மேலும் அறிய

தஞ்சை: லஞ்சம் கேட்ட பெண் ஊழியர்..... பொறி வைத்து பிடித்தது எப்படி..?

விண்ணப்பம் செய்தவரிடம் ரூ.4 ஆயிரத்து 500 லஞ்சம் வாங்கிய மின் கணக்கீட்டாளரை ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

தஞ்சாவூரில் மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றி தருவதற்கு விண்ணப்பம் செய்தவரிடம் ரூ.4 ஆயிரத்து 500 லஞ்சம் வாங்கிய மின் கணக்கீட்டாளரை ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


மின்வாரியம் என்றாலே ஷாக்தான் என்பது போல் சிறிதளவு கூட அச்சமின்றி லஞ்சம் வாங்கிய போது இந்த பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் விளார் சாலை நாவலர் நகர் 2வது தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் மனோகரன் (39). இவரது மனைவியின் அக்கா பத்மினி. இவர் தான் வாங்கிய வீட்டில் உள்ள 3 மின் இணைப்புகளை பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்தார். இந்த பெயர் மாற்றத்திற்காக ஆன்லைனில் விண்ணப்பம் செய்தார்.

பெயர் மாற்றத்திற்கு உரிய பணத்தை செலுத்திய பின்னர் அதற்குரிய பணம், ஆவணங்களான வீட்டை விலைக்கு வாங்கிய பத்திரம், சொத்து வரி நகலுடன் பத்மினிக்காக அவரது தங்கை கணவர் மனோகரன் தஞ்சாவூர் மேற்கு உதவி மின் பொறியாளர் அலுவலகத்திற்கு சென்றார். பின்னர் அங்கு பணியாற்றும் கணக்கீட்டாளர் தேன்மொழி என்பவரை அணுகி மனோகரன் பெயர் மாற்றம் செய்வதற்குரிய விபரங்களை தெரிவித்துள்ளார்.

அப்போது, ஒரு இணைப்புக்கு ரூ. 1,500 வீதம் மூன்று இணைப்புகளுக்கு ரூ. 4,500 தருமாறு மனோகரனிடம் தேன்மொழி லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் அதை கொடுக்க மனோகரன் விரும்பவில்லை. இதனால் அவரை தேன்மொழி அலைக்கழித்துள்ளார். இதையடுத்து லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத மனோகரன் தஞ்சை ஊழல் தடுப்பு போலீசாரிடம் இதுகுறித்து புகார் செய்தார். இதன் பேரில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தப்பட்டது.



தஞ்சை: லஞ்சம் கேட்ட பெண் ஊழியர்..... பொறி வைத்து பிடித்தது எப்படி..?

மேலும் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் சில ஆலோசனைகள் வழங்கி உள்ளனர். அதன்படி தேன்மொழியை சந்தித்து பெயர் மாற்றம் செய்ய நீங்கள் கேட்ட பணத்தை தருகிறேன் என்று மனோகரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ரூ. 4500 ஐ மனோகரன் தேன்மொழியிடம் கொடுத்துள்ளார். நாம கேட்ட பணம் வந்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் பணத்தை தேன்மொழி எண்ணி பார்த்தபோது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கையும் களவுமாக தேன்மொழியை கைது செய்தனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Duraimurugan : ‘உயிர் இருக்கும் வரை நானே திமுகவின் பொதுச்செயலாளர்’ ஆவேசமான  துரைமுருகன்..!
‘உயிர் இருக்கும் வரை நானே பொதுச்செயலாளர்’ ஆவேசமான துரைமுருகன்..!
Ramadoss Vs Anbumani: ராமதாசுக்கு முழு அதிகாரம், அன்புமணி மீது நடவடிக்கை - பரபரப்பை கிளப்பிய பாமக செயற்குழு
ராமதாசுக்கு முழு அதிகாரம், அன்புமணி மீது நடவடிக்கை - பரபரப்பை கிளப்பிய பாமக செயற்குழு
Cuddalore Train Accident: பறிபோன மாணவர்கள் உயிர்.. கடலூர் விபத்திற்கு காரணமான ரயில் எங்கிருந்து எங்கே சென்றது?
Cuddalore Train Accident: பறிபோன மாணவர்கள் உயிர்.. கடலூர் விபத்திற்கு காரணமான ரயில் எங்கிருந்து எங்கே சென்றது?
கிளம்பிய சிறிது நேரம் தான்.. நடுவானில் கோளாரான விமானம்.. அப்புறம் நடந்தது என்ன?
கிளம்பிய சிறிது நேரம் தான்.. நடுவானில் கோளாரான விமானம்.. அப்புறம் நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Duraimurugan : ‘உயிர் இருக்கும் வரை நானே திமுகவின் பொதுச்செயலாளர்’ ஆவேசமான  துரைமுருகன்..!
‘உயிர் இருக்கும் வரை நானே பொதுச்செயலாளர்’ ஆவேசமான துரைமுருகன்..!
Ramadoss Vs Anbumani: ராமதாசுக்கு முழு அதிகாரம், அன்புமணி மீது நடவடிக்கை - பரபரப்பை கிளப்பிய பாமக செயற்குழு
ராமதாசுக்கு முழு அதிகாரம், அன்புமணி மீது நடவடிக்கை - பரபரப்பை கிளப்பிய பாமக செயற்குழு
Cuddalore Train Accident: பறிபோன மாணவர்கள் உயிர்.. கடலூர் விபத்திற்கு காரணமான ரயில் எங்கிருந்து எங்கே சென்றது?
Cuddalore Train Accident: பறிபோன மாணவர்கள் உயிர்.. கடலூர் விபத்திற்கு காரணமான ரயில் எங்கிருந்து எங்கே சென்றது?
கிளம்பிய சிறிது நேரம் தான்.. நடுவானில் கோளாரான விமானம்.. அப்புறம் நடந்தது என்ன?
கிளம்பிய சிறிது நேரம் தான்.. நடுவானில் கோளாரான விமானம்.. அப்புறம் நடந்தது என்ன?
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; தவறு செய்தது கேட்கீப்பரா? வேன் ஓட்டுனரா? உயிர் பிழைத்த மாணவன் பேட்டி
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; தவறு செய்தது கேட்கீப்பரா? வேன் ஓட்டுனரா? உயிர் பிழைத்த மாணவன் பேட்டி
இதனால்தான் மேடையில் உளறுகிறேன்...சர்ச்சை பேச்சுகள் குறித்து விஜய் தேவரகொண்டா
இதனால்தான் மேடையில் உளறுகிறேன்...சர்ச்சை பேச்சுகள் குறித்து விஜய் தேவரகொண்டா
IPL Valuation: சிஎஸ்கே-விற்கா இந்த நிலைமை? கன்னாபின்னாவென எகிறிய ஐபிஎல் மதிப்பு, கொட்டிக் கொடுக்கும் டாடா
IPL Valuation: சிஎஸ்கே-விற்கா இந்த நிலைமை? கன்னாபின்னாவென எகிறிய ஐபிஎல் மதிப்பு, கொட்டிக் கொடுக்கும் டாடா
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; ரயில் வரும்போது பள்ளி வேனை ஓட்டியது ஏன்? ஓட்டுனர் சங்கர் பரபரப்பு பேட்டி
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; ரயில் வரும்போது பள்ளி வேனை ஓட்டியது ஏன்? ஓட்டுனர் சங்கர் பரபரப்பு பேட்டி
Embed widget