மேலும் அறிய

Kalaignar 100 : 'நான் நிரந்தரமானவன் அழிவதில்லை..எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை' - கருணாநிதியின் கலை வாழ்க்கை !

தனது வாழ்க்கையில் 65 ஆண்டு காலத்தை சினிமாவுக்கு அற்பணித்த கலைஞரின் படைப்புகளை பற்றி பார்க்கலாம்.

தனது வாழ்க்கையில் 65 ஆண்டு காலத்தை சினிமாவுக்கு அற்பணித்த கலைஞரின் படைப்புகளை பற்றி பார்க்கலாம்.

கருணாநிதியின் அரிதான புகைப்படங்கள்

1/6
தனது சிறு வயது காலம் முதலே தமிழ் மீது அளவு கடந்த பற்று கொண்டவருக்கு திரைத்துறையில் முதல் வாய்ப்பாக அமைந்தது எம்.ஜி.ஆரின் 'ராஜகுமாரி' படம். இப்படத்தில் வசனகர்த்தாவாக தன் வாழ்க்கையை தொடங்கினார் கருணாநிதி.
தனது சிறு வயது காலம் முதலே தமிழ் மீது அளவு கடந்த பற்று கொண்டவருக்கு திரைத்துறையில் முதல் வாய்ப்பாக அமைந்தது எம்.ஜி.ஆரின் 'ராஜகுமாரி' படம். இப்படத்தில் வசனகர்த்தாவாக தன் வாழ்க்கையை தொடங்கினார் கருணாநிதி.
2/6
அதனை தொடர்ந்து ஏராளமான படங்களுக்கு வசனகர்த்தாவாக பணியாற்றினார். அதில்  மறக்க முடியாத ஒரு படம் 'பராசக்தி'. இதில் இவர் எழுதிய வசனங்கள் இன்றளவும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கிறது.
அதனை தொடர்ந்து ஏராளமான படங்களுக்கு வசனகர்த்தாவாக பணியாற்றினார். அதில் மறக்க முடியாத ஒரு படம் 'பராசக்தி'. இதில் இவர் எழுதிய வசனங்கள் இன்றளவும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கிறது.
3/6
1940 - 50 காலகட்டங்களில்  உருவான தமிழ் சினிமாவில் இடம்பெற்ற வசனங்களில் சமஸ்கிருதம், தெலுங்கு வார்த்தைகளை சேர்க்காமல், எளிமையான வசனங்களை அனைவருக்கும் புரியும் படி எழுதியவர் கருணாநிதி.
1940 - 50 காலகட்டங்களில் உருவான தமிழ் சினிமாவில் இடம்பெற்ற வசனங்களில் சமஸ்கிருதம், தெலுங்கு வார்த்தைகளை சேர்க்காமல், எளிமையான வசனங்களை அனைவருக்கும் புரியும் படி எழுதியவர் கருணாநிதி.
4/6
தமிழ் சினிமாவில் 69 படங்களில் பணியாற்றிய கருணாநிதி தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். அதிலும் மனோகரா மற்றும் பராசக்தி படங்கள் அவரின் மிக சிறந்த படைப்புகளாகும்.
தமிழ் சினிமாவில் 69 படங்களில் பணியாற்றிய கருணாநிதி தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். அதிலும் மனோகரா மற்றும் பராசக்தி படங்கள் அவரின் மிக சிறந்த படைப்புகளாகும்.
5/6
அவரின் பெரும்பாலான படைப்புகளில் சமூக அக்கறை கொண்ட கருத்துகள், தீண்டாமை, சுயமரியாதை திருமணங்கள், சமூக பிரச்சனைகள், மூட நம்பிக்கைகள் பற்றிய கருத்துக்கள் இடம் பெற்று இருக்கும். மிகவும் ஆழமாக உடைத்து பேசும் வழக்கை தமிழ் சினிமாவில் கொண்டுவந்தவர்.
அவரின் பெரும்பாலான படைப்புகளில் சமூக அக்கறை கொண்ட கருத்துகள், தீண்டாமை, சுயமரியாதை திருமணங்கள், சமூக பிரச்சனைகள், மூட நம்பிக்கைகள் பற்றிய கருத்துக்கள் இடம் பெற்று இருக்கும். மிகவும் ஆழமாக உடைத்து பேசும் வழக்கை தமிழ் சினிமாவில் கொண்டுவந்தவர்.
6/6
'கலைஞர்' என்ற பட்டத்தை கருணாநிதிக்கு வழங்கியவர் எம்.ஆர். ராதா.  இவ்வுலகை விட்டு இவர் பிரிந்தாலும் அன்று முதல் இன்று வரை அனைவராலும்  கலைஞர் என்றே அழைக்கப்பட்டு வருகிறார்.
'கலைஞர்' என்ற பட்டத்தை கருணாநிதிக்கு வழங்கியவர் எம்.ஆர். ராதா. இவ்வுலகை விட்டு இவர் பிரிந்தாலும் அன்று முதல் இன்று வரை அனைவராலும் கலைஞர் என்றே அழைக்கப்பட்டு வருகிறார்.
\

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 KKR vs RR: இறுதிவரை விறுவிறு.. போராடிய பராக், ஷுபம் துபே! 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி
IPL 2025 KKR vs RR: இறுதிவரை விறுவிறு.. போராடிய பராக், ஷுபம் துபே! 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி
சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..வெளுக்கும் கனமழை..நாளைய வானிலை எப்படி?
சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..வெளுக்கும் கனமழை..நாளைய வானிலை எப்படி?
CBSE 10th Result: மே 6 காலை 11 மணிக்கு 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள்? சிபிஎஸ்இ சொன்னது என்ன?
CBSE 10th Result: மே 6 காலை 11 மணிக்கு 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள்? சிபிஎஸ்இ சொன்னது என்ன?
NEET UG 2025: கெடுபிடிகளுக்கு மத்தியில் நீட் தேர்வு; தவித்த மாணவர்கள்- ஓடிவந்து உதவிய காவலர்கள்!
NEET UG 2025: கெடுபிடிகளுக்கு மத்தியில் நீட் தேர்வு; தவித்த மாணவர்கள்- ஓடிவந்து உதவிய காவலர்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”நான் தான் முடிவெடுப்பேன்” கறாராக சொன்ன ஸ்டாலின்! கலக்கத்தில் மா.செ.க்கள்”விஜய்-இபிஎஸ் சேரக் கூடாது” காய் நகர்த்தும் ரஜினிகாந்த்! காரணம் என்ன?TVK Vijay Meets Rahul Gandhi: ராகுலை சந்திக்கும் விஜய்! தவெக-காங் கூட்டணி? மாறும் கூட்டணி கணக்கு!விஜய்யை பார்க்கப்போன போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 KKR vs RR: இறுதிவரை விறுவிறு.. போராடிய பராக், ஷுபம் துபே! 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி
IPL 2025 KKR vs RR: இறுதிவரை விறுவிறு.. போராடிய பராக், ஷுபம் துபே! 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி
சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..வெளுக்கும் கனமழை..நாளைய வானிலை எப்படி?
சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..வெளுக்கும் கனமழை..நாளைய வானிலை எப்படி?
CBSE 10th Result: மே 6 காலை 11 மணிக்கு 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள்? சிபிஎஸ்இ சொன்னது என்ன?
CBSE 10th Result: மே 6 காலை 11 மணிக்கு 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள்? சிபிஎஸ்இ சொன்னது என்ன?
NEET UG 2025: கெடுபிடிகளுக்கு மத்தியில் நீட் தேர்வு; தவித்த மாணவர்கள்- ஓடிவந்து உதவிய காவலர்கள்!
NEET UG 2025: கெடுபிடிகளுக்கு மத்தியில் நீட் தேர்வு; தவித்த மாணவர்கள்- ஓடிவந்து உதவிய காவலர்கள்!
Chennai Weather: சென்னையில் திடீரென சூழ்ந்த மேகங்கள்; வேகமெடுத்த காற்று- வானிலை மையம் சொன்னது என்ன?
Chennai Weather: சென்னையில் திடீரென சூழ்ந்த மேகங்கள்; வேகமெடுத்த காற்று- வானிலை மையம் சொன்னது என்ன?
TN Rain: கத்திரி வெயில் ஸ்டார்ட்: ஆனால் 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை- வானிலை அப்டேட்!
TN Rain: கத்திரி வெயில் ஸ்டார்ட்: ஆனால் 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை- வானிலை அப்டேட்!
IPL 2025 KKR vs RR: காட்டடி அடித்த ரஸல்! 206 ரன்களை எட்டுமா ராஜஸ்தான்? ப்ளே ஆஃப்-பில் நீடிக்க வெல்லுமா கொல்கத்தா?
IPL 2025 KKR vs RR: காட்டடி அடித்த ரஸல்! 206 ரன்களை எட்டுமா ராஜஸ்தான்? ப்ளே ஆஃப்-பில் நீடிக்க வெல்லுமா கொல்கத்தா?
Virat Kohli: ஆர்சிபி வெற்றியை கொண்டாடாத விராட்! கோலியின் கவலைக்கு காரணம் தோனியா?
Virat Kohli: ஆர்சிபி வெற்றியை கொண்டாடாத விராட்! கோலியின் கவலைக்கு காரணம் தோனியா?
Embed widget