மேலும் அறிய
17 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த கண்டதேவி தேர் வெள்ளோட்டம்!
தேவகோட்டை அருகே கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் ஆலய தேர் வெள்ளோட்டம், உயர்நீதிமன்ற உத்தரவால் சிறப்பாக நடைபெற்றது.

கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர்
1/8

சிவகங்கை சமஸ்தானம் மற்றும் அறநிலைத் துறை கட்டுப்பாட்டின் கீழ் சொர்ணமூர்த்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலாகும்.
2/8

தேர் வெள்ளோட்டம் அமைதியான முறையில் முடிவுற்றது தேரை இந்து சமய அறநிலையத்துறை, தேவஸ்தான ஊழியர்கள் இழுத்தனர்.
3/8

தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டது அதற்குள் நின்று கிராம மக்கள் தேர் வெள்ளோட்டத்தை பார்த்தனர்.
4/8

தேர் வெள்ளோட்டத்தை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் முன்னிலையில் நடைபெற்றது.
5/8

நீதிமன்ற உத்தரவுப்படி தேர் வெள்ளோட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது
6/8

தேர் வெள்ளோட்டத்தைக் காண பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
7/8

தேரோட்டமானது கோவில் வாயிலிருந்து புறப்பட்டு கோவிலுக்குச் சொந்தமான குளத்தை சுற்றி சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் பயணித்து மீண்டும் கோயிலின் வாசலில் நிலைக்கு வந்தது.
8/8

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கண்டதேவி சொந்த மூர்த்தீஸ்வரர் ஆலய தேர் வெள்ளோட்டம் சிறப்பாக நடைபெற்றுது.
Published at : 12 Feb 2024 02:39 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
அரசியல்
வேலைவாய்ப்பு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion