மேலும் அறிய

’புதுச்சேரியில் அரசு ஆதரவோடு நடக்கும் நில அபகரிப்பு’- சிபிஐ விசாரிக்க நாராயணசாமி கோரிக்கை

'’முதல்வர் அலுவலகத்தில் இருந்து காவல்துறை அதிகாரிகளை சில எம்.எல்.ஏக்களும் வியாபாரிகளும் தொடர்பு கொண்டு விசாரணையை தொடர வேண்டாம் என்று தடுத்து நிறுத்தியுள்ளனர்’’

புதுச்சேரியில் போலி பத்திரங்கள் மூலம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் அபகரிக்கப்படுவதாகவும் இதனை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக நாராயணசாமி விடுத்துள்ள அறிக்கையில், 

புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி வந்த பிறகு நிலம் அபகரிப்பு, வீடுகள் அபகரிப்பு, போலி பத்திரங்கள் தயார் செய்து அதன்மூலம் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களை அபகரிக்கும் வேலை நடந்து வருகிறது. பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் புதுச்சேரியில் வீடு, மனைகள் வைத்திருப்பவர்களின் இடங்களை கண்டுபிடித்து, அதற்கு போலியாக பத்திரம் தயார் செய்து 20க்கும் மேற்பட்ட பத்திரங்களை தயாரித்துள்ளார்கள்.

இதில் அரசியல்வாதிகளுக்கு வேண்டியவர்களும் சில வியாபாரிகளும் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். சில அரசியல்வாதிகளுக்கும் இது போன்ற பத்திரங்கள் தயார் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையை காவல்துறை செய்து வருகிறது.

இந்தப் புகாரின் அடிப்படையில் 10 பத்திரங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் 10 பத்திரங்கள் தயார் செய்து 50 கோடி மதிப்பிலான சொத்துகள் அபகரிக்கப்பட்டுள்ளன. இதனை காவல்துறை விசாரிக்கும் போது, முதல்வர் அலுவலகத்தில் இருந்து காவல்துறை அதிகாரிகளை சில எம்.எல்.ஏக்களும் வியாபாரிகளும் தொடர்பு கொண்டு விசாரணையை தொடர வேண்டாம் என்று தடுத்து நிறுத்தியுள்ளனர்.

’புதுச்சேரியில் அரசு ஆதரவோடு நடக்கும் நில அபகரிப்பு’- சிபிஐ விசாரிக்க நாராயணசாமி கோரிக்கை

 

போலி பத்திரங்கள், முத்திரைகள் தயாரித்தவர்கள், போலி கையெழுத்து போட்டவர்களின் பெயர்கள் எங்களிடம் உள்ளன. இதில் யார், யார் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்ற விவரமும் வந்துள்ளது. புதுச்சேரியில் பல கொலைகளை செய்து சிறையில் அடைக்கப் பட்டவர்களும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்கள். இது மிகப் பெரிய நிலஅபகரிப்பு ஊழல். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றினால் மந்தமாக விசாரணை நடைபெறும். குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்புகள் ஏற்படும்.

எனவே, குற்றவாளிகளை பிடிப்பதற்கு இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வழக்கை சிபிஐ எடுத்து நடத்தக் கோரி நான் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதுவேன்.


’புதுச்சேரியில் அரசு ஆதரவோடு நடக்கும் நில அபகரிப்பு’- சிபிஐ விசாரிக்க நாராயணசாமி கோரிக்கை

 

புதுச்சேரியில் தனியார் நிதி நிறுவனங்கள், அங்கு முதலீடு செய்துள்ளவர்களை ஏமாற்றும் வேலையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிதி நிறுவனங்களை கண்காணிக்கும் அமைப்புகள் புதுச்சேரியில் எதுவும் இல்லை. இதனை கண்காணிக்க வேண்டும். இது போன்ற நிதி நிறுவனங்களுக்கு விதிமுறைகளை வகுத்து அதனை கடை பிடிக்கிறார்களா? என்று பார்க்க வேண்டும். இல்லையென்றால் அவற்றை முடக்க வேண்டும். மேலும், பணத்தை இழந்த மக்களுக்கு அதனை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கையும் அரசு எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

 

அரசு ஊழியர்கள் வீடுகளை குறி வைத்து அடுத்தடுத்து திருட்டு; 100 சவரன் தங்க நகை ‛அபேஸ்’

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay Vs Kamal: “மார்கெட் போன பிறகு நான் அரசியலுக்கு வரல“; விஜய் பேச்சுக்கு கமலின் நறுக் பதில் என்ன தெரியுமா.?
“மார்கெட் போன பிறகு நான் அரசியலுக்கு வரல“; விஜய் பேச்சுக்கு கமலின் நறுக் பதில் என்ன தெரியுமா.?
Vijay on Modi: “செய்வீர்களா, திரு. நரேந்திரபாய் தாமோதர் மோடி ஜி அவர்களே.?“ - தவெக மாநாட்டில் தெறிக்கவிட்ட விஜய்
“செய்வீர்களா, திரு. நரேந்திரபாய் தாமோதர் மோடி ஜி அவர்களே.?“ - தவெக மாநாட்டில் தெறிக்கவிட்ட விஜய்
Trump Vs Nikki Haley: “இந்தியாவுடன் உறவை துண்டித்தால் அமெரிக்காவிற்கு பாதிப்பு“ - ட்ரம்ப்பை எச்சரித்தது யார் தெரியுமா.?
“இந்தியாவுடன் உறவை துண்டித்தால் அமெரிக்காவிற்கு பாதிப்பு“ - ட்ரம்ப்பை எச்சரித்தது யார் தெரியுமா.?
Russia Trade: என்னது, ரஷ்யாவுடன் வர்த்தக பற்றாக்குறை இவ்ளோ பில்லியன் டாலரா.?; அமைச்சர் ஜெய்சங்கர் கூறியது என்ன.?
என்னது, ரஷ்யாவுடன் வர்த்தக பற்றாக்குறை இவ்ளோ பில்லியன் டாலரா.?; அமைச்சர் ஜெய்சங்கர் கூறியது என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked
“கால உடைச்சிட்டாங்க அம்மா”காரின் முன்பு விழுந்த விவசாயி ஆக்‌ஷன் எடுத்த ஆட்சியர் | Pudukkottai Farmer Issue
சிக்கி தவிக்கும் தேர்தல் ஆணையம் வெச்சு செய்யும் எதிர்க்கட்சிகள் பாயிண்ட்ஸ் எப்ப வரும் SIR? | Congress | Rahul Gandhi vs ECI
ED raid Dmk ministers : ED வலையில் 3 அமைச்சர்கள்?நெருங்கும் சட்டமன்ற தேர்தல்நெருக்கடி கொடுக்கும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Vs Kamal: “மார்கெட் போன பிறகு நான் அரசியலுக்கு வரல“; விஜய் பேச்சுக்கு கமலின் நறுக் பதில் என்ன தெரியுமா.?
“மார்கெட் போன பிறகு நான் அரசியலுக்கு வரல“; விஜய் பேச்சுக்கு கமலின் நறுக் பதில் என்ன தெரியுமா.?
Vijay on Modi: “செய்வீர்களா, திரு. நரேந்திரபாய் தாமோதர் மோடி ஜி அவர்களே.?“ - தவெக மாநாட்டில் தெறிக்கவிட்ட விஜய்
“செய்வீர்களா, திரு. நரேந்திரபாய் தாமோதர் மோடி ஜி அவர்களே.?“ - தவெக மாநாட்டில் தெறிக்கவிட்ட விஜய்
Trump Vs Nikki Haley: “இந்தியாவுடன் உறவை துண்டித்தால் அமெரிக்காவிற்கு பாதிப்பு“ - ட்ரம்ப்பை எச்சரித்தது யார் தெரியுமா.?
“இந்தியாவுடன் உறவை துண்டித்தால் அமெரிக்காவிற்கு பாதிப்பு“ - ட்ரம்ப்பை எச்சரித்தது யார் தெரியுமா.?
Russia Trade: என்னது, ரஷ்யாவுடன் வர்த்தக பற்றாக்குறை இவ்ளோ பில்லியன் டாலரா.?; அமைச்சர் ஜெய்சங்கர் கூறியது என்ன.?
என்னது, ரஷ்யாவுடன் வர்த்தக பற்றாக்குறை இவ்ளோ பில்லியன் டாலரா.?; அமைச்சர் ஜெய்சங்கர் கூறியது என்ன.?
TVK Vijay: மாஸ் காட்டிய தளபதி! ‘’மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறேன்’’ சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்!
TVK Vijay: மாஸ் காட்டிய தளபதி! ‘’மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறேன்’’ சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்!
TVK Maanadu Madurai LIVE: தொண்டர்கள் வெள்ளத்தில் தவெக 2-வது மாநில மாநாடு - நேரலையில் காணுங்கள்
TVK Maanadu Madurai LIVE: தொண்டர்கள் வெள்ளத்தில் தவெக 2-வது மாநில மாநாடு - நேரலையில் காணுங்கள்
Vijay Speech:
Vijay Speech: "ஸ்டாலின் அங்கிள் வெரி வொர்ஸ்ட் அங்கிள்".. 2026ல் திமுக - தவெக தான் போட்டி!
TVK about PTR: தவெக மேடையில் ஒலித்த PTR பெயர் - ஊழலை பற்றி பேசியதால் ஓரங்கட்டப்பட்டதாக ஆதவ் பரபர பேச்சு
தவெக மேடையில் ஒலித்த PTR பெயர் - ஊழலை பற்றி பேசியதால் ஓரங்கட்டப்பட்டதாக ஆதவ் பரபர பேச்சு
Embed widget