மேலும் அறிய

தாறுமாறாக எகிறிய விலை... புரட்டாசி சனியிலும் ஆர்வம் காட்டாத மக்கள்: சோகத்தில் பூ வியாபாரிகள்!

தருமபுாி பூ மாா்க்கெட்டில் பூக்கள் விலை அதிகாிப்பு-புரட்டாசி சனி விரத நாளில் பூ வாங்க மக்கள் ஆர்வம் காட்டாததால் விவசாயிகள் சோகம்.

தருமபுரி மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் அதிகளவில் பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனா். முக்கியமாக பண்டிகைகள் மற்றும் சுப முகூா்த்த நாட்களை நம்பி செலவு செய்து பூக்கள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா். இந்த பூக்கள் அனைத்தையும் தருமபுாி நகர பேருந்து நிலையத்தில் உள்ள பூக்கள் சந்தையில் விவசாயிகள் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனா். மேலும் இடைதரா்களிடமிருந்தும் பூக்கள் கடைக்கு விற்பனைக்கு வருகிறது. இந்நிலையில் இன்று புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை என்பதால் அதிக அளவில் பூக்கள் வரும் என எதிா்ப்பாா்த்த நிலையில் பூக்கள் வரத்து குறைந்துள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக தருமபுாி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் மழை பெய்த காரணத்தால் பூ விவசாயிகள் பூக்களை சந்தைக்கு எடுத்து வரவில்லை. இதனால் பூக்கள் வரத்து குறைவின் காரணமாக பூக்கள் விலை அதிகாித்துள்ளது. 

தாறுமாறாக எகிறிய விலை... புரட்டாசி சனியிலும் ஆர்வம் காட்டாத மக்கள்: சோகத்தில் பூ வியாபாரிகள்!
 
இன்றைய சந்தையில் குண்டுமல்லி, சன்னமல்லி ரூ.600, கனகாம்பரம் ரூ.500 ரூபாய்க்கும், சம்பங்கி ரூ.120, சாமந்தி ரூ.100, செண்டு மல்லி ரூ.80, ஜாதிமல்லி ரூ.180, வாடாமல்லி ரூ.50, கோழி கொண்டை ரூ.20, பன்னீா் ரோஸ் ரூ.150, ரோஸ் கட்டு ரூ.150, அலாி 100 ரூபாய் என விலை உயர்ந்து விற்பனையானது. ஆயுத பூஜைக்கு பிறகு விலை உயர்த்த நிலையில், இன்று மேலும் புரட்டாசி மூன்றாவது சனி விரதம் என்றாலும், பூக்கள் விலை அதிகரிப்பு காரணமாக பூக்கள் வாங்க மக்கள் ஆா்வம் காட்டவில்லை. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்தனர்.
 
------------------------
 
தருமபுரி உழவர் சந்தையில் இன்று புரட்டாசி சனிக்கிழமையை ஒட்டி 54 டன் காய்கறிகள் ரூ.18 லட்சத்திற்கு விற்பனை.
 
தருமபுரி உழவர் சந்தையில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தினமும் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 30 டன் அளவிற்கு காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் புரட்டாசி மாதங்களில் இறைச்சி உண்ணாமல் விரதம் இருந்து வருகின்றனர். இன்று புரட்டாசி நடு  சனிக் கிழமை விரதம் என்பதால், தருமபுரி உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.

தாறுமாறாக எகிறிய விலை... புரட்டாசி சனியிலும் ஆர்வம் காட்டாத மக்கள்: சோகத்தில் பூ வியாபாரிகள்!
 
இதனால் உழவர் சந்தையில், கடந்த வாரத்தை விட காய்கறிகளின் விலை சற்று உயர்ந்து  விற்பனையானது. இதில் தக்காளி ரூ.34, கத்திரிக்காய் ரூ.30, வெண்டை ரூ.20, கொத்தவரை ரூ.34, அதிகபட்சமாக முருங்கை ரூ.130, பச்சை மிளகாய் ரூ.40 என விற்பனயானது. இதில் வெண்டைக்காய் மட்டும் குறைவாக இருந்ததால், ஒருசிலர் கிடைக்காமல், ஏமாற்றம் அடைந்தனர். இன்று மட்டும் 160 விவசாயிகள் கடை போட்டு இருந்தனர். இன்று காய்கறிகளை வாங்க 10050 நுகர்வோர் வருகை புரிந்தனர். மேலும் பழங்கள் காய்கறிகள் என மொத்தம் 54 டன் எடையுள்ள காய்கறிகள் 18 இலட்சத்திற்கு விற்பனையானது. கடந்த வாரத்தை விட, பொதுமககள் வருகை அதிகரித்தது. இதனால் கிருஷ்ணகிரி- தருமபுரி சாலையில் போக்குவரத்து காவல் துறையினர் மாற்றி அமைத்தனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Edappadi Palaniswami : ராஜ்யசபா சீட் யாருக்கு? OPS, TTV-க்கு  செக்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்Savukku Sankar: சவுக்கு வீட்டில் சாக்கடை.. அடித்து உடைத்த கும்பல்! வெளியான பகீர் காட்சி | CCTVPuducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
இந்தியா ஒரு மலர் தொட்டம்; தாமரை மட்டும் இருக்காது – அசத்தல் பேச்சை ஆவலாக கேட்ட முதலமைச்சர்!
Stalin on EPS Delhi Trip: இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Vijay: குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
Embed widget