மேலும் அறிய

தீய சக்திகளால் வீட்டில் பிரச்னையா.. தீர்வு தரும் நெய் விளக்கு வழிபாடு!

விளக்கில் இருந்து இருள் நீங்கி ஒளி பிரகாசிப்பது போல நம்முடைய வாழ்க்கையிலும் துன்பம், கவலை போன்ற எதிர்மறை இருள் நீங்கி ஒளிமயமான எதிர்காலம் உண்டாகும் என்பது நமது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

இந்து மதம் என்பது பல விதமான இறை வழிபாடு மற்றும் சடங்குகளுடன் தொடர்புடையவை. அப்படியான நிலையில் நம்முடைய வீட்டின் பூஜையறையின் தினமும் விளக்கேற்றி வழிபடுவது என்பது இருக்கும்.

இத்தகைய விளக்குகளை நெய், நல்லெண்ணெய், கடுகு எண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவை பயன்படுத்தி ஏற்றுவோம். விளக்கில் இருந்து இருள் நீங்கி ஒளி பிரகாசிப்பது போல நம்முடைய வாழ்க்கையிலும் துன்பம், கவலை போன்ற எதிர்மறை இருள் நீங்கி ஒளிமயமான எதிர்காலம் உண்டாகும் என்பது நமது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. இப்படியான நிலையில் தினமும் வீட்டில் நெய் தீபம் ஏற்றினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றிப் பார்க்கலாம். 

ஆழமான நம்பிக்கை

நெய் விற்கும் விலைக்கு அதனை தினமும் ஏற்றுவது என்பது பல பேர் வீடுகளில் சாத்தியமில்லை என்றாலும் வாரத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமையிலாவது அதனை செய்வார்கள். கோயில்களுக்கு சென்றாலும் நெய் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். ஆனால் சாஸ்திரத்தைப் பொறுத்தவரை நெய் தீபம் தினமும் ஏற்றுவது அது ஆத்மார்த்தமான, ஆழமான நம்பிக்கையை கொண்டிருக்கிறது.

ஒரு அறையில் விளக்கேற்றினால் எந்த மாதிரியான பிரகாசம் உண்டாகுமோ அந்த அளவுக்கு நம்முடைய மன தூய்மையும், மன நிலையும் மேம்படும் என நம்பப்படுகிறது. இதனால் நீங்கள் வாழும் இடம் அமைதியின் சிகரமாக திகழும். 

நெய் சுடரில் உருகும்போது அது நாம் இருக்கும் இடத்தின் அமைதி மற்றும் சமநிலையை உருவாக்கும் என நம்பப்படுகிறது. பலர் சூரிய உதயம் மற்றும் அஸ்தமன நேரத்தில் நெய்தீபம் ஏற்றுகிறார்கள். அது மனக்குழப்பம், குறிப்பிட்ட விஷயங்களில் முடிவெடுப்பதற்கு சிரமமாக இருக்கும் பிரச்னைகள் ஆகியவற்றை முடிவுக்கு வரும் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது. 

தினமும் நெய் தீபம் ஏற்றுவதால் நம்முடைய வீட்டில் படிப்படியாக செல்வ வளம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. வீட்டில் தொடர் பிரச்னை இருந்தால் இதனை வீட்டின் நடுவில் ஏற்றி வைக்கலாம். வீட்டில் நேர்மறை ஆற்றல் பரவ வேண்டுமானால் இதனை பின்பற்றலாம். ஒருவேளை வீட்டில் நெய் தீபம் ஏற்றும் சூழல் இல்லாவிட்டால் அருகிலுள்ள கோயிலுக்கு செல்லலாம்.

ஒருவேளை கோயிலில் மட்டுமே தீப வழிபாடு செய்பவர்கள் சென்றால் சக்கரத்தாழ்வார் சன்னதியில் தினமும் நெய் தீபம் ஏற்றி வைத்து விட்டு 48 நாட்கள் வழிபட்டு வந்தால் தொழில் முன்னேற்றம், வியாபாரத்தில் வளர்ச்சி ஆகியவை இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. 

அதேபோல் கோயிலில் விளக்கேற்றினால் அந்த சன்னதியை மூன்று முறை சுற்றி வந்து வழிபட வேண்டும். மண்ணாலான அகல் விளக்கில் ஏற்றுவது இன்னும் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. செவ்வாய்கிழமையில் நெய் தீபம் ஏற்றினால் பில்லி சூனியம் போன்ற தீய எண்ணங்கள் கொண்ட பிரச்னைகள் விலகும் என்பது ஐதீகமாகும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தங்கத்தை விட விலை உயர்ந்த எலுமிச்சை! ஒரு லட்சத்தைத் தாண்டிய ஏலத் தொகை - விழுப்புரம் அருகே ஆச்சரியம்!
தங்கத்தை விட விலை உயர்ந்த எலுமிச்சை! ஒரு லட்சத்தைத் தாண்டிய ஏலத் தொகை - விழுப்புரம் அருகே ஆச்சரியம்!
மதுரை சித்திரைத் திருவிழா: மீனாட்சி திருக்கல்யாணம் & தேரோட்டம் தேதிகள் அறிவிப்பு!
மதுரை சித்திரைத் திருவிழா: மீனாட்சி திருக்கல்யாணம் & தேரோட்டம் தேதிகள் அறிவிப்பு!
சந்திரனின் சாபம் தீர்த்த திருஇந்தளூர் பெருமாள் கோயில் தேரோட்டம்: பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்த பக்தர்கள்!
சந்திரனின் சாபம் தீர்த்த திருஇந்தளூர் பெருமாள் கோயில் தேரோட்டம்: பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்த பக்தர்கள்!
75 ஆண்டுகால காத்திருப்பு முடிந்தது! வல்லக்கோட்டை முருகன் கோயிலில் அரங்கேறிய பிரம்மாண்ட அதிசயம்!
75 ஆண்டுகால காத்திருப்பு முடிந்தது! வல்லக்கோட்டை முருகன் கோயிலில் அரங்கேறிய பிரம்மாண்ட அதிசயம்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Iran War: 48 மணி நேரம் கெடு விதித்த ட்ரம்ப்.. ஹார்மஸ் ஓவர், அடுத்த ஆயுதத்தை கையிலெடுத்த ஈரான் - என்ன?
Trump Iran War: 48 மணி நேரம் கெடு விதித்த ட்ரம்ப்.. ஹார்மஸ் ஓவர், அடுத்த ஆயுதத்தை கையிலெடுத்த ஈரான் - என்ன?
Thiruma VCK: திருமாவளவன் வாபஸ் - திரைமறைவில் நடந்தது இவ்ளோ இருக்கா? யார் காரணம்? MP தொகுதி
Thiruma VCK: திருமாவளவன் வாபஸ் - திரைமறைவில் நடந்தது இவ்ளோ இருக்கா? யார் காரணம்? MP தொகுதி
TN Election 2026: ”வேன் மீதே நிற்பார், டாடா மட்டுமே காட்டுவார்” விஜய் மீது அட்டாக் - பெரம்பூரில் அன்புமணி ஆவேசம்
TN Election 2026: ”வேன் மீதே நிற்பார், டாடா மட்டுமே காட்டுவார்” விஜய் மீது அட்டாக் - பெரம்பூரில் அன்புமணி ஆவேசம்
Thirumavalavan: காட்டுமன்னார்கோயிலில் விசிக சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்காரர் - யார் இந்த ஜோதிமணி?
Thirumavalavan: காட்டுமன்னார்கோயிலில் விசிக சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்காரர் - யார் இந்த ஜோதிமணி?
TN Election 2026: வேட்புமனுத் தாக்கல் செய்ய 2 நாள்தான் இருக்கு! நாளுக்கு நாள் அனல் பறக்கும் தமிழ்நாடு!
TN Election 2026: வேட்புமனுத் தாக்கல் செய்ய 2 நாள்தான் இருக்கு! நாளுக்கு நாள் அனல் பறக்கும் தமிழ்நாடு!
Tirumavalavan: “நான் தேர்தலில் போட்டியிடவில்லை” - திருமாவளவன் அந்தர் பல்டி - அவரே சொன்ன அதிர்ச்சி காரணம் என்ன?
“நான் தேர்தலில் போட்டியிடவில்லை” - திருமாவளவன் அந்தர் பல்டி - அவரே சொன்ன அதிர்ச்சி காரணம் என்ன?
வேட்பாளர் தேர்வில் சர்ச்சை – கோவையில் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு...
வேட்பாளர் தேர்வில் சர்ச்சை – கோவையில் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு...
கருணாநிதி வீட்டுச் சிறையில் இருந்தாரா?: திமுக மீது பாயும் நடவடிக்கை? - எடப்பாடி பழனிசாமி அதிரடி
கருணாநிதி வீட்டுச் சிறையில் இருந்தாரா?: திமுக மீது பாயும் நடவடிக்கை? - எடப்பாடி பழனிசாமி அதிரடி
Embed widget