மேலும் அறிய
உசிலம்பட்டியின் கனவு திட்டமான 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க கோரிக்கை!
உசிலம்பட்டியின் கனவு திட்டமான 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க கோரியும், நிரந்தரமாக தண்ணீர் திறக்க அரசாணை வழங்க வலியுறுத்தியும் விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து பல்வேறு போராட்டம் நடைபெற்று வருகிறது.
உசிலம்பட்டி 58-ம் கால்வாய்
1/7

வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாய்க்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை.
2/7

உசிலம்பட்டி 58 கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி விவசாய சங்கங்கள் நடத்திய பேரணி நடத்தினர்.
3/7

திட்டம் கொண்டுவர போராட்டம், பணிகளை முடிக்க போராட்டம், இன்று தண்ணீரை கொண்டு வரவும் போராட்டம் என மாறிய உசிலம்பட்டியின் கனவு திட்டமான 58 கால்வாய் திட்டம் என விவசாயிகள் வேதனை.
4/7

திமுக அரசால் கொண்டு வரப்பட்ட இந்த திட்டம் கனவு திட்டமாக இல்லாமல் நினைவு திட்டமாக இந்த திமுக ஆட்சியில் நிரந்தர அரசானை வழங்க விவசாயிகள் கோரிக்கை.
5/7

மதுரை உசிலம்பட்டி 58-ம் கால்வாய் திட்டம்.
6/7

தண்ணீர் கிடைத்துவிடும் என நம்பிக்கையோடு விவசாயிகள் விவசாய பணி செய்து வருகின்றனர்.
7/7

உசிலம்பட்டி 58 கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி விவசாய சங்கங்கள் பேரணி.
Published at : 08 Dec 2023 08:27 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















