மேலும் அறிய

Finance Minister On Loan Recovery: கடனை திரும்பப் பெற மோசமாக நடந்து கொள்ளக் கூடாது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை

கடனை திரும்பப் பெற வங்கிகள் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார்.

கடனை திரும்பப் பெற வங்கிகள் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார்.

நிதியமைச்சர் அறிவுறுத்தல்:

நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தில் எழுப்பப்பட்ட சிறு கடன் வாங்கியவர்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவது தொடர்பான கேள்விக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அப்போது “சில வங்கிகள் எவ்வளவு இரக்கமின்றி கடனைத் திரும்ப பெறுகின்றன என்பது பற்றிய புகார்களை நான் கேள்விப்பட்டேன். கடனைத் திருப்பிச் செலுத்தும் செயல்முறைக்கு வரும்போது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படக்கூடாது என்றும், அவர்கள் மனிதாபிமானத்துடனும் உணர்வுப்பூர்வமாகவும் இந்த விஷயத்தை அணுக வேண்டும் என்று அனைத்து பொது மற்றும் தனியார் வங்கிகளுக்கும் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது” என கூறினார்.

குவியும் குற்றச்சாட்டுகள்:

கடனை திருப்ப செலுத்த முடியாத பயனாளர்களை தனியார் வங்கிகள், முகவர்கள் மூலமாக மிரட்டப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுகின்றன. சில இடங்களில் கடனை வசூலிக்க மிரட்டுவது, கட்டப்பஞ்சாயத்து மற்றும் வன்முறை பின்பறப்படுவதாகவும் புகார்கள் எழுகின்றன. இந்த நிலையில் தான், அரசு மற்றும் தனியார் வங்கிகள் கடனை வசூலிக்க மோசமாக நடந்து கொள்ளக் கூடாது எனவும், மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார்.

உயர்நீதிமன்றம் சொன்னது என்ன?

வங்கிகள் நிலுவையில் உள்ள கடன் தொகையை திரும்பப் பெற வேண்டுமானால், சட்டப்படி நிறுவப்பட்ட நடைமுறையின்படி அதை வசூலிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் கூறியது. விவசாயிகள் பெற்ற கடனை வசூலிக்க வங்கிகள் கட்டாயப்படுத்தப்பட்ட முறைகளை பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்ட பொது நலன் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், ”கடனை வசூலிக்க வங்கிகள் தனியார் முகவர்களை பயன்படுத்துவது அனுமதிக்கப்பட மாட்டாது" எனவும் அறிவுறுத்தியது. 

ரிசர்வ் வங்கி நடவடிக்கை;

வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களால் பணியமர்த்தப்பட்ட கடன வசூலிக்கும் முகவர்களால், பொதுமக்கள் துன்புறுத்தப்படுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி தொடர்ந்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு வருகிறது. அவற்றை முறையாக பின்பற்றாத வங்கிகள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. உதாரணமாக,  2018-19 முதல் 2021-22 வரையிலான நிதியாண்டுகளில் மும்பையை தளமாகக் கொண்ட RBL வங்கியின் கடன் வசூலிக்கும் முகவர்களுக்கு எதிராக பெறப்பட்ட புகார்களை ரிசர்வ் வங்கி ஆய்வு செய்தது. அதனடிப்படையில், இந்த ஆண்டு மார்ச் மாதம் RBL வங்கி லிமிடெட் கடன் வசூலிக்கும் முகவர்கள் வழிகாட்டு நெறிமுறகளை மீறி நடந்து கொண்டதாக 2.27 கோடி ரூபாய் அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

அன்புமணி ராமதாஸ் நடை பயணத்திற்கு தடையில்லை , அடுத்து என்ன ? - வழக்கறிஞர் பாலு சொன்ன தகவல்
அன்புமணி ராமதாஸ் நடை பயணத்திற்கு தடையில்லை , அடுத்து என்ன ? - வழக்கறிஞர் பாலு சொன்ன தகவல்
Seeman TVK Vijay: ”சண்டைக்கு வாப்பா விஜய், பாவமே பார்க்க மாட்டேன்” -  திமுக கொடுத்த டாஸ்கில் சீமான்?
Seeman TVK Vijay: ”சண்டைக்கு வாப்பா விஜய், பாவமே பார்க்க மாட்டேன்” - திமுக கொடுத்த டாஸ்கில் சீமான்?
Madhambatti Rangaraj : வயிற்றில் 6 மாத கரு, மாதம்பட்டி ரங்கராஜிற்கு 2வது திருமணம்.. கரம்பிடித்த பெண் யார் தெரியுமா?
Madhambatti Rangaraj : வயிற்றில் 6 மாத கரு, மாதம்பட்டி ரங்கராஜிற்கு 2வது திருமணம்.. கரம்பிடித்த பெண் யார் தெரியுமா?
Madhampatty Rangaraj: பொண்டாட்டி இருக்கும்போதே இன்னொரு மனைவி.. யார் இந்த மாதம்பட்டி ரங்கராஜ்?
Madhampatty Rangaraj: பொண்டாட்டி இருக்கும்போதே இன்னொரு மனைவி.. யார் இந்த மாதம்பட்டி ரங்கராஜ்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தூத்துக்குடி வரும் மோடி! நேரில் அழைத்த ஸ்டாலின்! Files உடன் கனிமொழி!
கழட்டிவிட்ட பிரதமர் மோடி? கலக்கத்தில் ஓபிஎஸ்! கதறவிட்ட எடப்பாடி
Vikravandi |“எங்களுக்கே வழிவிட மாட்டியா” TOLGATE-யை நொறுக்கிய விசிகவினர் விக்கிரவாண்டியில் பரபரப்பு
Kundrathur Abirami Audio | குழந்தைகளை கொன்ற அபிராமி “பயமே இல்லையா உனக்கு” வெளியான பகீர் ஆடியோ
Instagram Ilakiya | இலக்கியா தற்கொலை முயற்சி ஸ்டண்ட் மாஸ்டர் காரணமா உண்மையில் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அன்புமணி ராமதாஸ் நடை பயணத்திற்கு தடையில்லை , அடுத்து என்ன ? - வழக்கறிஞர் பாலு சொன்ன தகவல்
அன்புமணி ராமதாஸ் நடை பயணத்திற்கு தடையில்லை , அடுத்து என்ன ? - வழக்கறிஞர் பாலு சொன்ன தகவல்
Seeman TVK Vijay: ”சண்டைக்கு வாப்பா விஜய், பாவமே பார்க்க மாட்டேன்” -  திமுக கொடுத்த டாஸ்கில் சீமான்?
Seeman TVK Vijay: ”சண்டைக்கு வாப்பா விஜய், பாவமே பார்க்க மாட்டேன்” - திமுக கொடுத்த டாஸ்கில் சீமான்?
Madhambatti Rangaraj : வயிற்றில் 6 மாத கரு, மாதம்பட்டி ரங்கராஜிற்கு 2வது திருமணம்.. கரம்பிடித்த பெண் யார் தெரியுமா?
Madhambatti Rangaraj : வயிற்றில் 6 மாத கரு, மாதம்பட்டி ரங்கராஜிற்கு 2வது திருமணம்.. கரம்பிடித்த பெண் யார் தெரியுமா?
Madhampatty Rangaraj: பொண்டாட்டி இருக்கும்போதே இன்னொரு மனைவி.. யார் இந்த மாதம்பட்டி ரங்கராஜ்?
Madhampatty Rangaraj: பொண்டாட்டி இருக்கும்போதே இன்னொரு மனைவி.. யார் இந்த மாதம்பட்டி ரங்கராஜ்?
Flight Fire: விமானத்தில் பற்றிய தீ, குபுகுபுவென எழுந்த கரும்புகை - அலறி அடித்து கீழே குதித்து ஓடிய பயணிகள்
Flight Fire: விமானத்தில் பற்றிய தீ, குபுகுபுவென எழுந்த கரும்புகை - அலறி அடித்து கீழே குதித்து ஓடிய பயணிகள்
கோவையில் ஒரு பிரியாணி அபிராமி.. கள்ளக்காதலனுக்காக குழந்தையை கொன்ற தாய்.. கொடூரம்!
கோவையில் ஒரு பிரியாணி அபிராமி.. கள்ளக்காதலனுக்காக குழந்தையை கொன்ற தாய்.. கொடூரம்!
EPS PM Modi: மோடியிடம் எடப்பாடி கேட்டது என்ன? பாஜகவில் யாரை போட்டுக் கொடுத்தார்? நச்சுன்னு 3 கோரிக்கை
EPS PM Modi: மோடியிடம் எடப்பாடி கேட்டது என்ன? பாஜகவில் யாரை போட்டுக் கொடுத்தார்? நச்சுன்னு 3 கோரிக்கை
Maruti Fronx: No.1 காரின் விலையை உயர்த்திய மாருதி - காரணம்? தேடி தேடி வாங்க இந்த வண்டில என்ன தான் இருக்கு?
Maruti Fronx: No.1 காரின் விலையை உயர்த்திய மாருதி - காரணம்? தேடி தேடி வாங்க இந்த வண்டில என்ன தான் இருக்கு?
Embed widget