மேலும் அறிய

”உன்னாலே..என்னாலும் என் ஜீவன் வாழுது..” : சிவகார்த்திகேயன், ஆர்த்தியின் கல்யாண நாள் கொண்டாட்டம்

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி தங்களின் 12-வது திருமண நாளை இன்று கொண்டாடுகின்றனர்.

பிரபல தமிழ் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்தி ஜோடி கோலிவுட் சினிமா துறையில் மிகவும் பிரபலமான ஜோடிகளில் ஒரு கோடி.

தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒருவரையொருவர் அறிந்த, உறவினர்களான இந்த ஜோடி 16 மே 2011 அன்று நிச்சயதார்த்தம் செய்து அதே ஆண்டு ஆகஸ்ட் 27 அன்று திருமணம் செய்து கொண்டனர். சிவகார்த்திகேயன் பல நேர்காணல்களில் தனது மனைவி வீட்டு வேலைகள் அனைத்தையும் கவனித்துக்கொள்வதோடு, தனது நிதியையும் பார்த்துக்கொள்கிறார் என்றும், அவர் உதவி இல்லாமல் தனது தொழிலில் முழு கவனம் செலுத்த முடியாது என்றும் பகிர்ந்துள்ளார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sivakarthikeyan Doss (@sivakarthikeyan)

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ஜூலை 12, 2021 அன்று தங்களின் இரண்டாவது குழந்தையை வரவேற்றனர். இந்த ஜோடி 2013-இல் மகள் ஆராதனாவுக்கு பெற்றோரானார்கள். சமீபத்தில், சிவா தனது மகனின் புகைப்படத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sivakarthikeyan Doss (@sivakarthikeyan)

சிவகார்த்திகேயன் ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, 2012 இல் பாண்டிராஜ் இயக்கிய மெரினா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக  அறிமுகமானார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல், வருடப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், வேலைக்காரன், நம்வீட்டுப் பிள்ளை போன்ற சிறந்த தமிழ்த் திரைப்படங்களை அவர் செய்துள்ளார். தமிழில் நகைச்சுவைப் படமான ரெமோவில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sivakarthikeyan Doss (@sivakarthikeyan)

இந்நிலையில் டாக்டர், டான் ஆகிய இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் திரைப்படம் மாவீரன். மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த திரைப்படம்  தமிழில் 'மாவீரன்' என்றும் தெலுங்கில் 'மகாவீருடு' என்ற பெயரிலும் உருவாகவுள்ளது. முன்னதாக, இந்த திரைப்படத்தில் கவுண்டமணி நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இவர் சிவகார்த்திகேயனின் பெரியப்பா கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாகக் கூறப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
Embed widget