மேலும் அறிய

கல்லூரி பேராசிரியர்களே.. மறு நியமனத்தில் முக்கிய மாற்றம்- அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு

தமிழ்நாடு அரசின்‌ கல்லூரிக்‌ கல்வி துறையின்‌ கீழ்‌ இயங்கும்‌ அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ கலைக்‌ கல்லூரி ஆசிரியர்கள்‌ மறு நியமனம்‌ தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

அரசு, அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகளில் ஓய்வுபெறும் நிலையில் உள்ள பேராசிரியர்களுக்கு அடுத்த ஆண்டு மே 31 வரை மறுநியமனம் நீட்டித்து உயர் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கல்வி ஆண்டின் இடையில் பேராசிரியர் பணி ஓய்வு பெற்று செல்லும்போது, மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படும் என்பதால் கல்வி ஆண்டின் இறுதியில் ஓய்வு அளிக்கும் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின்‌ கல்லூரிக்‌ கல்வி துறையின்‌ கீழ்‌ இயங்கும்‌ அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ கலைக்‌ கல்லூரி ஆசிரியர்கள்‌ மறு நியமனம்‌ தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக உயர்கல்வித்‌ துறை அமைச்சர்‌ முனைவர்‌ கோவி. செழியன்‌ வெளியிட்டுள்ள அறிவிப்பு:

அரசு / அரசு உதவி பெறும்‌ கலைக்‌ கல்லூரிகளில்‌ பணிபுரியும்‌ ஆசிரியர்கள்‌ ஓர்‌ கல்வி ஆண்டின்‌ இடையில்‌ வயது முதிர்வின்‌ காரணமாக ஓய்வு பெறும்‌ நிலை எழும்‌ பொழுது மாணவர்களின்‌ கல்விக்கு இடையூறு ஏற்படும்‌ என்ற காரணத்தால்‌, அவ்வாசிரியர்களை வயது முதிர்வு மாதம்‌ ஒய்வு பெற அனுமதித்து மீண்டும்‌ அக்கல்வி ஆண்டின்‌ இறுதி வரை மறு நியமனம்‌ செய்யும்‌ முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.


ALSO READ | Mens Day 2024 Wishes: சர்வதேச ஆண்கள் தினம்; அன்பிற்குரிய ஆண்களுக்கு வாழ்த்து அனுப்ப மெசேஜ்!

இளநிலை மற்றும்‌ முதுநிலை மாணவர்களுக்கான பாட வகுப்புகள்‌ ஏப்ரல்‌ முதல்‌ வாரத்துடன்‌ முடிவடைந்து விடுவதாலும்‌, மே மாதத்தில்‌ தேர்வுகள்‌ / விடைத்தாள்‌ திருத்தும்‌ பணிகள்‌ மட்டுமே நடைபெறுவதாலும்‌, கல்வி ஆண்டின்‌ இடையில்‌ வயது முதிர்வின்‌ காரணமாக ஓய்வு பெறும்‌ ஆசிரியர்களுக்கு ஏப்ரல்‌ மாதம்‌ 30ஆம்‌ தேதி வரை மறுநியமனம்‌ வழங்கி ஆணையிடப்பட்டது.

மே மாதம் வரை மறு நியமனம் நீட்டிப்பு

முதலமைச்சர்‌ வழிகாட்டுதலின்படி, கல்லூரிக்‌ கல்வி இயக்ககத்தின்‌ கீழ்‌ செயல்படும்‌ அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ கலை அறிவியல்‌ மற்றும்‌ கல்வியியல்‌ கல்லூரிகளில்‌ பயிலும்‌ மாணாக்கர்களின்‌ நலனை கருத்தில் கொண்டு, நிர்வாக பதவிகளான கல்லூரி கல்வி இணை இயக்குநர்‌ / மண்டல கல்லூரிக்‌ கல்வி இணை இயக்குநர்‌ / கல்லூரி முதல்வர்‌ மற்றும்‌ இதர கல்விசார்‌ பணியாளர்களான கல்லூரி நூலகர்‌ மற்றும்‌ உடற்கல்வி இயக்குநர்‌ பதவிகள்‌, நீங்கலாக கல்வி கற்பிக்கும்‌ ஆசிரியர்களுக்கு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு 2025 மே மாதம்‌ 31 வரை மறுநியமனம்‌ நீட்டித்து உயர் கல்வித்‌ துறை அமைச்சர்‌ முனைவர்‌ கோவி. செழியன்‌ தெரிவித்துள்ளார்‌.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7131
Active
10976
Recovered
78
Deaths
Last Updated: Fri 13 June, 2025 at 12:16 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. பதற்றத்துடன் நடந்து செல்லும் காட்சி 
ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. யார் இந்த ரமேஷ்?
Musk Spoke to Trump: பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சு, எல்லாரும் கிளம்புங்க; ட்ரம்ப்பிடம் பேசிய மஸ்க் - என்ன கூறினார் தெரியுமா.?
பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சு, எல்லாரும் கிளம்புங்க; ட்ரம்ப்பிடம் பேசிய மஸ்க் - என்ன கூறினார் தெரியுமா.?
’’சரியாக வேலை செய்யவில்லை; ஏதோ தவறாக உணர்ந்தேன்’’- விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர் பதிவு!
’’சரியாக வேலை செய்யவில்லை; ஏதோ தவறாக உணர்ந்தேன்’’- விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர் பதிவு!
Air India Plane Crash: அகமதாபாத் கோர விமான விபத்துக்கு காரணம் பறவைகளா.? - DGCA கூறுவது என்ன தெரியுமா.?
அகமதாபாத் கோர விமான விபத்துக்கு காரணம் பறவைகளா.? - DGCA கூறுவது என்ன தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு பகீர் கிளப்பும் காட்சி Coimbatore Cylinder Blastசாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Drivingகைதாகும் வேல்முருகன்?பாய்ந்தது POCSO வழக்கு சம்பவம் செய்த விஜய்! | Velmurugan TVK Vijay Controversy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. பதற்றத்துடன் நடந்து செல்லும் காட்சி 
ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. யார் இந்த ரமேஷ்?
Musk Spoke to Trump: பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சு, எல்லாரும் கிளம்புங்க; ட்ரம்ப்பிடம் பேசிய மஸ்க் - என்ன கூறினார் தெரியுமா.?
பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சு, எல்லாரும் கிளம்புங்க; ட்ரம்ப்பிடம் பேசிய மஸ்க் - என்ன கூறினார் தெரியுமா.?
’’சரியாக வேலை செய்யவில்லை; ஏதோ தவறாக உணர்ந்தேன்’’- விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர் பதிவு!
’’சரியாக வேலை செய்யவில்லை; ஏதோ தவறாக உணர்ந்தேன்’’- விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர் பதிவு!
Air India Plane Crash: அகமதாபாத் கோர விமான விபத்துக்கு காரணம் பறவைகளா.? - DGCA கூறுவது என்ன தெரியுமா.?
அகமதாபாத் கோர விமான விபத்துக்கு காரணம் பறவைகளா.? - DGCA கூறுவது என்ன தெரியுமா.?
Vadapalani Bus Terminal: டோட்டலாக மாறப் போகும் வடபழனி; ரூ.481 கோடில என்ன வரப்போகுது தெரியுமா.? கேட்டா அசந்துடுவீங்க.!
டோட்டலாக மாறப் போகும் வடபழனி; ரூ.481 கோடில என்ன வரப்போகுது தெரியுமா.? கேட்டா அசந்துடுவீங்க.!
பிளக்கும் சத்தம், புகை, தீ குழம்பு..நடந்தது இதுதான்! விமான விபத்தை நேரில் பார்த்தவர் பரபரப்பு பேட்டி
பிளக்கும் சத்தம், புகை, தீ குழம்பு..நடந்தது இதுதான்! விமான விபத்தை நேரில் பார்த்தவர் பரபரப்பு பேட்டி
Ahmedabad Plane Crash: ‘MAYDAY‘ அழைப்பு விடுத்த ஏர் இந்தியா விமானம்; உடனே அழைத்த கட்டுப்பாட்டு அறை - ஆனால்...
‘MAYDAY‘ அழைப்பு விடுத்த ஏர் இந்தியா விமானம்; உடனே அழைத்த கட்டுப்பாட்டு அறை - ஆனால்...
Ahmedabad Plane Crash: ‘’இந்த ஆண்டு மிகப்பெரிய விமான விபத்து நடக்கும்’’ முன்பே கணித்த ஜோதிடர்- வைரலாகும் பதிவு!
Ahmedabad Plane Crash: ‘’இந்த ஆண்டு மிகப்பெரிய விமான விபத்து நடக்கும்’’ முன்பே கணித்த ஜோதிடர்- வைரலாகும் பதிவு!
Embed widget