மேலும் அறிய

கொடைக்கானலில் பத்தாயிரம் மலர் கொண்டு உருவான கொரோனா விழிப்புணர்வு

கொய்மலர்கள், ஆஸ்ட்ரோ மேரியா, கோரியாப்சிஸ், ஹைட்ரேஞ்சியா, அகபந்தஸ் உள்ளிட்ட 10,000க்கும் மேற்பட்ட மலர்களை கொண்டு மலர் அலங்கார வடிவங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது,இந்நிலையில் தமிழகம் முழுவதும் தமிழக அரசு சார்பாக பல்வேறு விதமாக கொரோனா தொற்று  பாதிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்வது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. குறிப்பாக மாஸ்க் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல், தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல் ஆகியவற்றை செய்யுமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது. தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சினிமா நடிகர்களையும் அரசு பயன்படுத்தி வருகிறது. 

கொடைக்கானலில் பத்தாயிரம் மலர் கொண்டு உருவான கொரோனா விழிப்புணர்வு

அரசின் விழிப்புணர்வு விஷயங்களில் எப்போதும் தவறாமல் பங்கேற்பது கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா. தங்களது மலர்கள் மூலம் ஏதேனும் வடிவங்களை உருவாக்கி அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக  கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவுக்கு யாரும் வருவதில்லை. சுற்றுலா தடை செய்யப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டும் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் வருடா வருடம் நடக்கும் மலர் கன்காட்சி நடக்கவில்லை. இந்த ஆண்டு நடக்கும் என எண்ணியிருந்த நிலையில், கொரோனா தொற்று அதிகரித்ததால் கடும் ஊரடங்கு அமலானது. மேலும் கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு மீண்டும் சுற்றுலா தடை செய்யப்பட்டது. ஆனால் கோடை காலத்தில்தான் பிரையண்ட் பூங்காவில் ஏராளமான வண்ண வண்ண  பூக்கள் பூத்து குலுங்கி வரும் 

கொடைக்கானலில் பத்தாயிரம் மலர் கொண்டு உருவான கொரோனா விழிப்புணர்வு

இந்நிலையில் தற்போதும் பூங்கா முழுக்க ஏராளமாக பூக்கள் பூத்துக்குலுங்கியுள்ளன.  கண்காட்சி நடக்கவில்லை என்றாலும் கூட கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக  பிரையண்ட் பூங்கா நிர்வாகம் கொய்மலர்கள், ஆஸ்ட்ரோ மேரியா, கோரியாப்சிஸ், ஹைட்ரேஞ்சியா, அகபந்தஸ் உள்ளிட்ட 10,000க்கும் மேற்பட்ட மலர்களை கொண்டு கொரோனா தடுப்பு ஊசி செலுத்துவதாலும், முகக்கவசம் அணிவதாலும்  கொரோனா வைரஸ்கள் உடைந்து சிதறி அழியும் என்பதை வெளிப்படுத்தும் விதமாக மலர் அலங்காரம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். 

கொடைக்கானலில் பத்தாயிரம் மலர் கொண்டு உருவான கொரோனா விழிப்புணர்வு

மேலும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதால் பாதுகாப்பாக இருக்கலாம் என்ற வாசகங்களும்  இடம் பெற்றுள்ளன, இந்த மலர் அலங்காரம் சுமார் 20க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டு 2 நாட்களில் உருவாக்கப்ட்டுள்ளது என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது, இந்த மலர் அலங்காரத்தை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் இல்லாமால்  பிரையண்ட் பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது. வீட்டில் இருப்போம், கொரோனாவை எதிர்த்து போராடுவோம். 

கொரோனா தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கொடைக்கானலில் அழகிய மலர்களை கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த விழிப்புணர்வு ரசிக்கும் படியாகவும் அதே நேரத்தில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் என ஏற்பட்டாளர்கள் நம்புகின்றனர். அதுமட்டுமின்றி, கொடைக்கானல் வரமுடியாமல் தவிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு இந்த புகைப்படங்கள் கண்களுக்கு காட்சியாகவும், கொரோனா விழிப்புணர்வையும் ஏற்படுத்தும். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

திருமங்கலத்தில் கூட்டத்தை திரட்டும் ஓ.பி.எஸ்., - தென் மாவட்ட ஓட்டுக்களை குவிக்க தி.மு.க., பிளான்-B ?
திருமங்கலத்தில் கூட்டத்தை திரட்டும் ஓ.பி.எஸ்., - தென் மாவட்ட ஓட்டுக்களை குவிக்க தி.மு.க., பிளான்-B ?
kodaikanal : இஸ்ரேலியர்களுக்கு AK 47 துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு: போர் பதற்றத்தில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு தீவிரம்!
kodaikanal : இஸ்ரேலியர்களுக்கு AK 47 துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு: போர் பதற்றத்தில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு தீவிரம்!
விஜய் வருகையால் மிரளும் திமுக! நாஞ்சில் சம்பத் பரபர பேச்சு: அரசியல் களம் சூடுபிடிக்குமா?
விஜய் வருகையால் மிரளும் திமுக! நாஞ்சில் சம்பத் பரபர பேச்சு: அரசியல் களம் சூடுபிடிக்குமா?
மடப்புரம் கொலை வழக்கு: ”என்னுடைய தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் டெல்லிக்கு செல்லவில்லை” - நிகிதா பேட்டி !
மடப்புரம் கொலை வழக்கு: ”என்னுடைய தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் டெல்லிக்கு செல்லவில்லை” - நிகிதா பேட்டி !
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold rate today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
Congress Rajya Sabha candidate : காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்.! யார் இவர்.? எந்த ஊரை சேர்ந்தவர்.?
காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்.! யார் இவர்.? எந்த ஊரை சேர்ந்தவர்.?
Who Killed Khamenei.?: ட்ரம்ப் சார், பொய் சொல்லைன்னா தூக்கம் வராதே.! கமேனியை கொன்றது யார்.? போட்டுடைத்த பென்டகன் அதிகாரி
ட்ரம்ப் சார், பொய் சொல்லைன்னா தூக்கம் வராதே.! கமேனியை கொன்றது யார்.? போட்டுடைத்த பென்டகன் அதிகாரி
DMK - Congress: நாங்க மகிழ்ச்சியா இல்ல.. தியாகம் பண்றோம் அவ்வளவு தான்.. காங்கிரஸ் தலைவர் ஆதங்கம்!
DMK - Congress: நாங்க மகிழ்ச்சியா இல்ல.. தியாகம் பண்றோம் அவ்வளவு தான்.. காங்கிரஸ் தலைவர் ஆதங்கம்!
AIADMK: யப்பா முடியலடா.. அதிமுகவில் இருந்து மீண்டும் ஒரு புது கட்சி.. என்ன தெரியுமா?
AIADMK: யப்பா முடியலடா.. அதிமுகவில் இருந்து மீண்டும் ஒரு புது கட்சி.. என்ன தெரியுமா?
Salem: தேர்தல் சீசன் வந்தா போதும்.. பேரம் பேசும் பிரேமலதா.. விளாசிய விந்தியா!
Salem: தேர்தல் சீசன் வந்தா போதும்.. பேரம் பேசும் பிரேமலதா.. விளாசிய விந்தியா!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
Regulation of private schools : பள்ளிகளுக்கு திடீரென பறந்த உத்தரவு.! இந்த நிகழ்ச்சியெல்லாம் நடத்த தடை- வெளியான அரசாணை
பள்ளிகளுக்கு திடீரென பறந்த உத்தரவு.! இந்த நிகழ்ச்சியெல்லாம் நடத்த தடை- வெளியான அரசாணை
Embed widget