மேலும் அறிய

கொடைக்கானலில் பத்தாயிரம் மலர் கொண்டு உருவான கொரோனா விழிப்புணர்வு

கொய்மலர்கள், ஆஸ்ட்ரோ மேரியா, கோரியாப்சிஸ், ஹைட்ரேஞ்சியா, அகபந்தஸ் உள்ளிட்ட 10,000க்கும் மேற்பட்ட மலர்களை கொண்டு மலர் அலங்கார வடிவங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது,இந்நிலையில் தமிழகம் முழுவதும் தமிழக அரசு சார்பாக பல்வேறு விதமாக கொரோனா தொற்று  பாதிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்வது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. குறிப்பாக மாஸ்க் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல், தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல் ஆகியவற்றை செய்யுமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது. தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சினிமா நடிகர்களையும் அரசு பயன்படுத்தி வருகிறது. 

கொடைக்கானலில் பத்தாயிரம் மலர் கொண்டு உருவான கொரோனா விழிப்புணர்வு

அரசின் விழிப்புணர்வு விஷயங்களில் எப்போதும் தவறாமல் பங்கேற்பது கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா. தங்களது மலர்கள் மூலம் ஏதேனும் வடிவங்களை உருவாக்கி அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக  கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவுக்கு யாரும் வருவதில்லை. சுற்றுலா தடை செய்யப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டும் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் வருடா வருடம் நடக்கும் மலர் கன்காட்சி நடக்கவில்லை. இந்த ஆண்டு நடக்கும் என எண்ணியிருந்த நிலையில், கொரோனா தொற்று அதிகரித்ததால் கடும் ஊரடங்கு அமலானது. மேலும் கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு மீண்டும் சுற்றுலா தடை செய்யப்பட்டது. ஆனால் கோடை காலத்தில்தான் பிரையண்ட் பூங்காவில் ஏராளமான வண்ண வண்ண  பூக்கள் பூத்து குலுங்கி வரும் 

கொடைக்கானலில் பத்தாயிரம் மலர் கொண்டு உருவான கொரோனா விழிப்புணர்வு

இந்நிலையில் தற்போதும் பூங்கா முழுக்க ஏராளமாக பூக்கள் பூத்துக்குலுங்கியுள்ளன.  கண்காட்சி நடக்கவில்லை என்றாலும் கூட கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக  பிரையண்ட் பூங்கா நிர்வாகம் கொய்மலர்கள், ஆஸ்ட்ரோ மேரியா, கோரியாப்சிஸ், ஹைட்ரேஞ்சியா, அகபந்தஸ் உள்ளிட்ட 10,000க்கும் மேற்பட்ட மலர்களை கொண்டு கொரோனா தடுப்பு ஊசி செலுத்துவதாலும், முகக்கவசம் அணிவதாலும்  கொரோனா வைரஸ்கள் உடைந்து சிதறி அழியும் என்பதை வெளிப்படுத்தும் விதமாக மலர் அலங்காரம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். 

கொடைக்கானலில் பத்தாயிரம் மலர் கொண்டு உருவான கொரோனா விழிப்புணர்வு

மேலும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதால் பாதுகாப்பாக இருக்கலாம் என்ற வாசகங்களும்  இடம் பெற்றுள்ளன, இந்த மலர் அலங்காரம் சுமார் 20க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டு 2 நாட்களில் உருவாக்கப்ட்டுள்ளது என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது, இந்த மலர் அலங்காரத்தை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் இல்லாமால்  பிரையண்ட் பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது. வீட்டில் இருப்போம், கொரோனாவை எதிர்த்து போராடுவோம். 

கொரோனா தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கொடைக்கானலில் அழகிய மலர்களை கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த விழிப்புணர்வு ரசிக்கும் படியாகவும் அதே நேரத்தில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் என ஏற்பட்டாளர்கள் நம்புகின்றனர். அதுமட்டுமின்றி, கொடைக்கானல் வரமுடியாமல் தவிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு இந்த புகைப்படங்கள் கண்களுக்கு காட்சியாகவும், கொரோனா விழிப்புணர்வையும் ஏற்படுத்தும். 

தலைப்பு செய்திகள்

விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget