மேலும் அறிய

கேரளாவின் சில இடங்களில் பொதுமுடக்கம்: எல்லையோர மாவட்டத்தில் பொருட்களின் விலை அதிகரிப்பு

தேனி மாவட்டத்தை ஒட்டியுள்ள கேரளா மாநிலம் குமுளி , கட்டப்பனையில் கொரோனா வைரஸ் பரவல் குறையாததால் தொடர் பொது முடக்கம் அறிவிப்பு

கேரள மாநிலம் குமுளி, கட்டப்பனை பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றின்  பரவல் அதிகரித்திருந்ததால் தொடர் பொதுமுடக்கம் தற்போதும் அமலில் இருந்து வருகிறது. இதனால் தமிழ்நாடு-கேரளா மாநில போக்குவரத்துகள் தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் எல்லையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு அனுப்பப்படும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் என அனைத்திற்கும் கடுமையான விலை ஏற்றத்தை கண்டுள்ளது.

கேரளாவின் சில இடங்களில் பொதுமுடக்கம்: எல்லையோர மாவட்டத்தில் பொருட்களின் விலை அதிகரிப்பு

கேரளாவில் தொடர்ந்து இபாஸ் மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளும் நிலவி வருகிறது. குறிப்பாக தேனி மாவட்டத்தில் விளையும் காய்கறிகள், பழங்கள் என கேரள மாநிலத்திற்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் ஊரடங்கு வீதிகளில் இன்னும் கடுமையாக கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ள நிலையில் இங்கிருந்து ஏற்றுமதியாகும் காய்கறிகள் ,பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர தொடங்கியுள்ளது. இது ஒருபுறமிருக்க கட்டுமான பொருட்களின் விலையும் கடுமையாக உயர தொடங்கியுள்ளது . வழக்கமாக ஒரு ஆண்டுக்கு கட்டுமான பொருட்கள் விலை 10 சதவீதம் வழக்கமாக உயரும். ஆனால் தற்போது கடந்த ஒரு ஆண்டிற்குள் பொருட்களின் விலை அதிகரித்து கடந்த ஒரு ஆண்டிற்குள் 30 சதவீதம் உயர்ந்துள்ளது.


கேரளாவின் சில இடங்களில் பொதுமுடக்கம்: எல்லையோர மாவட்டத்தில் பொருட்களின் விலை அதிகரிப்பு

ஒரு ஆண்டிற்கு முன்பு 350 ரூபாய்க்கு விற்ற சிமெண்ட் மூட்டை தற்போது 460 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ கம்பி ரூபாய் 40 க்கு விற்றது தற்போது 80 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுபோக கட்டுமான பணிகள் தேவைப்படும் மணல், ஜல்லி ,எம் சாண்ட் , பீ சாண்ட் ஒரு யூனிட் விலை 2,500 முதல் இருந்து தற்போது 3,500 ரூபாயாக உயர்ந்துள்ளது. செங்கல், ஜல்லி என பல கட்டுமான பொருட்கள் தேவையான உபகரணங்கள் அனைத்தும் கடுமையாக விலை உயர்ந்துள்ளது. மேலும்  கட்டுமான பணியில் ஈடுபடும் தொழிலாளர் கூலியும் அதிகரித்துள்ளது. கட்டுமான பணிகள் நஷ்டம் கூலியாட்கள் சம்பள உயர்வு போன்றவற்றால் கட்டுமான ஒப்பந்த விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு சதுர அடிக்கு முன்னர் 1800 மதிப்பில் பணி நடந்தது ஆனால் தற்போது ஒரு சதுர அடி 2800 ரூபாயாக அதிகரித்து உள்ளது.

கேரளாவின் சில இடங்களில் பொதுமுடக்கம்: எல்லையோர மாவட்டத்தில் பொருட்களின் விலை அதிகரிப்பு

விலை ஏற்றத்தால் புதிய பணிகளைத் துவங்காமல் ஒப்பந்ததாரர்கள் உள்ள நிலையில் ஏற்கனவே குறைந்த விலைக்கு ஒப்பந்தம் செய்த ஒப்பந்ததாரர்களுக்கு ரூபாய் பல லட்சம் நஷ்டம் அடைவதாக கவலை தெரிவிக்கின்றனர். கட்டுமான பொருட்கள் விலை யாரும் எதிர்பார்க்காத அளவில் ஒரு ஆண்டில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது கட்டுமான வேலை இன்றி தொழிலாளர்கள் மாற்றும் பணியை தேடிவருகின்றனர் விலை உயர்வை தடுக்க இதனை அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் கொண்டு வர வேண்டும் எனவும் அவ்வாறு செய்தால் அரசின் ஒப்புதல் பெற்ற பின்னரே பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என கட்டுமானப்பணி பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
ADMK BJP Alliance : பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்.? இது தான் காரணம்.! குட்டிஸ்டோரி சொன்ன இபிஎஸ்
பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்.? இது தான் காரணம்.! குட்டிஸ்டோரி சொன்ன இபிஎஸ்
Embed widget