மேலும் அறிய

"தமிழ் மக்களுக்கு நல்லது நடக்கனும்" சாமிகிட்ட வேண்டிகிட்ட துணை முதல்வர் பவன்கல்யாண்

திருத்தணியில் சாமி தரிசனம் செய்த ஆந்திர துணை முதலமைச்சர் பவன்கல்யாண் தமிழ் மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று வேண்டியதாக கூறினார்.

ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சராக பொறுப்பு வகிப்பவர் பவன் கல்யாண். தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தமிழ்நாட்டில் உள்ள முருகப்பெருமானின் அறுபடை கோயில்களுக்கு நேரில் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். 

தமிழ் மக்களுக்கு நல்லது நடக்கனும்:

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு அறுபடை முருகன் கோயிலுக்கும் நேரில் சென்று சாமி தரிசனம் செய்தார். திருத்தணியில் சாமி தரிசனம் செய்த பிறகு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

அறுபடை ஸ்கந்தருக்கு நான் வேண்டிகிட்டு இருந்தேன். நாலரை வருடத்திற்குப் பிறகு வருவதற்கு கடவுள் அனுமதி தந்திருக்கார். ரொம்ப சந்தோஷமா இருக்குது. கர்நாடக, தமிழ்நாடு 3, 4 நாள் வந்தது ரொம்ப சந்தோஷமா இருக்குது. தமிழ் மக்களுக்கு நம்ம நாட்டுக்கு எல்லாம் நல்லது நடக்கனும்னு வேண்டிகிட்டேன். 

இவ்வாறு அவர் கூறினார். 

ஆந்திர துணை முதலமைச்சர்:

தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் என்று அழைக்கப்படும் சிரஞ்சீவியின் தம்பியான பவன் கல்யாண், ஜனசேனா கட்சியைத் தொடங்கி கடந்த ஆந்திர சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடு கட்சியுடன் கூட்டணி வைத்து மாபெரும் வெற்றி பெற்றார். போட்டியிட்ட 27 இடங்களிலும் வெற்றி பெற்றார். 

பின்னர், ஆந்திராவின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பவன்கல்யாண் பல்வேறு அதிரடியான கருத்துக்களை அந்த மாநில அமைச்சர்களுக்கு எதிராக தெரிவித்து அந்த மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். சமீபகாலமாக அவர் ஆன்மீகவாதி தோற்றத்திலே தொடர்ந்து வெளியுலகில் தோன்றி வருகிறார். 

சனாதன யாத்திரை:

மேலும், அவர் திருப்பதி லட்டு விவகாரத்திற்குப் பிறகு சனாதனத்திற்கு அதிகளவு ஆதரவு அளித்து வந்தார். மேலும், தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான தி.மு.க.விற்கு எதிராகவும், உதயநிதிக்கு எதிராகவும் ஏராளமான கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தமிழக - ஆந்திர அரசியல் மத்தியில் பெரும் மோதல் போக்கை அப்போது ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பவன்கல்யாண் சனாதன யாத்திரையை நடத்துவதாக தகவல் வெளியானது. ஆனால், இது சனாதான யாத்திரை அல்ல என்றும், முருகப்பெருமானின் அறுபடை வீடு கோயிலுக்கு மட்டும் வேண்டிக்கொண்டு வருவதாகவும் பவன்கல்யாண் விளக்கம் அளித்தார். மேலும், இந்த ஆன்மீக பயணத்தில் அரசியல் பேச விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.  

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

PM Modi: ”காங்கிரஸ் பேர்ல ஒன்னுமே இருக்கக் கூடாது” இன்னும் நேரு மட்டும் தான் பாக்கி - பிரதமர் மோடி அதிரடி
PM Modi: ”காங்கிரஸ் பேர்ல ஒன்னுமே இருக்கக் கூடாது” இன்னும் நேரு மட்டும் தான் பாக்கி - பிரதமர் மோடி அதிரடி
School Building Collapse: இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடம், 4 மாணவர்கள் பரிதாபமாக பலி, 40 பேர் நிலை என்ன?
School Building Collapse: இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடம், 4 மாணவர்கள் பரிதாபமாக பலி, 40 பேர் நிலை என்ன?
Manipur Crisis: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு: தீவிரவாதிகள் கைது, பதற்றம் அதிகரிப்பு!
Manipur Crisis: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு: தீவிரவாதிகள் கைது, பதற்றம் அதிகரிப்பு!
TN weather Reoprt: வெளுக்கப் போகும் கனமழை, 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - சென்னை வானிலை ரிப்போர்ட்
TN weather Reoprt: வெளுக்கப் போகும் கனமழை, 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - சென்னை வானிலை ரிப்போர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

6 முறை சாம்பியன்கடா மீசை.. WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகன் திடீர் மரணம் | WWE
விஜய் போட்டோவை மிதித்த தவெகவினர் களேபரமான பொதுக்கூட்டம் பாதியிலேயே கிளம்பிய புஸ்ஸி | Bussy Anand | Vijay | TN Politics
Operation Sindoor தாக்குதல் ரவுண்டு கட்டும் எதிர்க்கட்சிகள் வாய் திறப்பாரா மோடி?
Vaniyambadi CCTV : ’’ஏய் பிச்சை போடுறியா நீ’’டீக்கடையை நொறுக்கிய கும்பல்வாணியம்பாடியில் பரபரப்பு
உடைந்து புலம்பிய அன்புமணி! சமாதானப்படுத்திய அம்மா!தைலாபுரத்தில் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: ”காங்கிரஸ் பேர்ல ஒன்னுமே இருக்கக் கூடாது” இன்னும் நேரு மட்டும் தான் பாக்கி - பிரதமர் மோடி அதிரடி
PM Modi: ”காங்கிரஸ் பேர்ல ஒன்னுமே இருக்கக் கூடாது” இன்னும் நேரு மட்டும் தான் பாக்கி - பிரதமர் மோடி அதிரடி
School Building Collapse: இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடம், 4 மாணவர்கள் பரிதாபமாக பலி, 40 பேர் நிலை என்ன?
School Building Collapse: இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடம், 4 மாணவர்கள் பரிதாபமாக பலி, 40 பேர் நிலை என்ன?
Manipur Crisis: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு: தீவிரவாதிகள் கைது, பதற்றம் அதிகரிப்பு!
Manipur Crisis: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு: தீவிரவாதிகள் கைது, பதற்றம் அதிகரிப்பு!
TN weather Reoprt: வெளுக்கப் போகும் கனமழை, 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - சென்னை வானிலை ரிப்போர்ட்
TN weather Reoprt: வெளுக்கப் போகும் கனமழை, 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - சென்னை வானிலை ரிப்போர்ட்
Luxury Car Sales: ஒரே டீல்.. தாறுமாறாய் குறையும் சொகுசு கார்களின் விலை, இனி 10% தான் வரி, சரிந்த விற்பனை
Luxury Car Sales: ஒரே டீல்.. தாறுமாறாய் குறையும் சொகுசு கார்களின் விலை, இனி 10% தான் வரி, சரிந்த விற்பனை
Hulk Hogan Dies: முறுக்கேறிய பாடி, கடா மீசை, 6 முறை சாம்பியன்.. WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகன் திடீர் மரணம்
Hulk Hogan Dies: முறுக்கேறிய பாடி, கடா மீசை, 6 முறை சாம்பியன்.. WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகன் திடீர் மரணம்
அன்புமணி நடைபயணத்திற்கு ராமதாஸ் மிரட்டல்? பாமக-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்! தொண்டர்கள் கொந்தளிப்பு!
அன்புமணி நடைபயணத்திற்கு ராமதாஸ் மிரட்டல்? பாமக-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்! தொண்டர்கள் கொந்தளிப்பு!
Rajinikanth: கூலி பட செட்டில் ரஜினிகாந்த் செய்தது என்ன.? - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த முக்கிய தகவல்
கூலி பட செட்டில் ரஜினிகாந்த் செய்தது என்ன.? - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த முக்கிய தகவல்
Embed widget