மேலும் அறிய

சமூகநீதியை பாதுகாக்கும் படை தலைவர்களாக பாக முகர்வர்களை பார்க்கிறேன் - அமைச்சர் மெய்யநாதன்

நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் மக்கள் நலனுக்காக  உழைத்து வருகிறார். இந்தியாவிலேயே அனைத்து துறைகளிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற பாகமுகவர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் மெய்யநாதன் எடப்பாடி பழனிசாமி ஆட்சி புரிந்தபோது தமிழகத்தின் அனைத்து உரிமைகளை ஒன்றிய அரசிடம் விட்டுக் கொடுத்து விட்டதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார். 

பாகமுகவர்கள் கூட்டம் 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடத்தில் கொள்ளிடம் கிழக்கு, மேற்கு ஒன்றிய பாகநிலை முகவர்கள் கூட்டம் திமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நிவேதா. முருகன் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது. இதில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர் செல்வம், ஒன்றிய செயலாளர்கள் செல்ல சேது. ரவிக்குமார், மலர் விழிதிருமாவளவன் முன்னிலை வகித்தனர்.  

New Maruti Suzuki Dzire: கம்மி விலை, அட்டகாசமான டிசைன், 25 கிமீ மைலேஜ் - அறிமுகமானது மாருதி சுசூகியின் டிசைர் கார் மாடல்


சமூகநீதியை பாதுகாக்கும் படை தலைவர்களாக பாக முகர்வர்களை பார்க்கிறேன் - அமைச்சர் மெய்யநாதன்

அமைச்சர் மெய்யநாதன் பேச்சு 

இக்கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் பங்கேற்று பேசுகையில், பாராளுமன்ற தேர்தலில் புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் திமுக  கூட்டணி வெற்றி பெற்றது போல், வரும் 2026 சட்டபேரவை தேர்தலிலும் 200 -க்கு மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு வெற்றி மாலையை பெற்றுத்தர வேண்டும். அதற்கு கட்சியினர் உழைத்திட வேண்டும். 

National Education Day: யாராலும் பறிக்க முடியா சொத்து- இன்று தேசிய கல்வி தினம்: ஏன், எப்படி கொண்டாடப்படுகிறது?


சமூகநீதியை பாதுகாக்கும் படை தலைவர்களாக பாக முகர்வர்களை பார்க்கிறேன் - அமைச்சர் மெய்யநாதன்

20 மணிநேரம் உழைக்கும் முதல்வர் 

கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் எந்தவித வளர்ச்சியும் ஏற்படவில்லை. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது தமிழகத்தின் உரிமைகளை ஒன்றிய அரசிடம் விட்டு தந்து விட்டார். திமுக ஆட்சி அமைந்ததும் முதல்வராக மு.க. ஸ்டாலின்  பொறுப்பேற்று சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் மக்கள் நலனுக்காக  உழைத்து வருகிறார். இந்தியாவிலேயே அனைத்து துறைகளிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

Raja Raja Cholan: தேவர், உடையார்.... ராஜராஜ சோழன் எந்த சாதியை சேர்ந்தவர்..? - வேண்டாம்... வேண்டாம் இது வேண்டாம் அரசே


சமூகநீதியை பாதுகாக்கும் படை தலைவர்களாக பாக முகர்வர்களை பார்க்கிறேன் - அமைச்சர் மெய்யநாதன்

சிறப்பாக செயல்பட்டு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர்

சென்னை கனமழையில் போது இரவு, பகல் பாராமல் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டார். உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. சமூக நீதியை பாதுகாக்கும் படை தலைவர்களாக பாக முகவர்களை பார்க்கிறேன் என்றார். முன்னதாக சீர்காழி நகரம்,  கிழக்கு, மேற்கு ஒன்றியம் மற்றும் வைத்தீஸ்வரன் கோயில் பேரூர் கழக பாக முகவர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் நிவேதா.முருகன் எம் எல் ஏ தலைமையில் நடைபெற்றது. அதில் பேசிய மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் திமுகவினர் நாள் ஒன்றுக்கு இரண்டு மணி நேரம் கட்சிக்காக உழைக்க வேண்டும் என்றார்.

பள்ளிக்கல்வி துறையில் விரைவில் வரப்போகும் மாற்றங்கள்; சஸ்பென்ஸ் வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா; கனமழை அலெர்ட் விடுத்துள்ள வானிலை மையம்; 3 மாவட்டங்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
மிரட்டும் டிட்வா; கனமழை அலெர்ட் விடுத்துள்ள வானிலை மையம்; 3 மாவட்டங்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
IND Vs SA: ரோகித், கோலி ரன் மழை தொடருமா? தெ.ஆப்., பழிவாங்குமா இந்தியா? இன்று முதல் ஒருநாள் போட்டி
IND Vs SA: ரோகித், கோலி ரன் மழை தொடருமா? தெ.ஆப்., பழிவாங்குமா இந்தியா? இன்று முதல் ஒருநாள் போட்டி
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா; கனமழை அலெர்ட் விடுத்துள்ள வானிலை மையம்; 3 மாவட்டங்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
மிரட்டும் டிட்வா; கனமழை அலெர்ட் விடுத்துள்ள வானிலை மையம்; 3 மாவட்டங்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
IND Vs SA: ரோகித், கோலி ரன் மழை தொடருமா? தெ.ஆப்., பழிவாங்குமா இந்தியா? இன்று முதல் ஒருநாள் போட்டி
IND Vs SA: ரோகித், கோலி ரன் மழை தொடருமா? தெ.ஆப்., பழிவாங்குமா இந்தியா? இன்று முதல் ஒருநாள் போட்டி
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Crop insurance for farmers: விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Embed widget