மேலும் அறிய

ஆற்காடு அருகே அடுத்தடுத்த வீடுகளை நகை, பணம், பட்டுப்புடவைகள் கொள்ளை

’’அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை அடிக்கும்போது கதவை உடைக்கும் சத்தம் கேட்டு வீட்டிலிருந்தவர்கள் சத்தம் போட்டதால் கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர்’’

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரி சஞ்சீவிராயன் பேட்டை முதல் தெருவைச் சேர்ந்தவர் கன்னியப்பன் (43) ஆரணியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (45) சஞ்சீவிராயன் பேட்டை  2ஆவது தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (35 ) சுந்தரமூர்த்தி, வெங்கடேசன் ஆகிய இருவரும் பட்டுச் சேலை நெசவு செய்து விற்பனை செய்து வருகின்றனர். 
 
ஆற்காடு அருகே அடுத்தடுத்த வீடுகளை நகை, பணம், பட்டுப்புடவைகள் கொள்ளை
 
இந்நிலையில் கன்னியப்பன் குடும்பத்துடன் ஆரணியில் நடந்த திருவிழாவுக்குச் சென்று விட்டு இன்று காலை வீடு திரும்பினார். வீட்டில் யாரும் இல்லாத சந்தர்பத்தை பயன்படுத்தி கொண்டு அடையாளம் தெரியாத கொள்ளை கும்பல் நேற்று நள்ளிரவு கன்னியப்பன் வீட்டின் பின்பக்க கதவைக் கடப்பாரையில் உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் பீரோவிலிருந்த 4 சவரன் தங்க நகையைத் திருடிச் சென்றுள்ளனர். கன்னியப்பன் வீட்டைத் தொடர்ந்து சுந்தரமூர்த்தி  வீட்டிற்குச் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள், சுந்தரமூர்த்தி வீட்டின் பின்பக்க கதவையும் உடைத்து பீரோவில் விற்பனைக்காக தயாராக வைத்திருந்த 8 பட்டுப்புடவைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர்.

ஆற்காடு அருகே அடுத்தடுத்த வீடுகளை நகை, பணம், பட்டுப்புடவைகள் கொள்ளை
 
அதேபோல் 2ஆவது தெருவில் உள்ள வெங்கடேசன் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மூன்றே முக்கால் சவரன் நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். மேலும் அந்த கொள்ளைக்கும்பல் அதே பகுதியில் உள்ள சிவா மற்றும் மணிகண்டன் வீட்டின் பின்பக்க கதவை உடைக்க முயன்றுள்ளனர் . கதவை உடைக்கும் சத்தம் கேட்டு வீட்டிலிருந்தவர்கள் சத்தம் போட்டதால் கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த திமிரி ஆய்வாளர் லதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
 
ஆற்காடு அருகே அடுத்தடுத்த வீடுகளை நகை, பணம், பட்டுப்புடவைகள் கொள்ளை
 
இக்கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யபப்ட்ட நிலையில், வேலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் அப்பகுதியை சேர்ந்த பல்வேறு நபர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Stalin Letter: “மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
“மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
Zelensky: “அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
“அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
Ajithkumar Murder: அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
Khawaja Asif: “எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
“எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Banner Accident  | ”அதிமுக பேனர் விழுந்து  தந்தை மகன் படுகாயம்” வெளியான பகீர் CCTV காட்சி!
VCK Councillor | ”அடிச்சு மூஞ்ச ஒடச்சுடுவேன்டா”ஆபீஸுக்குள் நுழைந்து தாக்குதல் விசிக கவுன்சிலர் அராஜகம்
Water Tank Poisoned | தண்ணீர் தொட்டியில் விஷம் பள்ளியில் நடந்த கொடூரம் சிக்கிய  ஸ்ரீராம் சேனா தலைவர்
இல.கணேசனுக்கு தீவிர சிகிச்சை!தலையில் பலத்த காயம்! தற்போதைய நிலை என்ன? | La. Ganesan Hospitalized

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Stalin Letter: “மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
“மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
Zelensky: “அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
“அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
Ajithkumar Murder: அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
Khawaja Asif: “எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
“எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
Indian Railways: பண்டிகைக்கு ஊருக்கு போறவங்களுக்கு ஜாக்பாட்.! 20% தள்ளுபடியை அறிவித்த ரயில்வே - என்ன செய்யணும்.?
பண்டிகைக்கு ஊருக்கு போறவங்களுக்கு ஜாக்பாட்.! 20% தள்ளுபடியை அறிவித்த ரயில்வே - என்ன செய்யணும்.?
தமன்னாவின் எச்சில் பரு தீர்வு: உண்மை என்ன? மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!
தமன்னாவின் எச்சில் பரு தீர்வு: உண்மை என்ன? மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை..  பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை.. பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
Operation Sindoor: ‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
Embed widget