மேலும் அறிய

மனைவியுடன் சண்டை! பைக் வாங்கி தராத மாமனாரை கோபத்தில் வெட்டிய மருமகன்! கோவில்பட்டியில் அதிர்ச்சி

முத்துக்குமார் போலீசாருக்கு பயந்து பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.உடனடியாக அவரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்போது அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்

பைக் வாங்க மாமனார் இடம் பணம் வாங்கி வரச் சொல்லி மனைவியை துன்புறுத்திய கணவன் கோவம் அடைந்து தந்தை வீட்டுக்கு சென்ற மனைவி

மாமனார் வீட்டுக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு மாமனாரை  அரிவாளல் வெட்டிய மருமகன் கோவில்பட்டியில் அரங்கேறிய பயங்கரம்.


மனைவியுடன் சண்டை! பைக் வாங்கி தராத மாமனாரை கோபத்தில் வெட்டிய மருமகன்! கோவில்பட்டியில் அதிர்ச்சி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டம் குளம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ்( 50) இவர் லோடுமேன் ஆக வேலை பார்த்து வருகிறார் .இவருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவரது மூத்த மகள் சினேகாவை பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவரது மகன் முத்துக்குமார் என்பவருக்கும் சிநேகவிற்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது முத்துக்குமார் வேலைக்குச் செல்லாமல் மது அருந்திவிட்டு தினந்தோறும் மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.மேலும் தனக்கு பைக் வாங்க பணம் வேண்டும் என்றும் அதை உன் அப்பாவிடம் வாங்கி வர சொல்லி அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக சினேகாவின் தந்தை நாகராஜ் கோவில்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் காவல் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொண்டு பிணையில் போலீசார் அனுப்பி வைத்த நிலையில்  தனது மாமனார் வீட்டுக்கு சென்ற முத்துக்குமார் அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.


மனைவியுடன் சண்டை! பைக் வாங்கி தராத மாமனாரை கோபத்தில் வெட்டிய மருமகன்! கோவில்பட்டியில் அதிர்ச்சி

இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே முத்துக்குமார் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மாமனார் கழுத்தில் வெட்டினார்.ரத்த வெள்ளத்தில் கிடந்த நாகராஜன் உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


மனைவியுடன் சண்டை! பைக் வாங்கி தராத மாமனாரை கோபத்தில் வெட்டிய மருமகன்! கோவில்பட்டியில் அதிர்ச்சி

இந்நிலையில் முத்துக்குமார் போலீசாருக்கு பயந்து பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.உடனடியாக அவரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்போது அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

பைக் வாங்குவதற்கு மாமனார் பணம் வாங்கி வர சொல்லி மனைவியை கொடுமைப்படுத்தியும் மாமனாரையும் வெட்டிய மருமகன் செயல் கோவில்பட்டி பகுதிகளில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
Embed widget