மேலும் அறிய

TN Rain: தூர்வாரப்படாத வாய்க்கால்கள் - வயலில் தேங்கிய நீரை வடிய வைக்க தவிக்கும் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பெய்துவரும் தொடர் மழையால் 10 ஏக்கர் பரப்பளவில் சம்பா பயிர்கள் தண்ணீரில் முழ்கியுள்ளது.

தென்கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ் பகுதி நேற்று உருவாகி நாளை ஒடிசாவில் கரையை கடக்க உள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி வரை சராசரியாக 7 சென்டிமீட்டர் மழை பதிவான நிலையில் இன்று காலை 6 மணி வரை மயிலாடுதுறையில் 56 மில்லி மீட்டர் மழையும், செம்பனார்கோவிலில் 67.2 மில்லி மீட்டர் மழையும், மணல்மேட்டில் 29 மில்லி மீட்டரும், சீர்காழி 58.2 மில்லி மீட்டர், கொள்ளிடத்தில் 49.6 மில்லி மீட்டர், பொறையாரில் 51.1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. 


TN Rain: தூர்வாரப்படாத வாய்க்கால்கள் - வயலில் தேங்கிய நீரை வடிய வைக்க தவிக்கும் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள்

இந்நிலையில் நீர் தேங்கிய தாழ்வான பகுதிகளில் பொக்லைன் வாகனம் மூலம் தூர்ந்து போயுள்ள மழை நீர் வடிகால்களை  போர்க்கால அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவுபடி சரி செய்யப்பட்டு தண்ணீர் வடியவைக்கப்பட்டு வருகிறது. இந்த கனமழையால் தரங்கம்பாடி தாலுக்கா காளியப்பநல்லூர், அனந்தமங்கலம், ஒழுகைமங்கலம், எருக்கட்டாஞ்சேரி, கீழ் மாத்தூர், மயிலாடுதுறை அருகே மேல மருதாந்தநல்லூர், கீழ மருந்த நல்லூர், வேப்பங்குளம், சேத்தூர் அகர கீரங்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கரில் நடவு செய்யப்பட்ட இரண்டு மாத பயிர்கள் மழை நீரால்  சூழப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை விவசாயிகள் வடியவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

TN Rain Alert: டெல்டா மாவட்டங்களில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தகவல்


TN Rain: தூர்வாரப்படாத வாய்க்கால்கள் - வயலில் தேங்கிய நீரை வடிய வைக்க தவிக்கும் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள்

தொடர்ந்து மழை நீடித்தால் பயிர்கள் சேதம் அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 28 மீனவர் கிராம மக்கள் 13 -ஆம் தேதி இரவு முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட  பைபர் படகுகள், 300 -க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் பாதுகாப்பாக கரைகளில் நிறுத்தி வைத்துள்ளனர். மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழை பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 என்ற எண்ணுக்கும் மற்றும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04364-222588, வாட்ஸ் அப் எண் 7092255255 என்ற எண்களை தொடர்பு கொண்டு பாதிப்புகள் குறித்து தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார். 

வைகை அணையில் இருந்து மேலூர், திருமங்கலம் பகுதி விவசாய தேவைக்காக 1830 கனஅடி வீதம் நீர் திறப்பு



TN Rain: தூர்வாரப்படாத வாய்க்கால்கள் - வயலில் தேங்கிய நீரை வடிய வைக்க தவிக்கும் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள்

இந்த சூழலில் காலையில் இருந்து மழை பெய்யாமல் இருந்து வந்தது, தற்போது மதியத்திற்கு பிறகு மீண்டும் மழையானது பெய்ய தொடங்கியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபாண்டு சுமார் 1.50 ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பா தாளடி நடவு செய்யப்பட்ட இளம் பயிர்கள் கடந்த இரண்டு நாட்களாக பெய்த வந்த தொடர்மழையால் நீரில் மூழ்கியுள்ளது. ஏக்கருக்கு 30,000 ரூபாய் வரை செலவு செய்தும் தற்போது பெய்த மழையில் இளம் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளதாகவும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் பொதுப்பணித்துறையினர் வாய்க்கால்களை தூர் வாரினால் மட்டுமே இந்த இளம் பயிர்களை காப்பாற்ற முடியும் என்றும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

TN Rain Alert: காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெறும்; மழை தொடரும்;வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

பேராவூரணியில் போலீசார்  அதிரடி: விதிமீறல் வாகனங்களுக்கு அபராதம் 
பேராவூரணியில் போலீசார்  அதிரடி: விதிமீறல் வாகனங்களுக்கு அபராதம் 
Thanjavur District power cut 7.7.26: சார்ஜர் தேடுறவங்க இப்பவே தேடுங்க, தண்ணீர் டேங்கையும் நிரப்பிடுங்க: மிக்ஸி, டிவி நாளை ஒரு நாள் 'ஹாலிடே மோடு'!
Thanjavur District power cut 7.7.26: சார்ஜர் தேடுறவங்க இப்பவே தேடுங்க, தண்ணீர் டேங்கையும் நிரப்பிடுங்க: மிக்ஸி, டிவி நாளை ஒரு நாள் 'ஹாலிடே மோடு'!
ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்த தீ! நரகமாக மாறிய குடியிருப்பு பகுதிகள்
ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்த தீ! நரகமாக மாறிய குடியிருப்பு பகுதிகள்
கும்பகோணத்தில் 44 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் வழங்கல்: அமைச்சர் வினோத்ரவி பெருமிதம்
கும்பகோணத்தில் 44 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் வழங்கல்: அமைச்சர் வினோத்ரவி பெருமிதம்

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget