மேலும் அறிய

2 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்படும் சுருளி அருவி - அருவிக்கு செல்லலாம் ஆனால் குளிக்கத் தடை

கம்பம் அருகே சுருளி அருவியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். ஆனால் திடீரென்று அனுமதி ரத்து செய்யப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது. 

தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுருளி மலையில் கைலாசநாதர் கோயில், பூத நாராயணர் கோயில் உள்ளது. இங்குள்ள சுருளி அருவி தமிழ்நாட்டின் மிக முக்கிய அருவிகளில் ஒன்றாக விளங்குகிறது. சுருளி அருவியில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை, பெளர்ணமி போன்ற  நாட்களில்  ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து, சுருளி அருவியில் குளித்து நீராடி, முன்னோர்களுக்கு வழிபாடு நடத்தி செல்வார்கள்.

2 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்படும் சுருளி அருவி - அருவிக்கு செல்லலாம் ஆனால் குளிக்கத் தடை
 
மேலும் இந்த  சுருளி அருவி உள்ளது. ‘குட்டி குற்றாலம்’ என்று அழைக்கப்படும் இந்த அருவியில் குளிப்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். ஆனால் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா பரவல் காரணமாக சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு சுருளி அருவியில் குளிக்க தடை நீடித்து வந்தது. கொரோனா பரவல் குறைந்த காலங்களில் அருவியை பார்க்க மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. 

2 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்படும் சுருளி அருவி - அருவிக்கு செல்லலாம் ஆனால் குளிக்கத் தடை
 
இந்தநிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று காலை சுருளி அருவி திறக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேனி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் சுருளி அருவிக்கு படையெடுத்தனர். அருவியில் குறைந்த அளவே தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்றவாறு குளித்தனர். அருவியில் குளிக்க நபர் ஒன்றுக்கு 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. 

2 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்படும் சுருளி அருவி - அருவிக்கு செல்லலாம் ஆனால் குளிக்கத் தடை
 
இதற்கிடையே நேற்று மாலையில் வனத்துறையினர் சார்பில் ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. அதில், சுருளி அருவியை பார்க்க அனுமதி என்றும், குளிக்க அனுமதி கிடையாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி, அருவிக்கு குளிக்க வந்தவர்களை வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். மேலும் அருவியை பார்க்க மட்டும் தான் அனுமதி என்று கூறி சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பினர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அதேநேரத்தில் காலையில் குளிக்க அனுமதி, மாலையில் ரத்து என்ற அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.  எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget