மேலும் அறிய

World water day : ‘நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே..’ நீரின் மகிமையை உணர்த்தும் தமிழ் பாடல்கள்!

உலக தண்ணீர் தினத்தையொட்டி, நீரின் மகிமையை போற்றும் தமிழ் சினிமாவின் பாடல் வரிகளை காண்போம்..

உலக தண்ணீர் தினத்தையொட்டி, நீரின் மகிமையை போற்றும் தமிழ் சினிமாவின் பாடல் வரிகளை காண்போம்..

தமிழ் சினிமாவிம் தண்ணீர் சம்பந்தப்பட்ட பாடல்கள்

1/6
உலக தண்ணீர் தினம் ஆண்டு தோறும் மார்ச் 22 ஆம் நாள் அணுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் உலக தண்ணீர் தினத்தையொட்டி, நீரின் மகிமையை போற்றும் தமிழ் சினிமாவின் பாடல் வரிகளை காண்போம்..
உலக தண்ணீர் தினம் ஆண்டு தோறும் மார்ச் 22 ஆம் நாள் அணுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் உலக தண்ணீர் தினத்தையொட்டி, நீரின் மகிமையை போற்றும் தமிழ் சினிமாவின் பாடல் வரிகளை காண்போம்..
2/6
சின்ன சின்ன தூறல் : “உனது தூறலும் இனிய சாரலும்  தீண்டும் தேகம் சிலிர்க்குதம்மா நனைந்த பொழுதினில் குளிர்ந்த மனதினில் ஏதோ ஆசை துளிர்க்குதம்மா..”மழையை ரசிக்கும் ரசிகனின் மனதில் இருந்து நேரடியாக உதிர்ந்த பாடல்.
சின்ன சின்ன தூறல் : “உனது தூறலும் இனிய சாரலும் தீண்டும் தேகம் சிலிர்க்குதம்மா நனைந்த பொழுதினில் குளிர்ந்த மனதினில் ஏதோ ஆசை துளிர்க்குதம்மா..”மழையை ரசிக்கும் ரசிகனின் மனதில் இருந்து நேரடியாக உதிர்ந்த பாடல்.
3/6
சின்ன சின்ன மழைத்துளிகள் : “சக்கரவாகமோ மழையை அருந்துமாம் நான் சக்கரவாகப் பறவை ஆவேனோ மழையின் தாரைகள் வைர விழுதுகள் விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ..”மழையின் அழகை விவரித்து பாடும் பாடல் இது.
சின்ன சின்ன மழைத்துளிகள் : “சக்கரவாகமோ மழையை அருந்துமாம் நான் சக்கரவாகப் பறவை ஆவேனோ மழையின் தாரைகள் வைர விழுதுகள் விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ..”மழையின் அழகை விவரித்து பாடும் பாடல் இது.
4/6
நதியே நதியே : “நடந்தால் ஆறு எழுந்தால் அருவி…நின்றால் கடலல்லோ…தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம்…ஓஹோ…தண்ணீர் கரையில் முடிக்கிறோம்…ஓஹோ…”நதியையும் பெண்ணையும் ஒப்பிட்டு பாடும் பாடலாக நதியே நதியே அமைந்திருக்கிறது.
நதியே நதியே : “நடந்தால் ஆறு எழுந்தால் அருவி…நின்றால் கடலல்லோ…தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம்…ஓஹோ…தண்ணீர் கரையில் முடிக்கிறோம்…ஓஹோ…”நதியையும் பெண்ணையும் ஒப்பிட்டு பாடும் பாடலாக நதியே நதியே அமைந்திருக்கிறது.
5/6
மூங்கில் காடுகளே : “தூர சிகரங்களில் தண்ணீர் துவைக்கும் அருவிகளே..” இந்த பாடலில் கவிஞர் இயற்கையின் அழகைக் குறித்து பாடியிருப்பார். அதில் நீர் வீழ்ச்சி குறித்து வரிகளே இவை.
மூங்கில் காடுகளே : “தூர சிகரங்களில் தண்ணீர் துவைக்கும் அருவிகளே..” இந்த பாடலில் கவிஞர் இயற்கையின் அழகைக் குறித்து பாடியிருப்பார். அதில் நீர் வீழ்ச்சி குறித்து வரிகளே இவை.
6/6
சொட்ட சொட்ட : “நீருக்கும் நமக்கும் ஒரு தேவபந்தம் அன்பே உருவானது..”நீருக்குள் முகம் பார்த்த ஜோடியை, மீண்டும் மழை சேர்த்தது. இது காதலிக்காக காதலன் பாடுவது.
சொட்ட சொட்ட : “நீருக்கும் நமக்கும் ஒரு தேவபந்தம் அன்பே உருவானது..”நீருக்குள் முகம் பார்த்த ஜோடியை, மீண்டும் மழை சேர்த்தது. இது காதலிக்காக காதலன் பாடுவது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

"நான் சாப்பிட்றதுக்கே இன்னைக்கு பாண்டியராஜன்தான் காரணம்.." நன்றி மறக்காத நடிகை சீதா
SJ Surya:
SJ Surya: "ஆபீஸ் பக்கம் வந்தா கொன்னுடுவேன்.." எஸ்ஜே சூர்யாவை விரட்டிவிட்ட பாரதிராஜா!
கேவலமான வசனங்கள்.. கடுப்பேற்றிய இயக்குநர்.. சர்தார் ஷூட்டிங்கில் கார்த்தி சந்தித்த பிரச்னைகள்!
கேவலமான வசனங்கள்.. கடுப்பேற்றிய இயக்குநர்.. சர்தார் ஷூட்டிங்கில் கார்த்தி சந்தித்த பிரச்னைகள்!
உச்சத்துக்கு போயிருப்பான்.. என்னால இப்ப அந்த நடிகர் உயிரோட இல்ல.. நடிகர் வையாபுரி உருக்கம்!
உச்சத்துக்கு போயிருப்பான்.. என்னால இப்ப அந்த நடிகர் உயிரோட இல்ல.. நடிகர் வையாபுரி உருக்கம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NH-77 நான்கு வழிச்சாலையாகுமா? திண்டிவனம்-திருவண்ணாமலை சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து... விபத்துகளால் அதிர்ச்சி!
NH-77 நான்கு வழிச்சாலையாகுமா? திண்டிவனம்-திருவண்ணாமலை சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து... விபத்துகளால் அதிர்ச்சி!
P Chidambaram:
P Chidambaram: "சட்டசபையை பாக்குறப்ப MP-யா இருக்கதை விட MLA-வா இருந்திருக்கலாம்னு தோணுது.." ப.சிதம்பரம் ஏக்கம்
எதிர்க்கட்சி MLA-க்களுக்கே தெரியுது.. அவங்க ஆட்சியில எதுவுமே பண்ணலனு.. அமைச்சர் வெங்கட்ரமணன் பேச்சு
எதிர்க்கட்சி MLA-க்களுக்கே தெரியுது.. அவங்க ஆட்சியில எதுவுமே பண்ணலனு.. அமைச்சர் வெங்கட்ரமணன் பேச்சு
“ஜோசப் விஜய் என்ற ஒற்றை முகத்திற்காக மக்கள் வாக்கு” 100 நாள் சாதனை கூட்டத்தில் அமைச்சர் பார்த்திபன் உருக்கம்
“ஜோசப் விஜய் என்ற ஒற்றை முகத்திற்காக மக்கள் வாக்கு” 100 நாள் சாதனை கூட்டத்தில் அமைச்சர் பார்த்திபன் உருக்கம்
கொத்தடிமை, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு முற்றுப்புள்ளி! - விழுப்புரம் ஆட்சியர் அதிரடி உத்தரவு
கொத்தடிமை, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு முற்றுப்புள்ளி! - விழுப்புரம் ஆட்சியர் அதிரடி உத்தரவு
ENG vs PAK: பந்துவீச்சில் மிரட்டும் இங்கிலாந்து.. லார்ட்ஸில் மண்ணைக் கவ்வப்போகிறதா பாகிஸ்தான்?
ENG vs PAK: பந்துவீச்சில் மிரட்டும் இங்கிலாந்து.. லார்ட்ஸில் மண்ணைக் கவ்வப்போகிறதா பாகிஸ்தான்?
"நான் சாப்பிட்றதுக்கே இன்னைக்கு பாண்டியராஜன்தான் காரணம்.." நன்றி மறக்காத நடிகை சீதா
பரந்தூர் நிலத்தில் 5,500 ஏக்கரில் நீர்த்தேக்கம்! 33 ஏரிகளை இணைக்க அன்புமணி அதிரடி யோசனை
பரந்தூர் நிலத்தில் 5,500 ஏக்கரில் நீர்த்தேக்கம்! 33 ஏரிகளை இணைக்க அன்புமணி அதிரடி யோசனை
Embed widget