய நல்ல சான்ஸ்.? நகை வியாபாரிகள் சொல்லும் சீக்ரெட் தகவல்
சவாலும், சவடாலும் விட்ட சிஎம் விஜய்... silent mode-இல் இருந்து எப்போ வெளியே வருவார்.? வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
சவாலும், சவடாலும் விட்ட சிஎம் விஜய்... silent mode-இல் இருந்து எப்போ வெளியே வருவார்.? வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
DMK Stalin: கண்டுகொள்ளாத எடப்பாடி..! அதிமுகவிற்காக கவலை கொள்ளும் ஸ்டாலின் - ஃபோன் போட்டு ஆறுதல்
கண்டுகொள்ளாத எடப்பாடி..! அதிமுகவிற்காக கவலை கொள்ளும் ஸ்டாலின் - ஃபோன் போட்டு ஆறுதல்
Embed widget