மேலும் அறிய

காவலரை கார் ஏற்றி கொன்ற வழக்கு; குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

தலைமை காவலரை காரை ஏற்றிக் கொலை செய்த வழக்கில் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனையும் மேலும் இருவருக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.  

சீர்காழி அருகே தலைமை காவலரை காரை ஏற்றிக் கொலை செய்த வழக்கில் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனையும் மேலும் இருவருக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.  

கார் ஏற்றி காவலர் கொலை

மயிலாடுதுறை மாவட்டம் ஆனைக்காரன் சத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கொப்பியம் என்ற பகுதியில் கடந்த 2012 -ஆம் ஆண்டு நான்கு பேர் காரில் சாராயம் கடத்தி சென்றனர். அப்போது காரை வழிமறித்த நடமாடும் சோதனை சாவடி பிரிவை சேர்ந்த போலீசார் குழுவினர் மீது சாராயம் கடத்தி வந்த கும்பல் காரை நிறுத்தாமல் விட்டு மோதியது. அப்போது இருச்சகர வாகனத்தில் வந்து காரை வழிமறித்த தலைமை காவலர் ரவிச்சந்திரன் மீது காரை ஏற்றினர். 

Vidya Balan:“ஒரு நாளைக்கு 3 சிகரெட்.. புகை பிடிக்க ரொம்ப பிடிக்கும்” : நடிகை வித்யா பாலன் பேச்சு


காவலரை கார் ஏற்றி கொன்ற வழக்கு; குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

சிகிச்சை பலனின்றி உயிரிழந்த காவலர் 

இதில் மார்பு எலும்புகள் உடைந்து படுகாயம் அடைந்த தலைமை காவலர் ரவிச்சந்திரன் மேல் சிகிச்சைக்காக சென்னை போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் இந்த கொலை வழக்குத்தொடர்பாக மீன்சுருட்டியை சேர்ந்த காரை ஓட்டிய கலைச்செல்வன் மற்றும் சங்கர், ராமமூர்த்தி திருவிடைமருதூர் புளியம்பட்டியை சேர்ந்த கருணாகரன் ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். 

Madurai Chithirai Thiruvizha: கால்மேல் கால் போட்டு ராஜாங்க அலங்காரம்; வைகையாற்றில் மீண்டும் எழுந்தருளிய கள்ளழகர்


காவலரை கார் ஏற்றி கொன்ற வழக்கு; குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

வழக்கு விசாரணை 

இந்த வழக்கில் சாராய விற்பனை செய்த கலைச்செல்வனையும், கருணாகரனையும் காப்பாற்றும் முயற்சியாக ஆள் மாறாட்டம் செய்து கும்பகோணம் நீதிமன்றத்தில் செல்வம் மற்றும் செல்வகுமார் ஆகியோர் ஆஜராகினர். இவர்கள் ஆள்மாறாட்டம் செய்தது கண்டறியப்பட்ட நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. 21 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவலரை கொலை செய்ததால் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் ராமசேயோன் வாதிட்டார்.

Fahadh Faasil: ஓடிடி ஆதரவு இல்லை.. மலையாள சினிமாவின் வளர்ச்சிக்கு காரணம் இதுதான்.. ஃபகத் ஃபாசில் பளிச்!


காவலரை கார் ஏற்றி கொன்ற வழக்கு; குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

தண்டனை விபரம் 

இவர்களை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த நீதிபதி விஜயகுமாரி, அரசு தரப்பு வழக்கறிஞர் வாதங்களையும் எதிர்தரப்பு வழக்கறிஞர் வாதங்களின் அடிப்படையில் தீர்ப்பு விபரங்களை இன்று வெளியிட்டார். கொலை குற்றம் சாட்டப்பட்ட முதல் நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தும் ரூபாய் 2 ஆயிரம் அபதாதம் விதித்து அபராதம் கட்ட தவறினால் 3 மாதம் சிறைதண்டனை வழங்கினார். மேலும் குற்றவாளிகளை காப்பாற்ற ஆள்மாறாட்டம் செய்த செல்வம் மற்றும் செல்வகுமார் ஆகிய இருவருக்கும் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தும் ரூபாய் 2 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். அதனைத் தொடர்ந்து குறற்வாளிகள் அனைவரையும் காவல்துறையினர் திருச்சி மத்தியசிறைக்கு அழைத்து சென்று சிறையில் அடைந்துள்ளனர்.

நீதிமன்ற உத்தரவுக்கு பின்னரும் போலீஸ் மீது வழக்கு பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தும் ஆய்வாளர்- புகார் அளித்த வழக்கறிஞர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR vs RCB: “ஹேப்பி இன்று முதல் ஹேப்பி” - ராஜஸ்தானிடம் தோற்ற பெங்களூருவை மீம்ஸ்களால் பொளந்த ரசிகர்கள்!
“ஹேப்பி இன்று முதல் ஹேப்பி” - ராஜஸ்தானிடம் தோற்ற பெங்களூருவை மீம்ஸ்களால் பொளந்த ரசிகர்கள்!
AUDI காரில் ஹெல்மெட் அணிந்து செல்லும் நபர்! வைரலாகும் வீடியோ - காரணம் என்ன?
AUDI காரில் ஹெல்மெட் அணிந்து செல்லும் நபர்! வைரலாகும் வீடியோ - காரணம் என்ன?
Youtuber Irfan: நேரடியாக சென்று மருத்துவ இயக்குநரிடம் மன்னிப்பு... இர்ஃபானுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை என்ன?
Youtuber Irfan: நேரடியாக சென்று மருத்துவ இயக்குநரிடம் மன்னிப்பு... இர்ஃபானுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை என்ன?
HBD Rahman: ரகுமானின் எவர்கிரீன் சங்கமம்! மழைத்துளி மழைத்துளி பாடல் உருவானது எப்படி?
HBD Rahman: ரகுமானின் எவர்கிரீன் சங்கமம்! மழைத்துளி மழைத்துளி பாடல் உருவானது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Sellur Raju about Rahul : ”அண்ணே டெலிட் பண்ணிட்டேன்” PHONE போட்ட எடப்பாடி! பதுங்கிய செல்லூர் ராஜூ!Modi Interview  : ”நான் மனிதப்பிறவியே இல்ல கடவுள் அனுப்பி வச்சாரு” மோடி பேச்சால் சர்ச்சைPolice vs Conductor : ”ஏட்டய்யா இவங்கள விடக்கூடாது! போலீஸுக்கே டிக்கெட்டா?” நடத்துநருடன் வாக்குவாதம்Chennai News : மாமுல் கேட்ட அதிகாரி? கண்ணீருடன் வியாபாரி பாயுமா நடவடிக்கை?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR vs RCB: “ஹேப்பி இன்று முதல் ஹேப்பி” - ராஜஸ்தானிடம் தோற்ற பெங்களூருவை மீம்ஸ்களால் பொளந்த ரசிகர்கள்!
“ஹேப்பி இன்று முதல் ஹேப்பி” - ராஜஸ்தானிடம் தோற்ற பெங்களூருவை மீம்ஸ்களால் பொளந்த ரசிகர்கள்!
AUDI காரில் ஹெல்மெட் அணிந்து செல்லும் நபர்! வைரலாகும் வீடியோ - காரணம் என்ன?
AUDI காரில் ஹெல்மெட் அணிந்து செல்லும் நபர்! வைரலாகும் வீடியோ - காரணம் என்ன?
Youtuber Irfan: நேரடியாக சென்று மருத்துவ இயக்குநரிடம் மன்னிப்பு... இர்ஃபானுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை என்ன?
Youtuber Irfan: நேரடியாக சென்று மருத்துவ இயக்குநரிடம் மன்னிப்பு... இர்ஃபானுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை என்ன?
HBD Rahman: ரகுமானின் எவர்கிரீன் சங்கமம்! மழைத்துளி மழைத்துளி பாடல் உருவானது எப்படி?
HBD Rahman: ரகுமானின் எவர்கிரீன் சங்கமம்! மழைத்துளி மழைத்துளி பாடல் உருவானது எப்படி?
Rasipalan: கும்பத்துக்கு நட்பு மேம்படும்; மீனத்துக்கு வெற்றிகள் குவியும்: இன்றைய ராசி பலன் இதோ!
Rasipalan: கும்பத்துக்கு நட்பு மேம்படும்; மீனத்துக்கு வெற்றிகள் குவியும்: இன்றைய ராசி பலன் இதோ!
Today Movies in TV, May 23: உங்களுக்காகவே ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் படங்கள்.. டிவியில் இன்றைய ஸ்பெஷல்!
Today Movies in TV, May 23: உங்களுக்காகவே ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் படங்கள்.. டிவியில் இன்றைய ஸ்பெஷல்!
RCB vs RR Match Highlights: ”RCB-க்கு ஈசாலா கப் நகி” 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்  ராஜஸ்தான் வெற்றி!
RCB vs RR Match Highlights: ”RCB-க்கு ஈசாலா கப் நகி” 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி!
PAARAA Song Lyrics: ”எம் தாய் மண்மேல் ஆணை! இது தமிழ் மானத்தின் சேனை” - இந்தியன் 2 முதல் பாடல் வரிகள்!
PAARAA Song Lyrics: ”எம் தாய் மண்மேல் ஆணை! இது தமிழ் மானத்தின் சேனை” - இந்தியன் 2 முதல் பாடல் வரிகள்!
Embed widget