மைசூர், கோயம்புத்தூர் செல்லும் ரயில்கள் ஊஞ்சலூரில் நிற்கும்
தூத்துக்குடியில் இருந்து புறப்படும் மைசூர் விரைவு ரயில் (16235) ஆகியவை ஊஞ்சலூரில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.
சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஆராதனை விழா டிசம்பர் 11 முதல் டிசம்பர் 18 வரை ஊஞ்சலூரில் நடைபெற உள்ளது. இதற்காக பயணிகள் வசதிக்காக மைசூர் தூத்துக்குடி, மைசூர் நாகர்கோவில், கோயம்புத்தூர் நாகர்கோவில் ரயில்கள் டிசம்பர் மாதத்தில் எட்டு நாட்களுக்கு ஊஞ்சலூரில் தற்காலிகமாக நின்று செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சத்குரு ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ஆராதனை விழா டிசம்பர் 11 முதல் டிசம்பர் 18 வரை ஊஞ்சலூரில் நடைபெற உள்ளது. இதற்காக பயணிகள் வசதிக்காக தூத்துக்குடி மைசூர் நாகர்கோவில் கோயம்புத்தூர் நாகர்கோவில் ரயில்கள் டிசம்பர் மாதத்தில் 8நாட்களுக்கு ஊஞ்சலூரில் தற்காலிகமாக நின்று செல்லும்.@drmmadurai
— arunchinna (@arunreporter92) October 16, 2022

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

