மேலும் அறிய

தஞ்சை: லஞ்சம் கேட்ட பெண் ஊழியர்..... பொறி வைத்து பிடித்தது எப்படி..?

விண்ணப்பம் செய்தவரிடம் ரூ.4 ஆயிரத்து 500 லஞ்சம் வாங்கிய மின் கணக்கீட்டாளரை ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

தஞ்சாவூரில் மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றி தருவதற்கு விண்ணப்பம் செய்தவரிடம் ரூ.4 ஆயிரத்து 500 லஞ்சம் வாங்கிய மின் கணக்கீட்டாளரை ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


மின்வாரியம் என்றாலே ஷாக்தான் என்பது போல் சிறிதளவு கூட அச்சமின்றி லஞ்சம் வாங்கிய போது இந்த பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் விளார் சாலை நாவலர் நகர் 2வது தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் மனோகரன் (39). இவரது மனைவியின் அக்கா பத்மினி. இவர் தான் வாங்கிய வீட்டில் உள்ள 3 மின் இணைப்புகளை பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்தார். இந்த பெயர் மாற்றத்திற்காக ஆன்லைனில் விண்ணப்பம் செய்தார்.

பெயர் மாற்றத்திற்கு உரிய பணத்தை செலுத்திய பின்னர் அதற்குரிய பணம், ஆவணங்களான வீட்டை விலைக்கு வாங்கிய பத்திரம், சொத்து வரி நகலுடன் பத்மினிக்காக அவரது தங்கை கணவர் மனோகரன் தஞ்சாவூர் மேற்கு உதவி மின் பொறியாளர் அலுவலகத்திற்கு சென்றார். பின்னர் அங்கு பணியாற்றும் கணக்கீட்டாளர் தேன்மொழி என்பவரை அணுகி மனோகரன் பெயர் மாற்றம் செய்வதற்குரிய விபரங்களை தெரிவித்துள்ளார்.

அப்போது, ஒரு இணைப்புக்கு ரூ. 1,500 வீதம் மூன்று இணைப்புகளுக்கு ரூ. 4,500 தருமாறு மனோகரனிடம் தேன்மொழி லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் அதை கொடுக்க மனோகரன் விரும்பவில்லை. இதனால் அவரை தேன்மொழி அலைக்கழித்துள்ளார். இதையடுத்து லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத மனோகரன் தஞ்சை ஊழல் தடுப்பு போலீசாரிடம் இதுகுறித்து புகார் செய்தார். இதன் பேரில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தப்பட்டது.



தஞ்சை: லஞ்சம் கேட்ட பெண் ஊழியர்..... பொறி வைத்து பிடித்தது எப்படி..?

மேலும் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் சில ஆலோசனைகள் வழங்கி உள்ளனர். அதன்படி தேன்மொழியை சந்தித்து பெயர் மாற்றம் செய்ய நீங்கள் கேட்ட பணத்தை தருகிறேன் என்று மனோகரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ரூ. 4500 ஐ மனோகரன் தேன்மொழியிடம் கொடுத்துள்ளார். நாம கேட்ட பணம் வந்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் பணத்தை தேன்மொழி எண்ணி பார்த்தபோது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கையும் களவுமாக தேன்மொழியை கைது செய்தனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

பயமுறுத்தும் பதவி பறிப்பு மசோதா.. எந்த முதலமைச்சர் மீது அதிக வழக்கு? மு.க.ஸ்டாலின் மீது எத்தனை?
பயமுறுத்தும் பதவி பறிப்பு மசோதா.. எந்த முதலமைச்சர் மீது அதிக வழக்கு? மு.க.ஸ்டாலின் மீது எத்தனை?
Pujara Retired: ஓய்வு பெற்ற சகாப்தம்.. கிரிக்கெட்டிற்கு குட் பை சொன்னார் புஜாரா - ரசிகர்கள் வேதனை
Pujara Retired: ஓய்வு பெற்ற சகாப்தம்.. கிரிக்கெட்டிற்கு குட் பை சொன்னார் புஜாரா - ரசிகர்கள் வேதனை
சபரிமலை ஐயப்பன் மாநாடு 2025: கேரள அரசின் அழைப்பும், பாஜகவின் கடும் எதிர்ப்பும்! தேர்தல் அரசியலா ஆன்மீகமா?
சபரிமலை ஐயப்பன் மாநாடு 2025: கேரள அரசின் அழைப்பும், பாஜகவின் கடும் எதிர்ப்பும்! தேர்தல் அரசியலா ஆன்மீகமா?
கொச்சி-லட்சத்தீவு கடல் விமான சேவை: பயண நேரம் குறையும்! குறைந்த விலையில் பயணம்! புதிய அப்டேட்!
கொச்சி-லட்சத்தீவு கடல் விமான சேவை: பயண நேரம் குறையும்! குறைந்த விலையில் பயணம்! புதிய அப்டேட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜெகதீப் தன்கர் எங்கே போனார்?ஒரு மாதத்தில் கிடைத்த முதல் தகவல் வெளிவந்த ரகசியம்..! | Jagdeep Dhankhar
”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked
“கால உடைச்சிட்டாங்க அம்மா”காரின் முன்பு விழுந்த விவசாயி ஆக்‌ஷன் எடுத்த ஆட்சியர் | Pudukkottai Farmer Issue
சிக்கி தவிக்கும் தேர்தல் ஆணையம் வெச்சு செய்யும் எதிர்க்கட்சிகள் பாயிண்ட்ஸ் எப்ப வரும் SIR? | Congress | Rahul Gandhi vs ECI

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயமுறுத்தும் பதவி பறிப்பு மசோதா.. எந்த முதலமைச்சர் மீது அதிக வழக்கு? மு.க.ஸ்டாலின் மீது எத்தனை?
பயமுறுத்தும் பதவி பறிப்பு மசோதா.. எந்த முதலமைச்சர் மீது அதிக வழக்கு? மு.க.ஸ்டாலின் மீது எத்தனை?
Pujara Retired: ஓய்வு பெற்ற சகாப்தம்.. கிரிக்கெட்டிற்கு குட் பை சொன்னார் புஜாரா - ரசிகர்கள் வேதனை
Pujara Retired: ஓய்வு பெற்ற சகாப்தம்.. கிரிக்கெட்டிற்கு குட் பை சொன்னார் புஜாரா - ரசிகர்கள் வேதனை
சபரிமலை ஐயப்பன் மாநாடு 2025: கேரள அரசின் அழைப்பும், பாஜகவின் கடும் எதிர்ப்பும்! தேர்தல் அரசியலா ஆன்மீகமா?
சபரிமலை ஐயப்பன் மாநாடு 2025: கேரள அரசின் அழைப்பும், பாஜகவின் கடும் எதிர்ப்பும்! தேர்தல் அரசியலா ஆன்மீகமா?
கொச்சி-லட்சத்தீவு கடல் விமான சேவை: பயண நேரம் குறையும்! குறைந்த விலையில் பயணம்! புதிய அப்டேட்!
கொச்சி-லட்சத்தீவு கடல் விமான சேவை: பயண நேரம் குறையும்! குறைந்த விலையில் பயணம்! புதிய அப்டேட்!
சாதித்த ஸ்டாலின்: பள்ளிக் கல்விக்கு புதிய பாதை! இல்லம் தேடிக் கல்வி முதல் வெளிநாட்டு சுற்றுலா வரை - முழு விவரம்!
சாதித்த ஸ்டாலின்: பள்ளிக் கல்விக்கு புதிய பாதை! இல்லம் தேடிக் கல்வி முதல் வெளிநாட்டு சுற்றுலா வரை - முழு விவரம்!
Richest CM: பாவம் மம்தா.. மாஸ் காட்டும் சந்திரபாபு , ஸ்டாலின் நிலைமை என்ன? - நாட்டின் பணக்கார முதலமைச்சர்கள்
Richest CM: பாவம் மம்தா.. மாஸ் காட்டும் சந்திரபாபு , ஸ்டாலின் நிலைமை என்ன? - நாட்டின் பணக்கார முதலமைச்சர்கள்
சிறுத்தையைக் கண்டு அஞ்சாத மயிலாடுதுறை, நாயைக் கண்டு அலறல்.
சிறுத்தையைக் கண்டு அஞ்சாத மயிலாடுதுறை, நாயைக் கண்டு அலறல்.
US Tariff: ”சீனாவை எதிர்க்கனும்னா இந்தியா வேண்டும்” ட்ரம்பை எச்சரிக்கும் சொந்த கட்சி தலைவர்
US Tariff: ”சீனாவை எதிர்க்கனும்னா இந்தியா வேண்டும்” ட்ரம்பை எச்சரிக்கும் சொந்த கட்சி தலைவர்
Embed widget