மேலும் அறிய

தேனி: கேமராவிலும் சிக்கவில்லை... கூண்டு பக்கமும் வரவில்லை - போக்குக் காட்டும் சிறுத்தை!

3 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.  விவசாயிகள் மற்றும் கிரிவலப் பாதையில் செல்லுகின்ற பக்தர்கள் தொடந்து  அச்சமடைந்துள்ளனர்.

கடந்த 10 நாட்களுக்கு மேலாக தேனி வனத்துறையை  மாற்றி வரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தோல் வறட்சியாக இருந்தால் இதை செய்தால் போதும்.. இந்தாங்க நச் டிப்ஸ்!

தேனி: கேமராவிலும் சிக்கவில்லை... கூண்டு பக்கமும் வரவில்லை - போக்குக் காட்டும் சிறுத்தை!

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி  அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள கைலாசநாதர் கோவிலின்  மலையைச் சுற்றி  கிரிவலப் பாதை மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.  எனவே அப்பகுதி  விவசாய நிலங்களுக்கு செல்லுகின்ற விவசாயிகளும் மற்றும் கிரிவலப்பாதையில் பொதுமக்களும்  நாள்தோறும் மாலை  நேரங்களில்  கிரிவலம் செல்வது வழக்கம்.  இந்நிலையில் கடந்த மாதம் 23ஆம் தேதி  மாலை கிரிவலப் பாதைக்கு மேல் உள்ள மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதனை அடுத்து  பெரியகுளம்  காவல்துறைக்கு தகவல் தெரிவித்த  நிலையில்  தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பெரியகுளம் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார்  மற்றும்  பெரியகுளம் தென்கரை பேரூராட்சி நிர்வாகம் சேர்ந்து  கைலாசநாதர் கோவிலின் கிரிவலபாதை பகுதிக்கு பொதுமக்கள் மற்றும்  விவசாயிகள் மாலை நேரங்களில் செல்ல வேண்டாம் என  அறிவுறுத்தினர்.

தேனி: கேமராவிலும் சிக்கவில்லை... கூண்டு பக்கமும் வரவில்லை - போக்குக் காட்டும் சிறுத்தை!

இதனை தொடர்ந்து  தேனி வனச்சரகர்  சாந்தக்குமார் தலைமையிலான வனதுறையினர்  சிறுத்தை நடமாட்டம் உள்ள மலைப்பகுதியில் 3 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.  இந்நிலையில்வனத்துறை வைத்த  கேமராவில் சிறுத்தை நடமாட்டம்  பதிவாகவில்லை, இருந்த போதும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதை பொதுமக்கள் தெரிவித்திருந்த நிலையில் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் சிறுத்தையை பிடிக்க கடந்த மாதம் 27 ஆம் தேதி இரண்டு கூண்டில்ஆட்டுக்குட்டி கட்டிவைக்கப்பட்டது. கூண்டு வைக்கப்பட்டு 10 நாட்கள் மேலான நிலையில் இன்றுவரை சிறுத்தையை பிடிக்க வைக்கப்பட்ட 2 கூண்டுகளிலும் சிறுத்தை சிக்கவில்லை.

தேனி: கேமராவிலும் சிக்கவில்லை... கூண்டு பக்கமும் வரவில்லை - போக்குக் காட்டும் சிறுத்தை!

 சிறுத்தையை  பிடிக்க வனத்துறையினர் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகளும் பொதுமக்களும் குற்றம்சாட்டியுள்ளனர். சிறுத்தையை பிடிப்பதில் வனத்துறையினர் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதால் கைலாசநாதர் கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கும் அப்பகுதியில் விவசாயம் செய்கின்ற விவசாயிகள் இடையே தொடர்ந்து அச்சம் நிலவி வருகிறது. எனவே வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க மாற்று முயற்சியில் ஈடுபட்டு சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டுமென கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

அதேவேளையில், தொடர்ந்து சிறுத்தையின் நடமாட்டத்தை ஆய்வு செய்து வரும் வனத்துறையினர், விரைவில் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

மேலும் படிக்க, 

கேரளாவின் சில இடங்களில் பொதுமுடக்கம்: எல்லையோர மாவட்டத்தில் பொருட்களின் விலை அதிகரிப்பு

 

பிறந்த குழந்தையை இறந்துவிட்டதாகக் கூறிய மருத்துவமனை.. அடக்கம் செய்யும் போது துடித்த இதயம்!

தலைப்பு செய்திகள்

"வாடி வாடி கைப்படாத சிடி..." ஆபாசப் பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட அமைச்சர்..!
29 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட கும்பக்கரை அருவி.. சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!
29 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட கும்பக்கரை அருவி.. சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!
மீனாட்சியம்மன் கோ ல் சித்திரை வீதிகளில் நடைபாதை ஆக்கிரமிப்பு கூடாது: ஆணையாளர் உத்தரவு!
மீனாட்சியம்மன் கோயில் சித்திரை வீதிகளில் நடைபாதை ஆக்கிரமிப்பு கூடாது: ஆணையாளர் உத்தரவு!
மதுரையில் நீட் தேர்வு: 15 மையங்களில் விரிவான ஏற்பாடுகள் தயார்!
மதுரையில் நீட் தேர்வு: 15 மையங்களில் விரிவான ஏற்பாடுகள் தயார்!

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
Embed widget