மேலும் அறிய

கோயில் நிர்வாகம்  தொடர்ந்து அரசாங்கத்தின் கட்டைவிரலின் கீழ்  இருக்க வேண்டுமா ? -நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி

தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் மீது அரசு கடைப்பிடிக்கும் அதே அளவு, நிலைபாட்டை  கோவில்கள் மீதும் கடைபிடிக்க  வேண்டும் என்று வாதிடுவது நியாயமானது தான் - நீதிபதி

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் வசிக்கும் ரெங்கராஜன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "திருச்சி ஸ்ரீரங்கம்  அரங்கநாதசுவாமி கோவில் இணை ஆணையர்செயல் அலுவலர் ஜெயராமன்,  01.10.2019 அன்று ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் நான் எனது முகநூலில் கோவில் முறைகேடு நடப்பதாக  பொய் பிரச்சாரம் செய்து வருவதாகவும், மதஉணர்வை புண்படுத்தும் விதமான கருத்துகளை பரப்பி வருவதாகவும் கூறியுள்ளார். இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார்  என் மீது வழக்கு பதிவு  செய்துள்ளனர். காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்  தமிழகம் கோவில்களின் நகரம். கோவில்கள் நமது  கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பழமையான கோவில்களின்  பராமரிப்புக்காக வழங்கப்பட்ட நிலங்கள் தனியாரால் அபகரிக்கப்பட்டுள்ளன. கோவில்களில் உள்ள பழங்கால சிலைகள் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன. கோவில் பணியாளர்களுக்கு குறைவான  ஊதியம்  வழங்கப்படுகிறது.  
 

கோயில் நிர்வாகம்  தொடர்ந்து அரசாங்கத்தின் கட்டைவிரலின் கீழ்  இருக்க வேண்டுமா ? -நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி
 
கோயில்களை யார்  நிர்வகிப்பது என்ற  ஒரு அடிப்படைப் பிரச்சினை வேறு உள்ளது. கோவில் நிர்வாகம் தொடர்ந்து அரசாங்கத்தின் கட்டைவிரலின் கீழ்  இருக்க வேண்டுமா? தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் மீது அரசு கடைப்பிடிக்கும் அதே அளவு, நிலைபாட்டை  கோவில்கள் மீதும் கடைபிடிக்க  வேண்டும் என்று வாதிடுவது நியாயமானது தான். ஏனென்றால்  மனுதாரர் ஒரு தீவிரபக்தர் மட்டுமல்ல, ஆர்வலரும் கூட. அவரது நம்பிக்கைகள் கேள்விக்கு அப்பாற்பட்டவை. 
 
அதே வேளையில், சில சமயங்களில் மனுதாரர் நடந்துகொண்டிருக்கும் விதம் கோவில் நிர்வாகத்திற்கு  சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. வாக்குவாதம், விவாதம்  எப்போதும்  உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும். இது தான் நாகரீகம். மனுதாரர் இதை உணர வேண்டும். மனுதாரர் என்னிடம் ஆலோசனைக்கு வரவில்லை என கருத்து தெரிவித்த நீதிபதி, மனுதாரர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget