மேலும் அறிய

Chandrababu Naidu Decision : ’’NDA தான் ஆனால்..மக்கள் நலனுக்காக!’’சந்திரபாபு நாயுடு அதிரடி

பாஜகவுக்கு தனிபெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறி வரும் நேரத்தில்..தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிக்கிறேன் 
மக்கள் நலனுக்காக எந்த தியாகமும் செய்ய தயார் என தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், பாஜக 240 தொகுதிகளிலும் காங்கிரஸ் 99 தொகுதிகளிலும்  வெற்றி பெற்றுள்ளது.. எனினும் தனிபெரும்பான்மையாக ஆட்சி அமைக்க பாஜக விடம் போதிய இடங்கள் இல்லாததால் கூட்டணி கட்சிகளின் உதவியுடன் ஆட்சி அமைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது..

 

இந்நிலையில் பீகார் நிதீஷ் மற்றும் தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடுவின் உதவியை நாடியுள்ளது பாஜக. NDA கூட்டணியை சேர்ந்த இந்த இருவர் கடுமையான மோடி எதிர்ப்பாளர்கள். சொந்த கூட்டணி என்றாலும் மோடி மீண்டும் பிரதமராக இவர்கள் ஒத்துழைப்பார்களா என்ற கேள்வி எழுந்து வருகிறது..

 

இந்த சமயத்தில் சரியாக காய் நகர்த்தினால் இண்டியா கூட்டணியினரும் கூட ஆட்சி அமைக்கலாம்…எனவே அவர்களும் நிதீஷ் மற்றும் சந்திரபாபுவை தொடர்பு கொண்டு ஆஃபர்களை அள்ளி விசி வருகின்றனர்.சபாநாயகர் பதவி மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து என பல ஆஃபர்களை இண்டியா கூட்டணி சந்திரபாபுவுக்கு வழங்கியுள்ளது.

 

இந்நிலையில் நிதீஷ் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் முடிவில் தான் பாஜக ஆட்சி அமைக்குமா இல்லையா என்பது தெரியும். பாஜக சார்பிலும் இருதரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடந்து வருகிரது..

இன்று எண்டிஏ கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. அதில் சந்திரபாபு மற்றும் நிதிஷ் கலந்துகொள்கினறனர்.

 

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, ஆந்திர மக்களுக்கு தனது நன்றிகளை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், அரசியலில் ஏற்ற தாழ்வுகள் சகஜம். பல அரசியல் தலைவர்கள் மற்றும் வரலாற்றில் கட்சிகள் வெளியேற்றப்பட்டுவிட்டன, இது ஒரு வரலாற்றுத் தேர்தல். ஜெகன் மோகன் ஆட்சியில் மிக மோசமாக துன்புறுத்தப்பட்டுள்ளேன்.

 

மக்கள் நலனுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்குறேன்..தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறேன்..பாஜக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க உள்ளேன். NDA கூட்டணியின் ஒரு அங்கமாக இந்த வெற்றியை பெற்றுள்ளோம் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

 

சூசகமாக NDA கூட்டணியுடன் செல்வதாக அவர் முடிவு எடுத்துள்ளதாக கூறும் நிலையில், நிதிஷ் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தேர்தல் 2024 வீடியோக்கள்

Vikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்
Vikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Indian 2 Trailer:
Indian 2 Trailer: " தாத்தா வந்துட்டாரு" இந்தியன் 2 ட்ரெயிலர் ரிலீஸ்! ஆண்டவர் ரசிகர்கள் ஆனந்தம்!
"ஆப்கானிஸ்தானில் இருந்து தமிழகத்திற்கு ஹெராயின் இறக்குமதி" பகீர் கிளப்பும் தமிழ்நாடு ஆளுநர் ரவி!
DMK MPs Oath: பதவியேற்பு விழாவில் உதயநிதி பெயரைத் தவிர்த்த எம்.பி.க்கள் யார்? யார்?
DMK MPs Oath: பதவியேற்பு விழாவில் உதயநிதி பெயரைத் தவிர்த்த எம்.பி.க்கள் யார்? யார்?
NHRC:
NHRC: "1 வாரத்தில் அரசு பதிலளிக்க வேண்டும்" கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Indian 2 Trailer:
Indian 2 Trailer: " தாத்தா வந்துட்டாரு" இந்தியன் 2 ட்ரெயிலர் ரிலீஸ்! ஆண்டவர் ரசிகர்கள் ஆனந்தம்!
"ஆப்கானிஸ்தானில் இருந்து தமிழகத்திற்கு ஹெராயின் இறக்குமதி" பகீர் கிளப்பும் தமிழ்நாடு ஆளுநர் ரவி!
DMK MPs Oath: பதவியேற்பு விழாவில் உதயநிதி பெயரைத் தவிர்த்த எம்.பி.க்கள் யார்? யார்?
DMK MPs Oath: பதவியேற்பு விழாவில் உதயநிதி பெயரைத் தவிர்த்த எம்.பி.க்கள் யார்? யார்?
NHRC:
NHRC: "1 வாரத்தில் அரசு பதிலளிக்க வேண்டும்" கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
அமைச்சரின் உத்தரவை பின்பற்றாத போக்குவரத்துக்கழகம்; சீருடை அணிந்து வந்தாலும் டிக்கெட் எடுக்க சொல்றாங்க
அமைச்சரின் உத்தரவை பின்பற்றாத போக்குவரத்துக்கழகம்; சீருடை அணிந்து வந்தாலும் டிக்கெட் எடுக்க சொல்றாங்க
Lok Sabha Speaker Election: சுதந்திர இந்தியாவில் 2 முறை மட்டுமே நடந்த மக்களவை சபாநாயகர் தேர்தல் - வரலாறு சொல்வது என்ன?
சுதந்திர இந்தியாவில் 2 முறை மட்டுமே நடந்த மக்களவை சபாநாயகர் தேர்தல் - வரலாறு சொல்வது என்ன?
47 தமிழ்நாட்டு மீனவர்களையும், 166 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
47 தமிழ்நாட்டு மீனவர்களையும், 166 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
Breaking News LIVE: சேப்பாக்கத்தில் டெஸ்ட்! இந்தியா - தென்னாப்பிரிக்க மகளிர் அணிகள் மோதும் போட்டியை காண அனுமதி இலவசம்
Breaking News LIVE: சேப்பாக்கத்தில் டெஸ்ட்! இந்தியா - தென்னாப்பிரிக்க மகளிர் அணிகள் மோதும் போட்டியை காண அனுமதி இலவசம்
Embed widget