மேலும் அறிய

கேரளாவில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்கும் பொங்கல் விழா - காரணம் தெரியுமா?

20 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்கும் பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற இருக்கும் நிலையில் இன்று திருவனந்தபுரம் நகர பகுதியில் பல லட்சம் பெண்கள் வந்து வழிபாட்டுக்காக காத்திருப்பு.

கேரளாவில் பிரசித்தி பெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் நாளை 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்கும் பொங்கல் நடைபெற இருக்கும் நிலையில் இன்று திருவனந்தபுரம் நகர பகுதியில் பல லட்சம் பெண்கள் வந்து அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்.

Sudarshan Setu Bridge: கேபிள்களால் தாங்கப்படும் மிக நீளமான பாலம்: இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி! சுவாரஸ்ய தகவல்கள்


கேரளாவில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்கும் பொங்கல் விழா - காரணம் தெரியுமா?

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில்:

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ளது ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் இந்த கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம். பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் ஒன்பதாவது நாள் பல லட்சம் பெண்கள் மட்டுமே ஆற்றுகால் பகவதி அம்மனுக்கு பொங்கல் பொட்டு வழிபடுவது வழக்கம். வழக்கம் போல் இந்த ஆண்டு திருவிழா இந்த மாதம் 17-ம் தேதி காப்பு கட்டி குடியிருத்தும் நிகழ்ச்சியுடன் இந்த ஆண்டு திருவிழா துவங்கியது.

TN Govt: தென்மாவட்ட விவசாயிகளுக்கு நற்செய்தி - வெள்ள நிவாரணமாக ரூ.201.67 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை


கேரளாவில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்கும் பொங்கல் விழா - காரணம் தெரியுமா?

குவிந்த பெண்கள்:

இந்த நிலையில் ஒன்பதாவது திருவிழா நாளான இன்று காலை 10.30 மணிக்கு பகவதி அம்மன் கோயிலில் அமைக்கும் பண்டார அடுப்பில் ஆலய முக்கிய அர்ச்சகர் ஆலய கருவறையில் இருந்து ஏற்றி வரும் தீபத்தை வைத்து அடுப்பில் தீ எரிய வைத்து பொங்கல் துவங்க உள்ள நிலையில் இந்த ஆலயத்தை சுற்றியுள்ள பகுதிகள், குடியிருப்பு பகுதிகள் தோட்டங்கள், சுற்றளவுக்கு, திருவனந்தபுரம் நகரில் சாலை ஓரங்கள், வீட்டு வளாகங்கள், தெருக்கள் என்று பல இடங்களிலும் பெண்கள் கூடி பொங்கல் வைப்பார்கள். இதைத்தொடர்ந்து  ஆற்றுங்கால் கன்னியம்மன் கோவில் உங்களுக்கு மிகவும் நடைபெற உள்ளது.

Crime: சென்னையில் பயங்கரம்.. சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞரை படுகொலை செய்த பெண் வீட்டார்!


கேரளாவில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்கும் பொங்கல் விழா - காரணம் தெரியுமா?

இப்படி ஆண்டு தோறும் இந்த ஆலயத்தில் பொங்கல் வைப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. மதுரையை எரித்த பிறகு, கண்ணகி கேரள தேசம் சென்றதாக சொல்லப்படுகிறது. அங்கு சென்ற கண்ணகி தேவியை மன அமைதி அடையச் செய்வதற்காக பெண்கள் பலரும் அவளுக்கு பொங்கல் வைத்து நைவேத்தியம் படைப்பதாக ஐதீகம். மகிஷாசுரனை வதம் செய்த அம்பாள், பக்தர்களின் முன்பாக காட்சி தந்தாள். அவளை வரவேற்கும் விதமாக, பெண்கள் பலரும் பொங்கல் வைத்தனர். அதை நினைவுகூரும் விதமாகத்தான் இந்த பொங்கல் விழா நடைபெறுகிறது என்று மற்றொரு ஐதீகமும் சொல்லப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டைPrashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
அப்பா இந்து.. அம்மா முஸ்லிம்..கிறஸ்துமஸில் பிறந்த பிரபலம்! யாரு அந்த ஹீரோயின்?
அப்பா இந்து.. அம்மா முஸ்லிம்..கிறஸ்துமஸில் பிறந்த பிரபலம்! யாரு அந்த ஹீரோயின்?
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
Embed widget