மேலும் அறிய
நெருங்கும் பொங்கல் பண்டிகை.. மதுரை ரேஷன் கடைகளுக்கு முழு வீச்சில் கரும்பு சப்ளை!
மதுரை கள்ளந்தரி பகுதியில் கரும்பு வெட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க கரும்புகளை வெட்டி வருகின்றனர்.

கரும்பு வெட்டும் பணி
1/7

ரேஷன் கடைகளுக்கு கரும்புகள் வழங்க கரும்பு அறுவடை செய்யும் பணி தீவிரம்.
2/7

கரும்பு வெட்டிய பின் அதனை முறையாக கட்டி வைக்கும் விவசாயிகள்.
3/7

கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் ஓய்வு நேரத்தில் அமர்ந்துள்ளனர்.
4/7

டி.என்.சி.ஸ்., மூலம் கரும்பு வாங்கி ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்பட உள்ளது.
5/7

முறையாக கட்டி லாரியில் ஏற்றும் கரும்பு வெட்டு தொழிலாளர்கள்.
6/7

இரு போக பாசனப் பகுதியான கள்ளந்தரியில் தண்ணீர் செல்லும் காட்சி.
7/7

ஓய்வு நேரத்தில் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் தேனீர் அருந்தும் காட்சி.
Published at : 09 Jan 2024 03:30 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
க்ரைம்
ஐபிஎல்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion